​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 July 2022

சித்தன் அருள் - 1166 - அன்புடன் அகத்தியர் - ரகுநாத்ஜி மந்திர். ஜம்மு காஷ்மீர்!






29/7/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் : ரகுநாத்ஜி மந்திர். ஜம்மு காஷ்மீர். 

குன்றினில் அழகாக அமர்ந்திருக்கும்!! குன்றா!!!!! போற்றி..... போற்றியே உந்தனை பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன்!!!!!

இதையென்று அறியாத அளவிற்கும் கூட நிச்சயம் இனி மேலும் எதை என்று அறியாமலே நிச்சயம் நல் பிறப்புக்கள் பிறந்து கொண்டே இருக்கும்!!!

நிச்சயம் எதனால் என்பதைக்கூட ஓர் அழிவுகள் இருந்தால்  நிச்சயம் பின் எதை என்று அறியாமலே மீண்டும் பின் உருவாகும் நல்லதே.... என்பதைக் கூட யான் நிச்சயம் என் பக்தர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்!!!!...

இதனையென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை!!!

ஆனாலும் ராமன் எதை என்று அறியாமலே ஆனாலும் பின் லட்சுமணனும் எதை என்று ராமன் சொல்லியபடி அனைத்தும் செய்தான்!! ஆனாலும் ஒரு ஆசை லட்சுமணனுக்கு!!!!

எதை என்று அறியாது பின் பின் ராமனிடம் சென்று பின் அண்ணனே!!!! இதையென்று அறிய!! எவற்றிலிருந்து உணர!! ஆனாலும் இதையென்று அறிய அனைத்தும் உந்தனுக்காக யான் செய்தேன்!!!

ஆனாலும் எந்தனுக்கு ஒரே ஒரு பின் அற்ப ஆசை தான்!!!

எதையென்று யான் கூறி விடுகின்றேன்!!!

எதையென்று கூறு!! என்று பின் ராமனும் லட்சுமணனிடம்! கூறினான்!!! 

ஆனால் லட்சுமணன் இதை என்று அறியாத பின் இவ் தேசத்தை யான் வலம் வர வேண்டும்!!! வலம் வந்து வலம் வந்து பல பல திருத்தலங்களை காண வேண்டும்!!!! அங்குள்ள தெய்வங்களையும் காண வேண்டும் தியானங்கள் செய்ய வேண்டும் என்று!!!!

அதனால் ராமனும் இது ஆசை இல்லை அதனால் இவைதன் புண்ணியத்தால் வந்தவைதான் அதனால் தாராளமாக நீ திரிந்து வா!!! என்று பின் ராமனும் கூறிவிட்டான்!!!

அதனால் லட்சுமணனுக்கு கூட மிக்க!! மிக்க!! சந்தோஷங்கள்!!!

இதனால் பின் முதலில் தாய் தந்தையரை எதையென்றும் நினைத்து நினைத்து இதனால் முன்னோர்களையும் நினைத்து நினைத்து இதனால் பல தெய்வங்களையும் நினைத்து!!! நினைத்து!!! ஓர் மாதம் வரை அனைத்து தெய்வங்களையும் பின் இல்லத்திலே நல் முறையாக எதை என்று உணராமலே தியானங்கள் செய்து அனைவரின் ஆசிகள் வேண்டும்!!! ஏனென்றால் நிச்சயம் எதை என்று அறியாமலே அனைத்து திருத்தலங்களுக்கும் செல்வதற்கும் நிச்சயம் உயர் பெரியவர்களின் ஆசிகள் தேவை என்பதை லட்சுமணன் நன்றாகவே உணர்ந்து இருந்தான்!!! பல ரிஷிமார்களின் நிச்சயம் ஓர் மாதம் காலம் வரை  நன்முறையாகவே விரதங்கள் கடைபிடித்து இரவும் பகலுமாக இறைவனையே துதித்து துதித்து பாடிட்டு வந்தான். இதனால் மிக்க சந்தோஷங்கள் லட்சுமணனும் ராமனை பார்த்து பின் வணங்கி தலைவணங்கி இதையன்றி கூற யான் அறியாமலே பிறந்து விட்டேன் ஆனாலும் பின் பின் ராமா!!!! உன்னுடன் யான் பிறந்ததற்கு யான் பெருமைப்படுகின்றேன்!!!!

அதனால் நிச்சயம் உந்தனக்காகவே அனைத்தும் செய்தேன் அதனால் நிச்சயம் யான் நிச்சயம் சென்று வருகின்றேன் என்று கூறி விடை பெற்றான்!!!!

ஆனாலும் ராமன் ஒரு வார்த்தை!!!!

உன்னால் முடியுமா?? லட்சுமணனே!!!! 

எதை அன்று அறியாது ஆனால் மக்கள் எதை என்று அறியாத அளவிற்கு ஆனாலும் நிச்சயம் நீ செய்த தவங்கள் ஓர் மாதம் இதை என்று அறியாமலே நீ செய்திருந்தாய்... நிச்சயம் இறைவன் உன்னை காக்கட்டும் என்று கூட!!!!

இதனால் பல திருத்தலங்களுக்கு சென்றான் லட்சுமணன் நன்றாகவே!!! நன்றாகவே!!!

அவந்தனும்  மனதில் புரிந்து கொண்டான்!!! மனித இனம் வீண்!!! பிறப்பெடுத்தாலும் கஷ்டங்கள் தான் என்று நன்றாகவே புரிந்து கொண்டு புரிந்து கொண்டு பல ஆலயங்களுக்கு சென்றான்!!

எதை என்று அறியாமலே இன்னும் பல ஆலயங்களுக்கு சென்று சென்று எதை என்றும் அறியாமலே ஆனாலும் பின் ராமனும் வருத்தப்பட்டான்!!!

இப்படி நம்தன் லட்சுமணன் சென்று விட்டானே!!! என்று ஏக்கத்தில்!!!

அவை மட்டும் அறியாமல் பின் பல பல புலவர்களையும் அழைத்து லட்சுமணன் எங்கு இருக்கின்றான் என்பதை உணர்ந்து உணர்ந்து  ஆனாலும் உணர்ந்து கொள்ள!!!ஆனால் ராமனால் அனைத்தும் முடியும் லட்சுமணன் எங்கே இருக்கின்றான் என்பதை கூட ஆனாலும் ராமன் மனித ரூபத்தில் வந்து பின் மனிதனாகவே வாழ்ந்து விடுவோம் என்பதை கூட பின் நேசித்து நேசித்து வாழ்ந்தவன் ராமன்!!!

இதனால் நேர்மைக்கு எதை என்றும் நீதிக்கும் ஆனாலும் இதை என்று அறியாமலே ஆனால் லட்சுமணனும் அனைவரையும் பல சித்தர்களையும் நினைத்தான் ராமனையும் நினைத்து பின் அழுதிட்டான் பின் இப்படி பந்த பாசங்களில் ஈடுபட்டு இப்படி வந்து விட்டோமே!!! ஆனாலும் நிச்சயம் பல திருத்தலங்களை காண வேண்டும் பின் எதை என்று அறியாமலே!!!

ஆனாலும் போகும்பொழுது ராமன் லட்சுமணனிடம் கூறினான் !!

பின் லட்சுமணனே!!! இதையென்று உந்தனுக்கு எவையென்று அறியாமலே செல்கின்றாய் நீ ஒருவனாகவே செல்கின்றேன் என்று கூட கூறிவிட்டாய் ஆனால் ஏதாவது புலவர்களை உடன் அனுப்பட்டுமா? இல்லை வீரர்களை அனுப்பட்டுமா?! என்று பின் முதலிலேயே கூறினான் ராமன்!!

ஆனால் லட்சுமணனோ!!!! நிச்சயம் இல்லை!!! யான் பல திருத்தலங்களுக்கு செல்கின்றேன்!!! ஆனால் நிச்சயம் ஆங்காங்கே சொந்த பந்தங்கள் ஏற்பட்டு விடும் என்று லட்சுமணன் கூறிவிட்டான்.

ஆனாலும் நிச்சயம் அவந்தன் கூற்றுப்படியே அங்கங்கே சொந்த பந்தங்கள் நிச்சயம் அவந்தனுக்கு பல உதவிகள் செய்தது!!! அதனால் லட்சுமணனும் மனம்மகிழ்ந்து அங்கங்கே திரிந்து ஏதாவது ஒரு அன்னத்தை எதை என்று அளவிடாமல் பின் எதை என்று எதை என்று கொடுக்கின்றார்களோ அவை எல்லாம் உட்கொண்டு அங்கங்கே திண்ணைகளில் படுத்து உறங்கினான். 

இதனால் நிச்சயம் பல ஜீவராசிகளும் இவந்தனுக்கு பல ரூபங்களில் நிச்சயம் இதை என்று அறியாமலே தரிசனமும் காட்டியது.!!!

காசியில் கூட பல ஆண்டுகள் அங்கேயே தவம் எதை என்று அறியாது அதனால் ஈசனும் காட்சி அளித்தான்!!! ஆனாலும் இதை என்று அறியாது இன்னும் பல தேசங்களுக்கு செல்ல வேண்டும் எதை என்று அறியாமலே அவந்தன் உள்ளத்தில் இருந்தது!!!

ஆனாலும் நிச்சயம் எங்கெங்கோ சென்றான் ஆனாலும் சென்று சென்று இவை என்று அறியாமல் பின் எவை என்றும் உணராமலே பின் கடைசியில் இங்கு வந்து விட்டான்(ஜம்மு காஷ்மீர்) 

ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கு கூட ஆனால் இங்கு ஒரு இல்லமும் இருந்தது ஆனாலும் இங்கே படுத்து உறங்கினான்!!!

ஆனாலும் பல மனிதர்கள் அதாவது எவை என்று கூற தீய மனிதர்கள் பின் எதை என்று அறியாமலே இறைவன் இல்லை என்று சொல்பவர்களும் இவனை மடக்கி நீ யார்??? எதனை என்று இங்கே வந்தாய்??? என்பதை கூட பின் இவனை சிறையில் அடையுங்கள் என்று கூட லட்சுமணனை சிறையில் அடைத்து விட்டார்கள்!!!!

இங்கேதான் எவை என்று கூற அவ்வீட்டிலே சிறை!! ஆனாலும் பின் எப்படி எதை என்று கூற முதலிலே!! ராமன் சொன்னானே!!! என்று கூட இவந்தனக்கு யோசனைகள் வந்துவிட்டது!!!

ஆனாலும் இதை என்று அறியாமலே பின் எப்படி?? அவந்தனை இங்கிருந்து அழைப்போம்??? என்று கூட ஆனாலும் நிச்சயம் எதை என்று அறியாமலே பின் அழுதான்!!!!

எதையென்று கூட இப்படி சொந்த பந்தங்களாகவே வந்து வந்து எதை என்று அறியாமலே இங்கு யாரும் உதவிகள் புரியவில்லையே!!!!! என்று ஏக்கத்துடன் ஏக்கத்துடன் எதை என்று அறியாமலே!!!!

இதனால் நிச்சயம் இங்கே ஒரு வருடம் எதை என்று அறியாமலே தங்கினான். இருப்பதையெல்லாம் எதை என்று அறியாமலே இவந்தனுக்கு உண்ண உணவும் சரியாகவில்லை!!!  எதையென்று அறியாமலே அதனால்!!!!

ஆனால் பாருங்கள் இங்கு ஒரு சூட்சுமத்தை!! நல்லோர்கள் எதை என்று கூற !!! லட்சுமணன் மிக உயர்ந்த பண்புகளை உடையவன்.. எதையென்று கூற பின் எளிமை எதையென்று குணமுடையவன்.... அப்படியும் மீறி இறைவன் சோதிக்கின்றானென்றால் எதையென்று அனைத்தையும் தாங்கிக் கொண்டான்!!!

ஆனால் மனதில் பட்டது ராமனை பார்க்க வேண்டும் சீதையை பார்க்க வேண்டும் பின் வஷிட்டனை பார்க்க வேண்டும்!!! இன்னும் பல பல ஞானியர்களையும் ரிஷிகளையும் பார்க்க வேண்டும் சித்தர்களையும் காண வேண்டும் என்பதை கூட!!!!

ஆனாலும் பின் லட்சுமணன் எதை என்று அறியாமலே அறியாமலே உணர்ந்திருந்து உணர்ந்திருந்து பின் அழுதான். 

ஆனாலும் இவை என்று அறிய யானும் எதை என்று அறியாமலே பின் எந்தனுக்கும் நல்விதமாகவே இங்கு வலம் வரும்போது லட்சுமணன் நிச்சயம் இங்கு இருக்கின்றான் என்பதை கூட யான் அறிந்துவிட்டேன்!!!

அதனால் நிச்சயம் எதை என்று அறியாமலே இங்கு வந்தேன்!!! ஆனாலும் என்னை கூட இங்கே அனுமதிக்கவில்லை

நீ யார்????  எதையென்று அறிய என்பதைக் கூட ஆனால் சூட்சும தேகத்தில் சென்று பின் எதை என்று அறியாமல் எவற்றிலிருந்தும் வராமலே என் உதவி செய்ய என் லட்சுமணன் பின் உதவிகள் செய்தேன் லட்சுமணனுக்கு!!!!

இதனால் லட்சுமணனும் மனமகிழ்ந்தான்.  நிச்சயம் வந்திருப்பது அகத்திய முனியே!!  என்று உணர்ந்து கொண்டான்.. பின் சந்தோஷப்பட்டான்!!
அகத்தியனால் அனைத்தும் முடியும் என்று சரியாகவே பின் தீர்மானித்தான்!!!

இதனால் நிச்சயம் பல வழிகளிலும் கூட ஆனால்  யான் ஒன்றை உபதேசித்தேன் லட்சுமணனுக்கு!!! நீ எதை என்று அறியாமலே முதலில் சனீஸ்வரனை அழை போதுமானது!!!! என்று யான் குறிப்பிட்டேன் லட்சுமணனுக்கு ஏனென்றால் இவையெல்லாம் எவற்றிலிருந்து எங்கு வாழ்பவன்!!! இங்கெல்லாம் வந்திருக்கின்றானென்றால் நிச்சயம் இவற்றிற்கு காரணம் சனீஸ்வரனே!!!

ஆனாலும் நீதிமான் நியாயவான் !!!!ஆனாலும் லட்சுமணிடத்திலும் இவை இருந்தது எவையென்று அறியாமலே !!!! ஆனாலும் உண்மை நிலைகள் நிச்சயம் எதை என்று அதனால் முதலில் பின் லட்சுமணன் எதை என்றும் எவையென்றும் யான் கூறினேன் சனீஸ்வரனை அழை என்று கூட....

ஆனால் நிச்சயம் முதலில் பின் லட்சுமணன் சனீஸ்வரனை அழைக்கவில்லை இதை என்று அறிய எவை என்று கூற....

பின் அனுமனை அழைத்தான்!!!! அவை அன்றி கூட தன் ராமனை!!!

ஸ்ரீ ராமா!!!  ஸ்ரீ ராமா!!!  என்று கூட அழைத்தான் .

ஆனால் மிகுந்த கோபம் சனீஸ்வரனுக்கு!!! இவைதன் சனி தேவனுக்கும் தெரிந்து விட்டது அகத்தியன் சொல்லியும் இப்படி லட்சுமணன் கேட்கவில்லையே!!! என்று பின் மிக்க மிக்க கோபங்கள் வந்துவிட்டது சனீஸ்வரனுக்கும்!!! 

நிச்சயமாய் எதையென்று கூற சனீஸ்வரனும் இங்கே வந்து விட்டான்...எதையென்று அறியாத ஆனாலும் நிச்சயம் சனீஸ்வரனை எதை என்று கூற நேராக உள்ளே நுழைந்தான்....எதையென்று அறியாமலே சூட்சும தேகத்தோடு!!!!!! 

லட்சுமணனே!!!!! எதையென்று அறியாது ஆனாலும் உன் கர்மா இப்படி செய்து விட்டது அதனால் தான் சிறு தண்டனைகள் கொடுத்தேன் என்று கூற!!!! 

ஆனால் லட்சுமணன் அழுது விட்டான் !!!! எதையென்று அறியாமலே பின் பாசம் பொங்கி வழிந்து விட்டது!!!!

சனிஸ்வரனே!!!  அனைத்திற்கும் காரணம் நீ என்பதை யான் உணர்ந்து விட்டேன்..... ஆனாலும் நிச்சயம் தண்டனை என் ராமனையும் பின் ஆஞ்சநேயனையும் அழைத்தால் நிச்சயம் நீ வந்து விடுவாய் என்பதை கூட எந்த எனக்கு நன்றாகவே தெரியும்!!!!

இச் சூட்சுமத்தை நிச்சயம் அகத்தியனும் என்னிடம் செவியிலே சொல்லிவிட்டான்!!!!

அதனால்தான் உந்தனுக்கு எவை என்று கூறாமலே பின் சனீஸ்வரனும் பின் இப்படியா???? அகத்தியன் எவ்வளவு பாசம் எவ்வளவு எதை என்று கூட மனிதனை காப்பதற்கு!!!! இப்படி எல்லாம் கூறுகின்றானா?!! என்பதை கூட!!!!  ஆச்சரியத்தில்!!!!

ஆனால் அகத்தியன் பின் வரவில்லை இதையென்று அறியாமலே மீண்டும் நிச்சயம் எவை என்று கூட எதை என்றும் அறியாமலே!!!

அகத்தியன் என்பதை கூட இனி வரும் காலங்களில் யான் யார் என்பதை யானே காண்பிப்பேன்!!!!

மனிதர்களுக்கு நிச்சயம் அப்பொழுது புரிந்து கொள்வார்கள்!!!

ஏனென்றால் மனிதர்கள் ஏமாற்றி ஏமாற்றி அகத்தியனே இல்லை என்ற நிலைமைக்கு எதை என்று சொல்லி இனிமேலும் எதை எதை என்று கூட யான் விவரமாகவே என் பக்தர்களுக்கு எதை என்று அறியாமலே!!!!

அதனால் நிச்சயம் எவை எவை என்று அறிய பின் சனீஸ்வரனும் இதையன்றி அறிய பின் இப்படிப்பட்ட ஞானியா!!?? என்று கூட...

அதன் உள்ளே எந்தனுக்கு காதுகள் சரியான செவிகளில் எவை என்று அறியாத அளவிற்கு  கூட....

ஆனாலும் யானும் சூட்சுமரூபத்தில் வந்து விட்டேன்!!! பின் இவையென்று கூற.... சனீஸ்வரனிடம் கேட்டேன்!!!

ஈஸ்வரா!!!! சனீஸ்வரா!!! இவ்வளவு பட்டம் பெற்றிருக்கின்றாயே ஆனால் இவனுடைய வேதனைகள் லட்சுமணனுடைய வேதனைகள்...எதையென்று கூட!!! எவை என்றும் அறியாமல் வகைக்கும் கூட!!!

எங்கெங்கு இவன் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவன்!!?? எங்கெல்லாம் எதை என்று கூற தர்மத்தை நிலை நாட்டுபவனாக இருந்தானே!!!! ஆனாலும் இவை அன்றி அறியாமலே இவந்தனை இப்படி ஆக்கிவிட்டாயே என்று கூட!!!!

ஆனால் மன்னித்து விடுங்கள் அகத்திய முனிவரே!!!!!! எதை என்று அறியாத அனைத்தும் கற்றவர்கள் நீங்கள்!!!

இவையெல்லாம் இப்படி எல்லாம் சொல்லலாமா!!!! என்று உணர்ந்து!!!!

ஆனால் நிச்சயம் எவையன்றி கூற தான் தான் முதலிலே கூட நீதி நேர்மை தவறாமை எதை என்று அறியாமலே எந்தனுக்கு பட்டம்!!!! அதனால்தான் சனீஸ்வரன் என்ற பட்டமும் கூட!!!

அதனால்தான் எவை என்று அறியாமலே இவந்தனுக்கு சிறிது கஷ்டம் ஆனாலும் இப்படி ஆகும் என்று கூட யான் நினைக்கவில்லையே என்று கூட பின் சனீஸ்வரனும்!!! 

நிச்சயம் என்று கூற....பின் அகத்திய மாமுனிவரே!!!  உன்னால் மட்டுமே நிச்சயம் லட்சுமணனை காக்க முடியும் என்பதைப் போல் இணைத்து சனி தேவனும் சென்று விட்டான். ஆசிகளோடு..... யான் விட்டுவிடுகின்றேன் ஆனால் நீ காப்பாற்றி விடு என்று கூட!!!!!

அப்பப்பா!!!!! எதையென்று சனி தேவனே!!! இப்படி செய்து விட்டாயே!!! அனைத்தையும் நீ செய்து விட்டு என் மீது பழி போட்டு விட்டாயே என்று யான் ஏங்கினேன்!!!

ஆனாலும் இதை அறிந்து நிச்சயம் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். 

ஆனாலும் கூட்டங்கள் பல கோடி மக்கள் இவந்தனை(லட்சுமணனை) விடவில்லை!!!! ஆனால் இவனை திருடன் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆனாலும் இவந்தன் அறிய அறிய ஆனாலும் நிச்சயம் பின் ஓர் உபதேசத்தையும் இவந்தனுக்கு தெரிவித்தேன்!!!! அதை நிச்சயம் பயன்படுத்திக் கொண்டே வந்தான்!!!

எதை என்று அறியாமல் நிச்சயமாய் சொல்கின்றேன் மனிதர்களே!!! எதை என்று அறியாமலே நிச்சயமாய் என்னை பிடித்தவர்கள் நிச்சயம் என்னையே நம்புகின்றவர்களுக்கு யான் நிஜமாகவே மனித ரூபத்தில் வந்து எதை என்று அறியாமலே நிச்சயம் கொடுத்திட்டு செல்வேன் கலியுகத்தில்!!! செப்பி விட்டேன்!!!!!

இது சத்தியம்!!! சத்தியம்!!!

எவை என்று அகத்தியன் ஒரு வாக்கை விட்டு விட்டால் நிச்சயம் மாறாது கடைநாள் வரையிலும்!!! சொல்லிவிட்டேன் இதையென்று கூட!!! 

ஆனால் மனிதர்கள் தான் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்!!! அகத்தியன் சொல்கின்றான் என்றெல்லாம்........ ஆனால் நிச்சயம் யான் மனிதனை நிச்சயம் ஏற்பதே இல்லை !!!!எதையென்று கூட எப்பொழுதும் கூட!!!

நிச்சயம் சில சில விஷயங்களை இவந்தனுக்கு நல்விதமாகவே அதாவது பின் காதில் ஈந்தேன்!!! இதனால் மீண்டும் பின் எப்படி எதை என்று அறிய இதனால் நிச்சயம் எவை எவை என்று கூட அவ்மந்திரத்தை பின் அவை மந்திரமல்ல இவையன்றி கூற ரகசியம் இதையென்று இதனால் நிச்சயம் முதலில் பின் ராமஜெயத்தை ராமஜெபம் ராமஜெபம் என்று ஜெபித்து ஜெபித்து ஆனாலும் உண்மை நிலை புரிந்து புரிந்து பின் அனுமானும் ஓடோடி வந்தான்!!!!!!

எவை என்று அறிய இப்படிப்பட்ட மக்கள் இவனை சூழ்ந்து கொண்டிட்டு..... எப்படி இவந்தன் எதையென்று கூட அதனால் நிச்சயம் பின் ஆஞ்சநேயனும் பல ரூபங்கள் எடுத்தான்!!!!

ஆனாலும் அது கூட இப்பொழுது ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளாகவே (குரங்குகள்) அதனால் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளாகவே பின் எதை என்று கூற பின் எவை என்று கூட பின் இன்னும் ஏற்பாடுகள் செய்ய பல வழிகளிலும் கூட இதை என்று அறியாத அளவிற்கு கூட!!!!!

நின்று உணர்ந்து நின்று உணர்ந்து பின் குரங்கின் வடிவில் எடுத்தான் அதனால்... பல லட்சங்கள்(குரங்கு ஜீவராசிகள் அனுதினமும் லட்சுமணன் சிறையிருக்கும் இடத்திற்கு வந்து வந்து பார்த்தது) எதையென்று அறியாத ஆனாலும் வந்து வந்து லட்சுமணனையே பார்த்தது பின் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளான குரங்கும்!!!

ஆனாலும் இதை இவை என்று சொல்ல முடியாது அனுமான் என்று தான் சொல்ல வேண்டும் !!!!!

ஆனாலும் எதை என்று அறியாமலே பல சூழ்ந்துள்ள மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு விட்டது !!!!

ஏன் திடீரென்று இவைகள் வந்துள்ளது என்பதை கூட!!!

இதனால் ஓர் அரசன் பின் எதை என்று ஆனால் அவன் தரித்திர அரசனே!!

இவையெல்லாம்(அனுமான் ரூபங்கள்) பின் இங்கேயே அழிவுகள் பெற வேண்டும் என்பதைக் கூட கட்டளையிட்டான்.

அதனால் அனைத்தும் அழிந்துவிட்டது எதை என்று கூற கொன்று விட்டார்கள்!!

அதுதான் இப்பொழுது எவை என்று கூற ஒவ்வொரு சாலிகிராமத்திலும் அவை உயிர் அடங்கி உள்ளது என்பேன்!!!!

இதனால் நிச்சயம் இங்குள்ள எவை என்று கூற ஒவ்வொரு பின் பரிசுத்த ஆன்மாக்களும் வரும்பொழுது நிச்சயம் அவ் அனுமான் ஜீவராசிகளும் நிச்சயம் பின் மனிதர்களை ஆசிர்வதித்து ஆசீர்வதித்து மேற்சொன்ன சில கர்மாக்களை அழித்து அழித்து நிச்சயம் மேல் நோக்கி தாம் தம் என்னென்ன நடக்க வேண்டுமோ அவை செம்மையாகவே நடக்கும் எதை என்று அறியாமலே!!

இதனால் என்றும் என்றும் ஜீவித்திருக்கும் ஜீவராசிகள் இப்பொழுது கூட உயிருள்ளதாகவே இருக்கின்றன!!!![ ஆலயத்தில் உட்பிரகாரத்தில் 12 லட்சத்து 25000 சாலிகிராமம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அனுமன் ரூபங்களின் அம்சமானது இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது]

ஆனாலும் எதையென்று கூற அப்பொழுதும் கூட லட்சுமணன் ஆனாலும் இதை அறிந்து நிச்சயமாய் இவை தன் உணர உணர!!!

ஆனால் ராமா!!! ராமா!!!!ராமா!!! ராமா!!!!!........ என்றெல்லாம் லட்சுமணன் கூறிக் கொண்டிருந்தான். எதை என்று ஆனாலும் பின் இவை நிச்சயம் ராமனுக்கு தெரிந்து விட்டது!!!! எவை என்று கூட!!!!

நம் தம்பி எங்கேயோ சிக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கூட!!!

அதனால் நிச்சயம் ராமனும் எவை என்று அறியாமலே மனம் வருத்தப்பட்டான்!! மனம் வருத்தப்பட்டு எதை என்றும் எப்படி இவ்வாறு தனியாகவே சென்று விட்டானே ஆனாலும் யானும் ஏதாவது உதவிகள் செய்யலாம் என்றால் கூட ஆனால் நிச்சயம் எதையென்று கூட!!!

அதனுள்ளே இவை என்று பின் அதன் பின் எவை என்று கூட என்பதற்கு இணங்க நிச்சயம் இவற்றின் தன்மைகளை பார்த்து அப்பொழுது சனீஸ்வரனும் எதை என்று அறியாமலே ராமனிடத்தில் சென்று....எவையென்று!!! 

ராமா!!!!!!!!! உன் தம்பியும் எதையென்று அறியாமலே சிறிது கவனக்குறைவால் கர்மா எஞ்சி உள்ளது என்பதற்கிணங்க நிச்சயம் தண்டனைகள் கொடுத்துவிட்டேன். 

ஆனாலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டான் என்பதற்கிணங்க ஆனாலும் நிச்சயமாய் ராமனும் அமைதியாகவே இருந்தான்!!!!

எதை என்று... சரி!!! சனீஸ்வரனே!!!! எதை என்று அறியாமல் நிச்சயம் உன் கடமையை நீ செய்தாக வேண்டும் இதுதான் உண்மை அதனால் நீ கடமையை பின் சரியாக செய்து வருவதே நல்லது!!!

அதனால் சனி பகவான் தலை குனிந்தான்!!

ஆனால் எதை என்று ராமன் யோசித்தான் இச்செயலுக்கு எப்படி? வழி வகுப்பது?? எப்படி எதை என்றும் எதை செய்தால் நிச்சயம் லட்சுமணன் வெளியே சென்றடைய ஆனால் நிச்சயம் பலமாக சிறிது தியானத்தில் அமர்ந்தான்!!

ஆனால் வந்தது பின் யான் தான்!!!!!!(அகத்தியர்) 

ஆனால் புரிந்து கொண்டான்!!!!!

இதை அகத்திய முனிவனால் மட்டுமே நிச்சயம் காக்க முடியும் என்று கூட!!!!!

இதனால் யானும் சில நேரங்களில் ஒளிந்து கொண்டேன்!!! ராமனுக்கு விளையாட்டாக!!!! எதை என்று அறியாமலே சிறிது தேடட்டும் என்று கூட!!! ஆனால் ராமன் அருகிலே தான் இருந்தேன்!!!

ஆனாலும் தேடிக் கொண்டிருந்தான் ராமனோ சிறு வினாடிகள் கூட தியானத்தில் அமர்ந்து விட்டால் அவந்தனுக்கு எங்கு எது இருக்கின்றது என்பதை சரியாகவே தேர்ந்தெடுத்து விடுவான் இதனால் எதை என்று அறியாமலே ஆனாலும் நிச்சயம் பின் எந்தனுக்கும் கூட ராமன் எதை என்று அறியாமலே ராமன் என்மீது அளவு கடந்த பக்திகள்!!! 

ஏன் ? என் பக்தனாகவே!!!  என் சீடனாகவே!!! என் மகனாகவே!!!!! இருந்தான் அதனால் பல பல வழிகளிலும் அவந்தனுக்கு யான் உண்மைகளை எடுத்துரைத்து பல வழிகளிலும் உதவிகளும் செய்துள்ளேன். 

அதனால் நிச்சயம் சிறிது தன் மகன் மீது பாசம் கொண்டுள்ளதால் சிறிது விளையாடி விட்டேன்!!! ஆனாலும் நிச்சயம் பின் யானே போய் நின்றேன்..

ஆனால் ராமனும்... அகத்திய முனிவரே!!!அகத்திய முனிவரே!!! வாருங்கள்!!! உம்மைத்தான் யான் எண்ணிக் கொண்டிருக்கின்றேன்...என்று கூற!!! 

பின் யானும் நிச்சயம் தெரியும் ராமனே எதை என்று ஆனாலும் இப்பொழுது கூறு என்று கூட!!!

நிச்சயம் தன் தம் அறியாமலே ஒன்றும் தெரியாத பின் லட்சுமணன் கூட ஓர் எதை என்று அறியாமலே ஓர் இடத்தில் சிக்கி கொண்டிருக்கின்றான் எப்படி என்று கூட!!!

அதனால் இவையென்று அறியாத யானும் நிச்சயம் இவையன்றி ஆனாலும் அதே வேகத்தில் ராமனே!!!! சென்றடைவோம் வா!!! என்று யான் ஆனாலும் நிச்சயம் வந்து விட்டோம் இங்கே!!!!

ஆனாலும் ராமனைக் கூட இங்கே உள்ளே விடவில்லை!!!! எதை என்று ஆனாலும் ராமன் மனம் வருத்தப்பட்டு.. பின் இப்படிப்பட்ட இவந்தன் பல புண்ணியங்கள் பல பலதான தர்மங்கள் மக்களை வாழவைப்பதற்காகவே நாம் பிறந்தோம் என்பதை கூட ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்களை எப்படி என்பதை கூட......

ஆனால் நிச்சயம் பின் அகத்திய முனிவரே பின் எதை என்று அறியாமலே நிச்சயம் காப்பாற்றுங்கள் உங்களால் அனைத்தும் செய்ய முடியும்!!!!

ஒவ்வொரு யுகத்திலும் அதாவது எதையென்று அறிய பின்வரும் காலங்களில் அநியாயம் அக்கிரமங்கள் கலியுகத்தில் நடக்கப் போகின்றது என்பதை கூட யாம் அறிவோம்!!! அப்பொழுதெல்லாம் நிச்சயம் நல் மனிதர்களுக்கு நிச்சயம் உங்களால் விடிவெள்ளி கொடுக்க முடியும் நீங்கள் காப்பாற்ற முடியும் என்பதை எல்லாம் நிச்சயம் யோசித்து யோசித்து!!!!

இதை தன் உணர!! உணர!! நிச்சயம் பின் எதை என்று அறியாமலே கண்கள் ராமனின் கண்களில் பின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!!!! 

ஆனாலும் இவை என்று அறிய!!! யானும்,,.... எதை என்று அறியாத ராமா!!!!!ராமா!!! பின் இவையெல்லாம் இப்படி எல்லாம் எதை என்று எதற்காக??!!!!!

ஆனால் அகத்திய மாமுனிவரே!!!! பந்த பாசங்கள் எதை என்று அறியாமலே இப்படி ஆட்டுவிக்கின்றது!!!! இதனால் எவை?? என்று யான் சொல்ல!!!!!!

நிச்சயம் உணருங்கள்!!! உணருங்கள்!!! பின் அகத்திய மாமுனிவரும் நிச்சயம் எதை என்று!!!!!

ஆனாலும் ஒவ்வொரு பின் எதை என்று அறிய  ஒவ்வொரு சித்தனையும் யான் அழைக்கின்றேன் பின் அவை மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ரிஷியையும் யான் அழைக்கின்றேன், பல முனிவர்களை யான் அழைக்கின்றேன் மனித ரூபமாக அப்பொழுது நிச்சயம் இவர்களை எதை என்று அறியாமலே இவர்களையே சிறைபிடிப்போம் என்று கூட நிச்சயம், எதை என்று அகத்தியன் சரியாகவே யான்தான் எவை என்று கூற அகத்தியன் என்பதை கூட நிச்சயமாய் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்...

இவ்வுலகிற்கு அகத்தியன் யார்? என்று வரும் காலங்களில் தெரிவிப்பேன் நிச்சயம்!!!!!

உயர்ந்த நோக்கத்தோடே நிச்சயம் வந்திருக்கின்றேன் நிச்சயம் என் லட்சியம் நிறைவேறாமல் நிச்சயம் யான் எதை என்று கூறாமல் இவ்வுலகத்தை விட்டுப் போகவும் மாட்டேன்!!!!!

ஏனென்றால் ஈஸ்வரியும் எதை என்று கூற ஈஸ்வரனும் எவை எவை என்று கூட பின் இன்னும் ஏராளமான முனிவர்களும் தேவர்களும் எவை என்று கூற  அகத்திய முனியே வந்துவிடு !!!வந்துவிடு!!! என்றெல்லாம் பின் என்னை அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

ஆனால் நல்லோர்களை வாழ வைத்து தான் யானும் நிச்சயம் செல்வேன்!!!! எதையென்று அதனால் புவியுலகு தன்னில் எதையென்று அறியாமலே வந்து வந்து நிற்கின்றேன். நல்விதமாக!!!!

அதனால் இதையென்று அறிய அதனால் பின் எதை என்று கூற அதனால் நிச்சயம் இவர்கள் பல பேர் பன்மடங்காக இன்னும் உயர்ந்து விட்டனர் மனிதர்கள்!! 

எதை என்று அறியாமல் யான் விட்டு விடுவேனா!!!!!! என்ன??????

தேவர்களையும் மனிதர்களாக்கினேன்!!! எவையென்று ரிஷிகளையும் மனிதர்களாக்கினேன்!!! பின் எவை என்று முனிவர்களும் எவையென்று மனிதர்கள் ஆக்கி நிச்சயம் பின் எவை என்று அறியாமலே வாருங்கள் என்று கூட... பல கூட்டமாக யான் கூட்டிட்டேன்.

ஆனால் வந்தேன் யானும் முதலில் நின்றேன் மனித ரூபமாக!!!!! என்னையும் தடுத்துவிட்டார்கள் இங்கு. 

பின் உள்ளே வரக்கூடாது நீ யார்??? என்று......

ஆனாலும் யான் யாரும் இல்லை.... என் சகோதரன் லட்சுமணன் அவனை பார்க்க செல்கின்றேன் என்று கூட.....

ஆனாலும் நிச்சயம் விடவில்லை சண்டைகள் அங்கே கூட......

எதையென்று கூட யானும் பல சண்டைகள் பார்த்தவன் தான் அப்பனே!!!!!! 

இப்பொழுது கூட சண்டையிட்டீர்களே இவையெல்லாம் சண்டைகளே இல்லை!!!!!!

யான் வரும் பொழுது கூட சண்டை போட்டவன் தான் இங்கு!!!!!!

எதையென்று அறியாதவர்களே ஆனாலும் நிச்சயம் விடவில்லை நிச்சயம் விடமாட்டோம் விடமாட்டோம் என்பதைக் கூட......

ஆனால் சரியான கணிதத்தை ஒருவன் இங்கே கணித்திருந்தான் பின் இவனை விட்டு விட்டால் இவ் ராஜாங்கத்தை நிச்சயம் அடிமையாக்கிக் கொள்வான் என்பதை கூட ஒருவன் சரியாக தெரிந்து விட்டான் அதனால் தான்  பின் லட்சுமணனுக்கு இவ்வளவு........ எதை என்று உள் நுழைந்து உள்நுழைந்து எதை என்று அறியாமல் சிறை பிடித்து விட்டனர் இதனால் சரியாக கணிக்க தெரிந்தவன் ஒருவன் எதை என்று கூற எவை என்று அறியாமலே அவன் சொன்னதை கேட்டு இவந்தனை விட்டு விட்டால் இவ் ராஜ்ஜியம் நிச்சயமாய் போய்விடும் இங்கிருந்து கூட விட்டு விடாதீர்கள் என்று அதனால் தான் எதை என்று அறியாமலே அனைவரும் எவை என்று இவனை(லட்சுமணனை ) விட்டுவிடவில்லை.

ஆனாலும் யானும் விட்டு விடுவேனா!!!!!! என்ன????

எதையென்று அறியாமல் பின் யானும் கூட்டம் சேர்த்தேன் மனித ரூபத்திலே!!! யானும் மனித ரூபத்தில் வந்தேன்!!! பல நபர்களை எதை என்று கூற பல வழிகளிலும் கூட.....

ஆனால் இவர்கள் நல் மனதை பெற்றிருக்கவில்லை அதனால் அனைவரும் எதை என்று கூட அடிதடியாக பலமாக அடித்தும் எதை என்று கூற ஆனாலும் ஒருவர் கூட காயம் படாமலே!!!!! 

ஆனால் கடைசியில் யான் உயர்ந்து நின்றேன்(அகத்தியரின் விஸ்வரூபம்) உயர்ந்து நின்றேன்!!!!

யான் தான் அகத்தியன்!!!!!!!

எதையென்று அறியாமலே நிச்சயம் இத்தேசம்!!! என் தேசம்!!!!! இதையன்றி கூற அதனால் நிச்சயம் சென்று விடுவீர்கள் எதை என்று அறியாமலே இனி மேலும் நிச்சயம் இவை என்று அறியாமலே பின் நீங்கள் லட்சுமணனை இவ்வாறு செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் எவை என்று அறியாமலே விதியையும் மாற்றி உங்களுக்கு பல வகையான கஷ்டங்களை ஏற்படுத்திவிடுவேன் என்று கூற..... 

அதனால் அனைவரும் பல மக்களும் பல கோடி மக்களும் எதை என்று அறியாமலே பின் என் பக்தனாக வந்துவிட்டார்கள்!!!! 

அகத்திய மாமுனிவரே!!!! அகத்திய மாமுனிவரே!!!! 

இப்படியா இப்படிப்பட்ட நீங்கள் மனித ரூபத்தில் எவை என்று அறியாமலே ஒரு சாதாரண மனிதனுக்கு எவை என்று அறியாமலே இப்படி கை கொடுக்க!!.......

ஆனால் நிச்சயம் எங்களையும் காப்பாற்றுவீர்கள் என்று கூட அனைவரும் திருந்தி விட்டனர்......

இதையென்று அறியாமலே அதனால்தான் அப்பனே பின் ஒருவன் திருடனாக இருந்தாலும் அவனிடம் பாசம் காட்ட வேண்டும் பந்தம் பார்க்க வேண்டும் இதனால் அப்பனே எவை என்று கூட.... அதனால் அப்பனே நிச்சயம் அவன் தான் திருந்தி விடுவான் அப்பனே!!!!

இதனால் தான் அப்பனே யான் எவை என்று அறியாமலே வந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!! இனி எவையன்றும் அதனால் அப்பனே நிச்சயம் பின் ஏதாவது எவை என்று கூற ஒரு சாதாரண மனிதனுக்கும் நிச்சயம் பின் தன் பிள்ளையாக எண்ணி யான் உதவி செய்வேன் அப்பனே!!!!!!

இதுதான் என்னுடைய கருணை!!!!!

எப்பொழுதும் மாறாது இது என்பேன் அப்பனே!!!! 

எவையெவை இன்னும் உலகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது என்பதை கூட மனிதன் அறிவதில்லை!!!! அதனால்தான் சித்தர்கள் முட்டாள்கள் முட்டாள்கள் என்றுதான் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் அப்பனே உண்மையான பக்தியை காட்டுங்கள் போதுமானது!!!!

யான் எதையுமே கேட்கவில்லை அப்பனே!!! எதற்காக? எந்தனுக்கு அனைத்தும் செய்கின்றீர்கள் அப்பனே!!!
நிச்சயம் நல்லோர்களை வாழ விடுங்கள் அப்பனே எதை என்று அறியாமல் உன்னிடத்தில் இருந்தால் மற்றவர்களுக்கு கொடு!!!!

அப்பனே எதை என்று அறிய இனி மேலும் அப்பனே எவை என்று கூற யான் எச்சரித்து எவை என்று அறியாமலே கருணையோடு சொல்கின்றேன்!!!!

ஆனால் மற்ற சித்தர்கள் அப்படி இல்லை அப்பனே!!!!

நிச்சயம் எவையென்று கூட அடி பலமாகவே எதை என்று கொடுத்து விடுவார்கள் அப்பனே சொல்லிவிட்டேன்!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் ஏமாற்றாதீர்கள் எவை என்று கூற அப்பனே என் பெயரை சொல்லி ஏமாற்றாதீர்கள் அப்பனே!!!!

எவ்வளவு கருணைமிக்கவன் யானே சொல்கின்றேன்!!!! இறங்கி வந்து அப்பனே!!!!

எதையெதை என்று கூற அதனால் உன் வாக்கினை நீயே கூறு!!!! யான் செப்புகின்றேன் என்று கூட அப்பனே அதனால் நிச்சயம் என் எதை என்று அறியாமலே.......

என் நாமத்தை பயன்படுத்தாதே!!!! என் நாமத்தை பயன்படுத்தாதே!!!

சொல்லி விட்டேன் எச்சரிக்கின்றேன்!!!!

நிச்சயம் எதையென்று கூற அப்படி பயன்படுத்தினால் யானே தண்டனைகள் கொடுத்து விடுவேன் சொல்லிவிட்டேன்!!! சொல்லிவிட்டேன்!!!

வேண்டாம் அப்பனே!!!!!

இவையன்றி கூற இப்படியே செய்து கொண்டிருந்தால் இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் எவையென்று சித்தர்களும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே...

ஏராளம் அப்பனே எல்லாம் எவற்றினின்றும் நடப்பது எவை என்று அறியாமல் அதனால் பல  வகையிலும் பல பல வழிகளிலும் யான் வந்து பல நபர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தேன் அப்பனே!!! இப்பொழுது கூட உதவிகள் செய்வேன் அப்பனே..... 

இதனால் நிச்சயம் ஏமாற்றாதீர்கள் அப்பனே!!!எதையன்றி கூற...... 

யான் எதுவுமே கேட்கவில்லை அப்பனே!!!! எதையன்றி கூற அதனால் நல் உள்ளம் தான் கேட்கின்றேன் அப்பனே!!! சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!!!!

என் பக்தர்களே போட்டி பொறாமைகள் அநியாயங்கள் அப்பனே எவையன்றி கூற என்னை நம்பியதைப் போல் நடித்து பல வகையிலும் மாந்திரீகத்தில் நுழைந்து எதையெதையோ செய்கின்றார்கள் அப்பனே நிச்சயம் தண்டனைகள் உண்டு அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!! 

திரும்பவும் சொல்கின்றேன் தண்டனைகள் உண்டு!!! உண்டு !!!உண்டு!!! 

அப்பனே அதனால் திருந்துங்கள் அப்பனே!!! 

அதனால் எவையென்று கூட அதனால் இதையென்று கூட அப்பனே யான் சாதாரண எவை என்று அறியாமலே ஆனால் நிச்சயம் உயர்ந்து நின்றேன்!!!!!

இங்குள்ள அனைவரும் நிச்சயம் என்னை குருவாக ஏற்றுக் கொண்டார்கள்!!!!!!

இதை யான் எவையென்று அறியாமலே அதனால் பின் முருகனும் வந்து விட்டான் ஓடோடி!!!!!! இங்கு!!!!! 

பின் ஈசனும் வந்து விட்டான்!!!

பார்வதிதேவியும் வந்துவிட்டாள்.... எதையென்று அறியாமலே இன்னும் எவையென்று பின் பிள்ளையோனும் வந்து விட்டான்!!!  எவையென்று கூட  அனைத்து தெய்வங்களும் வந்து விட்டது!!!! அப்பனே 

அப்பனே பார்த்து கொண்டீர்களா அப்பனே எதையென்று அறியாமலே சாதாரண பிறவியில் பிறந்து பின் லட்சுமணன் பின் எதையென்று அறியாமலே உயர்ந்த பக்தியை காண்பித்தான்!!!!

அனைத்து தெய்வங்களையும் அவந்தனுக்கு காண்பித்தேன் அப்பனே!!!!!!

அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே உங்களுக்கும் கூட!!!!!!

அநியாயங்கள் செய்யாதீர்கள் அக்கிரமங்கள் செய்யாதீர்கள் அப்பனே பொய் சொல்லாதீர்கள்!!!

 நிச்சயம்... அனைத்து தெய்வங்களையும் யான் காட்டுவேன் அப்பனே!!!! 
உங்களுக்கும் கூட...... 

அதனால்  உண்மையான பக்தியாக இருங்கள் அதனால் அப்பனே எவை என்று கூற...... அனைவரும் இங்கு வந்தார்களப்பா!!!!

அதனால் தான் அப்பனே இன்னும் சக்திகள் இங்கே குடி புகுந்துள்ளது என்பேன் அப்பனே!!!!!

அதனால் இங்கு வருபவர்கள் நல்விதமாக அனைத்தையும் பெறுவார்கள் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் சில சில எவை என்று கூற ஆனால் பல இவ்வாறு பல சக்திகள் ஏற்படுத்தினேன்! யான் எவை என்று அறியாமலே அதனால் பல பல வடிவங்களில் கூட... சில தீவிரமான மனிதர்கள்(தீவிரவாதிகள்) இதனை அழிக்க ,அழிக்க, முற்பட்டார்கள்!!

ஆனால்.... அப்பனே யான் விடுவேனா!!!!!! என்ன???

ஏன்!! எந்தனுக்கு அப்பொழுதே தெரியும் இவையெல்லாம் இப்பொழுது நடக்க போகின்றது என்பது!!! அதனால்தான் அனைத்து தேவர்களையும் அனைத்து ரிஷிமார்களையும் முனிவர்களையும் இறைவன்களையும் இங்கே அழைத்து வந்து விட்டேன்!!!

ஏனென்றால் அவர்கள் இங்கு வந்து விட்டால்  இங்கு சக்திகள் கூடிவிடும் அதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் இன்னும் கூட இத்திருத்தலத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை அப்பனே நன்றாகவே கவனித்துக் கொண்டீர்களா!!!! அப்பனே நலமாகவே உண்டு !!உண்டு!!

 என்னுடைய ஆசீர்வாதங்கள்!!!!

இன்னும் அப்பனே எவை என்று அறியாமலே இன்னும் எதை என்று தெரியாமலே இன்னும் வாக்குகளாக பரப்புகின்றேன் அப்பனே!!!! என்னுடைய ஆசிகள்!!!! ஆசிகள்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ ரகுநாத்ஜி மந்திர். 
ரகுநாத் மந்திர் சேக். 
ஜம்மு நகரம். 
ஜம்மு காஷ்மீர். 180001.

காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

4 comments:

  1. Om Agastheesaya Namah

    Jay Shri Ram Jay Hanuman

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  4. அகத்தீசா... எம்பெருமனே... நின் திருத்தாளை வணங்குகிறேன். அனைவரையும் ஆசீர்வதியும்.... நல் ஆத்மாக்களை வாழ வழிநடத்திகாட்டுங்கள்

    ReplyDelete