​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 March 2022

சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!


அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022 - வாக்கு உரைக்கப்பட்ட தலம்:- திருவண்ணாமலை

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எவை எவை என்று கூற அப்பனே இவ்மனிதன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப்பார்த்தால் அப்பனே பொய்யே. பொய்யை விரும்புகின்றான் மனிதன் என்பேன் அப்பனே உண்மையில்லை மனிதர்கள் இடத்தில் எவை எவை என்று கூற.

அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே எவை எவை என்று கூற யான் வகுப்பட்டு இருந்த உண்மைகளை அப்பனே பல முறையும் எவ்வாறு என்பதையும் கூட உண்மைகளை உண்மைநிலையும் என்பதைக்கூட தெரிவித்து தெரிவித்து அப்பனே இன்னும் பல வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே கவலைகள் இல்லை. அப்பனே தரித்திர உலகத்தில் தரித்திர மனிதனால் அப்பனே எவை எவை என்றும் கூட கேடுதான் விளையும் என்பேன் அப்பனே.

அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச்சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச்செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.

ஆனாலும் அப்பனே இவையன்றிகூற இன்னும் எதனை என்று கூற மறுக்கப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை ஐயனே.

மாயை இவ்வுலகத்தை ஆட்டிவைக்கும். இனிமேலும் மனிதனின் நிலமைகள் மாறும் என்பேன் எவையன்றி கூற.

அப்பனே நீங்கள்  செய்வது (அடியவர்கள் ஆதி ஈசன் எழுதிய திருவாசகத்தை படிக்காத , ஏதும் தெரியாத ஏழை எளியோருக்கு சொன்னால் )  முதல் தரமான புண்ணியம் என்பேன் அப்பனே.

அனைவரும் இவையன்றிகூற அன்னத்தையும் இவையன்றிகூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.

ஆனால் தரித்திர மனிதன் இதை புரிந்து கொள்வதில்லை. தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். இவைதன் எவ்வாறு என்பதாக எவ்வாறு என்பதையும்கூட மேன்மைகள் அதனால்தான் அப்பனே உயர் ஞானிகள் முதல் வகையான புண்ணியத்தை தேடிக்கொண்டார்கள் என்பேன் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பனே?

இப்பொழுது கூட எதை என்று கூற இதனால் அப்பனே உன்னால் மற்றவர்களுக்கு நல்லது ஆகினால் அப்பனே அதில்தான் முதல் புண்ணியம் அடங்கி இருக்கின்றது. அதனால் தான் அப்பனே இவையன்றி கூற விவேகானந்தன் (பரமஹம்ச ஶ்ரீ ராமகிருஷ்னரின் பிரதான சீடர் விவேகாணந்தர்), எவையன்றி கூற வள்ளுவன் (ஞானவெட்டியான் திருவள்ளூவர்) இவையன்று பெரிய பெரிய ஞானிகளும் கூறு அப்பனே பல பல எவ்வாறு என்பதையும் கூட இன்னோர் நிலையில் இருந்து பாரத்தால் அப்பனே நல்வழிப்படுத்தி இருக்கின்றார்கள் மனிதர்களை. அப்பனே இதைத்தான் முதல் புண்ணியம் என்பேன் அப்பனே.

திரும்பத்திரும்ப யான் சொல்வேன் அப்பனே. மற்றவை எல்லாம் அடுத்த புண்ணியத்தில்தான் சேரும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் முதல் தர புண்ணியம் எப்படி பெற்றுக்கொள்வது என்பது கூட அப்பனே அதைமட்டும்.

நல்விதமாக எவையன்றி கூற நீங்கள்    (திருவாசகத்தை முழு மூச்சாக அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லும் நீங்கள்) ஆராய்ந்து திரிந்து அலைந்து பயித்தியக்காரன் ஆகி பின் இறைவன் உன்னை ஆட்கொண்டு நல்விதமாக முதல் தரத்தை (முதல் தர புண்ணியம் உருவாக்குதல் - திருவாசகத்தை அனைவர்க்கும் எடுத்து சொல்லி அவர்களை அவர்கள் இல்லத்தில், ஆலயத்தில் தினமும் ஓதச்செய்தல்) ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. இதுதான் அப்பனே. இதைச்செய்.

பலமாக உண்டு உண்டு எண்ணங்கள் மேன்மை பெறுவதற்க்கு வழிகள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் காண்பிப்பான் அப்பனே. நல்விதமாக இன்னும் மாணிக்கவாசகப்பெருமானும் உங்களுக்கு நிறைய பின் உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே அப்பர், சுந்தரர் இவையன்றும் எவையன்றும் கூற பல நயன்மார்களும் உண்டு உண்டு என்பேன் திறமைகள் ஏறப்ப அப்பனே கூறு அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன் . எவையன்று கூற உண்மைநிலை ஆக இருப்பதற்க்கு வழிகள் இல்லை.

ஞானம் சாலச்சிறந்தது என்பேன் அப்பனே பொய்யான மனிதர்கள் உலகை ஆட்கொள்வார்கள் என்பேன்.

ஆனாலும் யாங்கள் விடமாட்டோம் அப்பனே உண்மையான மனிதர்களை தேரந்து எடுத்து நல்வழி படுத்தி இவைதன் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் உணரத்திக்கொள்வோம் வரும் காலங்களில் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே பொய்யான மனிதர்கள் எவைஎன்று கூற யான் மனிதனை பல வழிகளிலும் அப்பனே சித்தர்கள் எவையன்றி கூற காரித்தான் துப்புவார்கள் என்பேன் எவையன்றி கூற அப்பனே எப்படி செய்ய வேண்டும் எப்படி புண்ணியம் செய்ய வேண்டும் எப்படி நலமாகும் என்பதை மனிதருக்கு தெரியாமல் உண்டு நிமிர்ந்து பின் பிறப்பெடுத்து பிறப்பின் ரகசியத்தை அறியாமல் மாண்டுவிடுகின்றான் என்ன பயன் ஐயனே?.

இவையன்றி கூற அதனால் அப்பனே முதல்தர புண்ணியத்தை யான் சொல்லிவிட்டேன் அப்பனே. பார்த்துக்கொள் அப்பனே.

பல பல ஞானியர்கள் எப்படி பின் முதல் தரம் ஆக ஆகிவிட்டார்கள் என்பதைக்கூட முதல் தரமாக சொல்லிவிட்டு இவ்வாறு சொன்னால்தான் அப்பனே உயரந்தார்கள் என்பேன் பல ஞானிகளும் என்பேன்.

ஆனால் முட்டாள் மனிதனுக்கோ இவை எல்லாம் தெரியாது என்பேன். தன் நிலைகளுக்கு ஏற்ப்ப ஏதாவது ஒரு வந்ததைக்கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றான் தரித்திர மனிதன் எவை என்று கூற. திருந்தவில்லை தரித்திர மனிதன் அப்பனே இன்னும் கூட ஆனால் நிச்சயம் கட்டத்தை வாரி வழங்கப் போகின்றான் என்பேன் அப்பனே ஈசன் அதனால் கட்டங்கள் எவை எவை என்று கூட மனிதன் உணரந்து கொள்ளவில்லை அப்பனே . எவ்வாறு பல சித்தர்கள் , பல ஞானிகள் பல வழிகளிலும் அப்பனே பல குருமார்கள் வந்தாலும் மனிதன் திருந்தப்போவதாக இல்லை அப்பனே. .

சில மூலிகைகளை எடுக்கச்சொல் அப்பனே. போகனும் இதறக்கு அருள்வான் என்பேன் அப்பனே. நல்விதமாக யான் சொல்கின்றேன் அப்பனே எவையன்றி கூற அனுதினமும் இதையும் பலமுறை சொல்லிவிட்டேன் பல மனிதர்களுக்கும் நீயும் இதை உபயோகித்துக்கொள் மகனே முழுமனதாக எவையன்று கூற மிளகு, ஜீரகம், இவையன்றி அதில் கூட பின் சிறிது மஞ்சள் இட்டு பின் நல்விதமாகவே உண்டு உண்டு பின் சூடேற்றி இவைதன் நல்விதமாகவே நீயும் உண்டுவந்தால் இதனையும் அறியாமல் சில மாற்றங்கள் உள் நிகழும் என்பேன்.

அப்பனே அவை மட்டும் இல்லாமல் பரிசுத்தமான ஒரு மூலிகையும் சொல்கின்றேன் அப்பனே தேவதாரு எனும் மூலிகை உண்டு என்பேன். அதனை நல்விதமாகவே பின் அதன் இலைகளை சூடேற்றி அனுதினமும் காய்ச்சி வந்தால் அப்பனே பின் காந்தகம் போல் இறைத்தன்மை ஈரக்கும் என்பேன். ஆனால் முட்டாள் மனிதன் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் இதைக்கூட பின்பற்றவில்லை அப்பனே.

எவையன்று கூற. ஆனாலும் அப்பனே அதைச்செய்கின்றேன் இதைச்செய்கின்றேன் இவை எல்லாம் புண்ணியத்தில் போகுமா என்பதைக்கூட தெரிந்திருக்கவில்லை.

ஆனால் முதல் புண்ணியத்தைப்பற்றி சொல்லிவிடுகின்றேன் அப்பனே எவை என்றி கூட சொல்லியும் விட்டேன். அதன்கூட இரண்டாவது புண்ணியத்தை பற்றி யான் விரிவாக குறிப்பிடுகின்றேன்.

அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்த்தில் ஏற்றுக்கொள்ளத்தான் நடக்கவேண்டும் அப்பனே நீங்கள்  செய்த புண்ணியங்கள் பலமாக பலமாக அப்பனே எவையன்றி கூற பிறவி என்றால் அப்பனே எவை என்று கூறும் அளவிற்க்கு கூட பிறவி வந்தோம் பிறந்தோம் இவையன்றி கூட வளர்ந்தோம். ஆனாலும் அனைத்து உயிர்களும் இதைத்தான் செய்கின்றன என்பன.

அப்பனே மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை பின் வாழத்தான் எவையன்றி கூற அப்படி வாழ்ந்தான் மனிதன் மனிதன் மனிதனால் எடுத்துரைக்கப்படும் பிறவியே உண்மையான பிறவி

ஆனால் தரித்திர மனிதன் இவையன்றி கூற பின் வருகின்றான் ஒன்றும் தெரியாமல் வருகின்றான் எவை என்ற கூற நடுவில் பல விசயங்களை செய்கின்றான் இவையன்றி கூற கடையில் ஒன்றும் தெரியாமல் போய் விடுகின்றான். ஆனாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பிறவி எடுத்து ஆனாலும் வீனான பிறவியை தேடிக்கொண்டு இருக்கின்றான்.

அதைச்செய்தோம், இதைச்செய்நோம் இப்படிச்செய்தால் புண்ணியம் அப்படிச்செய்தால் புண்ணியம் ஆனால் அப்பனே அனைத்தும் பொய்யப்பா எவையன்றி கூற எதனை என்று கூற.

இனிமேலும் சொல்கின்றேன் ஒவ்வொரு புண்ணியத்தையும் எப்படிச்செய்யவேண்டும் என்பதைக்கூட அப்படிச்செய்தால்தான் அப்பனே பலன் உண்டு என்பேன் அப்பனே.

ஒன்றைத்தெரிந்து்கொள் அப்பனே. அனைவரிடத்திலும் கேள் அப்பனே, புண்ணியம் செய்தவனே நீ எப்படி இருக்கின்றாய் என்று யான் கட்டத்தோடுதான் ( கஷ்டத்தோடு ) இருக்கின்றேன் என்று சொல்வான் மனிதன்.

ஆனால் தரித்திர மனிதன் உண்மயானதாக எப்படிச்செய்ய வேண்டும் என்பதைக்கூட பின் செய்யாமல் தெரியாமல் செய்து கொண்டு தன்னையே அழித்துக்கொண்டு இருக்கின்றான். மகனே இவையன்றி கூற யான் சொல்லிவிட்டேன் அப்பனே அருள் ஆசிகள்

எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலை யான் இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும்கூட உண்மை நிலை அனைத்தும் தெரிய வைக்கின்றேன் அப்பனே

அப்பனே நல் உலகத்திறக்காக சேவைகள் செய்து நற்பிறவி கிட்டி நல்விதமாக அப்பனே பரிசுத்தமாக இன்னும் பல வாக்குகள் உண்டு என்பேன்.

அடுத்த வாக்கும் கேள் சொல்கின்றேன் மகிழ்வாகவே.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

15 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    நமசிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Sri lobhamudra thayar samedha agathiya peruman thiruvadigale potri

    ReplyDelete
  3. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    ReplyDelete
  4. guruvey potri. hi i am sathish im in portugal now i found this devadaru plant is pine tree in portugal could you please give me the pic of fruit and plant if its pine tree means i am lucky here plent of pine trees also.அதனை நல்விதமாகவே பின் அதன் இலைகளை சூடேற்றி அனுதினமும் காய்ச்சி வந்தால் அப்பனே பின் காந்தகம் போல் இறைத்தன்மை ஈரக்கும் என்பேன். pls explain me how to do this awaiting for valuable reply

    ReplyDelete
    Replies
    1. Devatharu leafs with hot water..... Devatharu ilaigalai thanneeril pottu kothikka vaithu kudikkavendum.... Divine positive energy coming automaticly like magnate iron connection

      Delete
  5. வணக்கம் அய்யா. மஞ்சள் மிளகு மற்றும் சீரகம். இதன் செய்முறை எவ்வாறு என்பதை கூறுங்கள். புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிக்க நலமாகும் என்று உரைத்திருக்கிறார் நம் குருநாதர் அகத்தியர் பெருமான்

      Delete
    3. மிகவும் நன்றி madam

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. எனக்கு வாக்கு வந்த போது மீளகு, சீரகம்,திபீலி, கராம்பு, மஞ்சள் இவை அனைத்தும் சேர்த்து காய்ச்சி அருந்த வேண்டும் என்று.

    ReplyDelete
    Replies
    1. ஓம் அகத்தீசாய நமஹ வணக்கம் ஐயா அது தங்களுக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் உடல் நலம் மேன்மை பெற குருநாதர் உங்களுக்கு உரைத்தது. பொதுவாகவே கொரோனா கால கட்டத்தில் இருந்து குருநாதர் அனைவரையும் பாலில் மிளகு சீரகம் மஞ்சள் பொடி சேர்த்து அருந்திவர ஒவ்வொரு வாக்கிலும் உரைத்துக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றார் அனு தினமும் திரிபலா திரிகடுகு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார் தனிநபர் வாக்கில் சிலருக்கு கிராம்பு ஏலக்காய் முதலியவற்றையும் கூறியிருக்கின்றார் பொதுவாக்கில் உரைத்தது அனைவரும் இதனை அருந்தி வர உத்தரவிட்டுள்ளார் ஒருவருடைய ஒவ்வொரு பொதுவாக்குகளை தொடர்ந்து படித்துப் பார்த்தாலே தெரியும் நன்றி ஓம் அகத்தீசாய நமக

      Delete
  9. Translation:
    https://drive.google.com/file/d/1vzcUdNzOQQcxDMR1xRFsjwCxEAihsUUC/view?usp=sharing

    ReplyDelete