​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 July 2025

சித்தன் அருள் - 1893 - குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!


இறைவனிடம்/குருவிடம் உங்களை கொடுங்கள்! அனைத்திற்கும் நன்றி சொல்ல பழகு! அதுவே குருவுக்கு நீங்கள் கொடுக்கும் காணிக்கை. குரு கூடவே நடந்து வருவார், வழி நடத்துவார், மேலும், மேலும் உன்னை உயர்த்துவார். அவர்களே உன்னை "என் மைந்தன்/என் மகள்" என உரைப்பார்!

குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  2. நன்றி இறைவா.. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  3. ஓம் ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமக

    ReplyDelete
  4. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete