​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 12 September 2026

சித்தன் அருள் - 2310 - அன்புடன் அகத்தியர் - ரிஷிகேஷ் வாக்கு!






14/7/2026  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: பாரத் நாராயணன் மந்திர்.9, காட் ரோடு, மாயகுண்ட், ரிஷிகேஷ், உத்தராகண்ட் 249201


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன்.

 அப்பனே, எம்முடைய ஆசிகள் கடைநாளும் உண்டு. அப்பனே, கவலைகள் வேண்டாம்.

 நல்விதமாகவே பல மாற்றங்கள் அப்பனே யானே ஏற்படுத்துவேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

 பல பாவ வினைகள் கூட, அப்பனே மனிதர்களுக்கு கலியுகத்தில் அப்பனே தானாகவே. 
அப்பனே, எப்படி எப்படி எது என்று புரியாமலே வந்து சேருமப்பா. 

ஆனாலும் அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் தடுத்து, அப்பனே எப்படி பின் முன்னேறுவது?? என்பதை எல்லா மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன். 

கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. நல்விதமாக அப்பனே இன்னும், அப்பனே மனிதனுக்கு அப்பனே பின் கலியுகத்தில் வாழ, அப்பனே பல ஆற்றல்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. 

அவ் ஆற்றல்கள் எவ்வாறு பெறுவது?? என்பது எல்லாம் அப்பனே நலமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே.

 அதனால்தான் அப்பனே, அப்பனே ஞானி, அப்பனே பல ரிஷிகள், அப்பனே பல குருமார்கள், அப்பனே அங்கங்கே தேடி, அப்பனே பின் அலைந்து திரிந்து, அப்பனே பின் எவையும் இல்லாமல், அப்பனே கடைசியில், அப்பனே பின் இறைவனடியில் சேர்ந்தார்களப்பா.

 அதாவது, அப்பனே பின் இறைவனடி சேர்ந்த பின்பும் கூட, அப்பனே பின் நிலை, அப்பனே பின் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
 இன்றெல்லாம் அப்பனே .

பல மனிதர்களுக்கு, அப்பனே பின் எடுத்துக்காட்டாகவே, அதாவது நிச்சயம் தன்னில் கூட, பல மனிதர்களுக்கு, அப்பனே பின் பாவத்தை நீக்கி, அப்பனே பின் புண்ணியத்தை, அப்பனே பின் கொடுத்து, அப்பனே பின் நிச்சயம் அருளாளராக செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள் இன்றளவும். 

அப்பனே,
 இதனால் நல்விதமாக ஆசிகளப்பா. 

இதனால் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் சங்கரன் எவை என்று புரிய, அப்பனே பல ஆலயங்களுக்கு சென்று, எங்கெங்கு அழிவுகள் உள்ளதோ, அவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் அப்பனே பின் அங்கங்கு, அப்பனே நிச்சயம் ஒரு திருத்தலத்தை  எல்லாம், அப்பனே பின் ஏற்படுத்தி, அப்பனே மக்களுக்கு சேவைகள் செய்து வந்தான். அப்பனே,

 அவ்வாறு தான் அப்பனே எது என்று கூட, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட இவ் இமயமலை தன்னில்,    வரும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே 10 அல்லது 15, அப்பனே ஆண்டுகளுக்கு இடையே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மிக மிகப் பெரிய, அப்பனே பின் நீர்,(வெள்ளப்பெருக்கு) அப்பனே பின் வந்து, எது என்று கூட, அதாவது பனி கட்டியாக, அப்பனே உறைந்து, அப்பனே பின் பலமாக அழிவுகள் ஏற்பட்டும், ஏற்படும்.

 இதை நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இதுவே இயற்கையின் நிர்ணயம் என்பேன் அப்பனே. 

இதனால், அப்பனே பலவிதமாக எதை என்று புரிய, அப்பனே பின் இதை சங்கரன் தெரிந்து கொண்டு, அப்பனே நிச்சயம் தன்னில்  கூட, பின் ஈசனிடமும், அப்பனே பின் நாராயணனிடமும், அப்பனே பிரம்மாவிடமும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவ்வாறு எதை என்று கூட, பின் ஞானங்கள் பெற்று, அப்பனே நல்விதமாகவே, அப்பனே எது என்று அங்கங்கு திருத்தலங்களை அமைத்தான்.

 அப்பனே நல்விதமாக, அதிலும் கூட, பின் ஒரு திருத்தலம் இது அப்பா. 

ஏனென்றால், அப்பனே நிச்சயம் தன்னில் ... நீர் (வெள்ளப்பெருக்கு), அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே வந்து, பின் பலமாக, அப்பனே பின் இவையெல்லாம், பின் அடித்து, பின் இங்கிருந்து, அப்பனே பின் அப்படியே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் கீழ் நோக்கி செல்ல, அப்பனே பல அழிவுகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏற்படும் என்பது எல்லாம், அப்பனே பல பின் ஞானிகளுக்கு தெரியும் என்பேன் அப்பனே.


 அதனால், அதிலும் ஒரு எவை என்று கூட, சங்கரன் பின் நன்கு அறிந்திருந்தான் அப்பா.

 எவை என்று புரிய, அப்பனே பின் அங்கங்கு தியானங்கள் செய்து, அப்பனே பின் எவை என்று கூட, தியானங்கள் செய்கின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, புவி தன் குலுங்கும், (பூகம்பம்)


 அப்பனே இவ்வாறு குலுங்கின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அவனுக்கு தெரியும், இங்கு அழிவுகள் வரப்போகின்றது என்பதை எல்லாம்.


 இதனால், அப்பனே அங்கே ஒரு திருத்தலத்தை ஏற்படுத்தி, அப்பனே ஈசன் நாமத்தை ஜெபித்து, அப்பனே பல்வேறு எவை என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பல்வேறு எவை என்று கூட, பின் அப்பனே பின் அம்பாளுக்கும், அப்பனே சன்னதிகளை கட்டி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அங்கே பல ஆண்டுகள் இருந்து, அப்பனே பின் எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல சக்திகளை புகுத்தினான் என்பேன் அப்பனே.

இதனால்தான், அப்பனே பல ஞானிகள் இவ்வாறாகவே, அப்பனே புகுத்தி, புகுத்தி, அப்பனே ஆற்றல்களை பெருக்கி, பெருக்கி, அப்பனே நல்விதமாகவே, எது என்று கூட, இன்றளவும் கூட அழிவில்லாமல், அப்பனே பின் வந்தோருக்கு, அப்பனே பல ஞானிகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இன்னும் கூட, அப்பனே பின் உடம்பில்லாமல், உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.

 இவை எதை என்று, அப்பனே இவ்வாறாக, நல்விதமாகவே, பல ஆலயங்கள் எது என்று புரிய, அப்பனே இன்னும் ஆற்றல்களோடு, அப்பனே.


 ஆனாலும், கலியுகத்தில் இவையெல்லாம், அப்பனே குறைந்து கொண்டே, குறைந்து கொண்டே வரும் என்பேன் அப்பனே.


 இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறு, பின் ஆற்றல்கள் குறைந்து கொண்டே வந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, , எவ்வாறெல்லாம் மேன்மை பெறுவது என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு தெரியாதப்பா.

 எதனால், என்பதை எல்லாம், இதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட, பின் இறைவன் ஏது என்று புரிய, அப்பனே நிச்சயம் தன் ஆற்றல்கள், நிச்சயம் எங்கு இருக்கின்றது என்பதை எல்லாம், பின் என் மக்களுக்கும் சொல்லுகின்றேன். அப்பனே.

 பின் இவ்வாறாக, நிச்சயம் பின் நடந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, செல்வ செழிப்போடும், அப்பனே நல் ஆற்றல்களோடும், அப்பனே பின் நீங்களும் வாழ்ந்து, அப்பனே மற்றவர்களும் வாழ வைக்கலாம் என்பது எல்லாம், அப்பனே பின் நிச்சயம் பல வாக்குகளும் கூட, யான் எடுத்துரைத்து, எடுத்துரைத்து விட்டேன். அப்பனே


 இதனால், நல்விதமாகவே எதை என்று புரிய, அப்பனே இதனால், அப்பனே நேற்றைய பொழுதிலே யான் சொல்லிவிட்டேன். அப்பனே பல ரிஷிமார்கள், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, இங்கு, அப்பனே பின் அதாவது (ஜீவ) சமாதி அடைந்து, அப்பனே இன்னும் கூட காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன்.
 அப்பனே நிச்சயம் தன்னில் கூட,.


இவ்விடம் தன்னில் அப்பனே ஒரு பெரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய அப்பனே பின் பின் பனி மலை தன்னில் கூட, எதை என்று, அப்பனே நிச்சயம் தன்னில் உருகி, அப்பனே பின் அவை நீர் (வெள்ளப்பெருக்கு) பின் வருகின்ற பொழுது, அப்பனே அனைத்தும் அடித்துக் கொண்டு, அப்பனே பின் பல, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் நூறு, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மைல் எவை என்பது, அப்பனே அழியும் எதை என்று கூட. 


அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று தவங்கள் செய்து, செய்து, ஆற்றலை பெருக்கி, பெருக்கி, அப்பனே பின் அவை கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன். அப்பனே


 இதனால் தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அவையும் கலியுகத்தில் மனிதன் மாறிக்கொண்டே வருவதால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எதை என்று புரிய, அப்பனே பின் ஏதாவது நிச்சயம் தன்னில் கூட,

 இதனால் மனிதனின், அப்பனே எவ்வாறு, அப்பனே தீய குணங்கள் எவ்வாறெல்லாம் புண்ணியங்கள் இல்லை, அப்பனே இவ்வாறெல்லாம், அப்பனே பின் மாறிக்கொண்டே வருகின்ற பொழுது, அப்பனே இவர்கள் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இன்னும், அப்பனே எவை என்று கூட, பின் அதாவது பாவங்கள் சேர, சேர, பின் கர்மவினை, கருமை நிறம் ஆகிக்கொண்டே வருகின்றார்கள் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட

, அப்பனே அவ் கருமை நிறத்தை போக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே பின் எது என்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அனைவருமே, அப்பனே பக்திகளாக இருந்து, அப்பனே நல்விதமாக இருந்தாலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே புண்ணியங்கள் பெருகி, அவர்களும், அப்பனே பின் எவை என்பதை, அப்பனே நிறத்தை(கருமை நிறத்தில் இருந்து) அப்படி இருந்து, அப்பனே மாறுவார்கள் என்பேன்.


 அப்பொழுதுதான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஞானம் பெருகும்., அப்பனே புவி தன்னும் கூட, அழியாமல் இருக்கும் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில்..


 இல்லை என்றால், அப்பனே பின் அழிந்து கொண்டே, சிறு சிறுதாக அழிந்து கொண்டே, அப்பனே போகும் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட,

 அவையும், அப்பனே பின் தடுப்பதற்கு எவ்வாறு? என்பதை எல்லாம், சித்தர்களே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம். அப்பனே !!

ஆனால் மனிதன் அதை கேட்பதே இல்லை என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் வருங்காலத்தில், அப்பனே கேட்டாலும், அப்பனே கேட்காவிடிலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று தெரிந்து கொள்வதற்கு, அப்பனே பின் வாய்ப்புகள், பின் தந்து கொண்டே இருப்போம்.
 அப்பனே

 ஏனென்றால் மனிதனால் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே எப்படி??? பின் இவ்வுலகத்தை காக்க முடியும் என்றால், அப்பனே பின் ஒரே, அப்பனே மூலாதாரம் கையில் எடுத்தால்தான் உண்டு என்பேன். அப்பனே


 அதாவது தர்மம் காத்தல்,

 அப்பனே பின் இறைபக்தியாக இருத்தல்,

 அப்பனே பின் சேவை செய்தல், 

அப்பனே பின் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக பழகுதல், இவ்வாறாக இருந்தால் மட்டுமே இவ்வுலகம் செழிப்படையும்.

 இல்லையென்றால், அப்பனே பின் அதிக அளவு அழிவுகள் வந்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, குறைகள் தான் அப்பா

. இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அதனால்தான், அப்பனே பல வகைகள் கூட, பின் பல மனிதருக்கு எடுத்துரையுங்கள், எடுத்துரையுங்கள் என்றெல்லாம், அப்பனே.


 இதனால், அப்பனே எடுத்துரைத்தும்....
 தவறு செய்தால், அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் தண்டனைகள் தான் அதிகம் என்பேன்.

 அப்பனே எவை என்று புரிய, இதை யான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். 

பல மனிதருக்கு யான் சொன்னேன், அப்பனே..


 பின் இவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் பல உயிர்களை பின் கொன்று, அப்பனே உண்ணக்கூடாது என்று, அப்பனே


 ஆனாலும் அவர்கள் அதையே செய்கின்றார்கள் என்பேன். அப்பனே


 இதனால், அப்பனே அவர்களுக்கும், அப்பனே வந்ததை யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். அப்பனே .

இதனால் நன்முறைகளாக வெற்றிகள் கிடைக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அருள்கள் பலமாக கிடைக்க, அப்பனே யாங்கள் சொல்லியதை, அப்பனே அதாவது சித்தர்கள் சொல்வதை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட கேளுங்கள், வெற்றி பெறுங்கள், நல்விதமாகவே,

 அப்பனே பின் வாழ்க்கை அமைத்து, நீங்கள் விரும்பிய மாதிரி வாழலாம் என்பேன். அப்பனே.

 குறைகள் வேண்டாம், அப்பனே எதை என்று புரிய, ஏனென்றால், அப்பனே எது என்றறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் கலியுகத்தில், அப்பனே அழிவுகள் பலம், பலம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே .

ஆனாலும், அப்பனே அவை எவ்வாறு தடுப்பதற்கு என்றெல்லாம், அப்பனே உங்களுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே!!

 நீங்களும் வாழ வேண்டும், வாழ வேண்டும் அல்லவா,

எதை என்று புரிய, அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட, ஏனென்றால், அப்பனே விதியின், அதாவது கலி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நல்லது, அப்பனே யார்? சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அப்பா,

 தீயவை சொன்னால் கேட்பார்கள். அப்பா


இதுதான், அப்பனே பின் கலியின் விதி என்பேன். அப்பனே


 ஆனாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே உங்களுக்கும் எதை என்று கூட, உலகத்தோர்களுக்கெல்லாம் சில புண்ணியங்கள் கொடுத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இறைவன் பாதையை வகுத்து, அப்பனே பின் எவை என்று கூட, வாழச் செய்தால், நன்றாகவே அனைத்தும், அப்பனே மாறுமப்பா, 

இதுதான், அப்பனே ஏனென்றால், கலியுகம், அப்பனே பின் முற்றிக் கொண்டே வருகின்றது என்பேன்.

 அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல மாய வித்தைகள் தான், அப்பனே இங்கு வேலை செய்யும். 

ஏனென்றால், மாய வித்தைகள் வேலை செய்ய, வேலை செய்து, பின் அழிவுகள் ஏற்பட வேண்டும் அல்லவா? அதனால்தான், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,

 எதை என்று புரிய, அப்பனே புரிந்து கொள்ளுங்கள். 
அப்பனே இன்னும் பல ஆலயங்கள் இருக்கின்றது என்பேன்.

 அப்பனே நிச்சயம் தன்னில் ஆற்றலை பெருக்க,!!!.....

 அவ்வாலயங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வேன். அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, கவலைகள் வேண்டாம் என்பேன்.

 அப்பனே அவ்வாலயங்களுக்கு அழைத்துச் சென்று அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, ஆற்றலையும் கொடுத்து, அப்பனே நிச்சயம் ஊக்குவித்து, , அப்பனே எவை என்று கூட, அப்பனே பின் பாவத்தை நீக்கச் செய்வேன்.

 ஏனென்றால், மனிதன் என்றாலே, அப்பனே பின் புண்ணியத்தை விட, அப்பனே ஏன், எதற்கு என்றெல்லாம், அப்பனே பாவத்தை தான், அவன் அதிக அளவு சுமந்து கொண்டு வந்திருக்கின்றான். அப்பனே

 இவ் பாவ வினைகள் எப்படி, ஏது என்று புரிய.

 இதனால், அப்பனே மனிதன் என்றாலே, அப்பனே பாவம் எது என்று புரிய. அப்பனே பின் அதாவது பாவங்கள் தான் அதிகம் சுமந்து கொண்டிருக்கின்றான் என்பேன்.

 அப்பனே எப்படி வாழாமல்  வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே

 பணம் இருந்தாலும், அப்பனே நிச்சயம் தன்னில் மனநிம்மதி கிடைக்காதப்பா

, எவை என்று  மனைவி இருந்தாலும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனநிம்மதி கிட்டாதப்பா, 

அப்பனே எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது பின் மகன்கள், மகள்கள் இருந்தாலும், மனநிம்மதி கிட்டாதப்பா.

, ஏனென்றால், கலியுகத்தில், அப்பனே எதை எதை மூலம், அப்பனே கலியவன், பின் மனநிம்மதி, பின் எவை என்று கூட, எவற்றிலிருந்து வருகின்றது என்பதை எல்லாம், அப்பனே ஆராய்ந்து விட்டான் என்பேன். அப்பனே எதை என்று புரிய, 

இதனால், அப்பனே எவையிலிருந்து?, அப்பனே மனிதனுக்கு சந்தோஷங்கள், அப்பனே பின் கிடைக்கின்றதோ,!?!?!?!?!?!?!?!?


 அப்பனே அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, பின் ஏது என்று புரிய. அதன் மூலம், அப்பனே பின் மனக்குழப்பத்தை ஏற்படுத்துவான் என்பேன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட.


, இதனால், அப்பனே எதை என்று கூட, பின் இவ்வாறு மனக்குழப்பம் ஏற்பட்டு, ஏற்பட்டு, அப்பனே இறந்துட வேண்டும் என்பதுதான், அப்பனே கலியுகத்தின் தன்மை என்பேன். அப்பனே

 இதனால், அப்பனே அதுதான், அப்பனே கலி அப்பனே எவை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,...

(கலியுகத்தில் களி புருஷனின் தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற... இறைவன் பல அவதாரங்கள் திருவிளையாடல்கள் பல ஆலயங்கள் அருள் ஆசிர்வாதங்கள்.... ஆனால் இதை மனிதர்கள் யாரும் உணரவில்லை)


 அதாவது நிச்சயம் ஏது என்று புரிய. அப்பனே இதனால் பல,  நிச்சயம் தன்னில் கூட, அவதாரங்கள் எது என்று புரிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பன்மடங்கு, அப்பனே பின் இறை ஆசிகள், அப்பனே பின் எடுத்து, எவை என்று கூட, மக்களை காப்பாற்ற........

ஆனால் மனிதன் என்னவோ!?!?!??,


 அப்பனே திருந்திய பாடு இல்லை என்பேன். அப்பனே 

இதனால் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே மனிதன் மாறிக்கொண்டே வருகின்றான். அப்பனே நிச்சயம் காலத்திற்கு ஏற்ப, 

இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இயற்கையும், அப்பனே மாறிக்கொண்டே போகுமப்பா, 

அப்பனே  நிச்சயம் மனிதன் மாறிக்கொண்டே போகயில், இயற்கையும் மாறிக்கொண்டே போகுமப்பா, 

இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, விதவிதமாக நீர் குடிக்கின்றான் மனிதன்.



 அப்பனே
 அதனால் நீரினாலே, அப்பனே பின், அதாவது நீருக்கு தட்டுப்பாடு வருமப்பா,

 அப்பனே விதவிதமாக உணவு அருந்துகின்றான் மனிதன்.

 அப்பனே இதனால் உணவுக்கு தட்டுப்பாடு வருமப்பா,

 இதனால், அப்பனே விதவிதமாக குளிர்தன்னில்,( AC, Air cooler)அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இருக்கின்றான். அதேபோல, அப்பனே பின் விதவிதமாக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் வெயில் வருமப்பா,(வெப்பம்) எது என்று புரிய. 

அப்பனே விதவிதமாக, அப்பனே பின் நிச்சயம் தன்னில் ஆடல் பாடலோடு........



 அப்பனே அதேபோல, அப்பனே நிச்சயம் விதவிதமாக. அப்பனே இறைவன் எவை என்று கூட, பின் அடிப்பானப்பா,

 எவ்வாறு எல்லாம் அடிப்பது???? எவ்வாறு நோய்கள் எவை என்று கூட, பின் அடித்து, அப்பனே நொறுக்குவானப்பா,

 இதனால், அப்பனே மனிதன் எவ்வாறு எல்லாம், அப்பனே பின் விதவிதமாக ஆடுகின்றானோ!?!?!?!?!?

 அதேபோல், இயற்கையும் விதவிதமாக ஆடுமப்பா, 

அப்பனே நிச்சயம் தன்னில், அப்பொழுது புரிந்து கொள்வீர்கள். அப்பனே நீங்களே!! எதை என்று புரிய.


அப்பனே இதனால் ஒழுங்காக இருங்கள் என்பேன். அப்பனே!!



 நீங்கள் ஒழுங்காக இருந்துவிட்டால், அப்பனே இயற்கையும் ஒழுங்காக இருந்துவிடும் என்பேன். அப்பனே

 நீங்கள் ஒழுங்காக இல்லை என்றால், அப்பனே அதற்கு நிச்சயம் தன்னில் கூட, பின் எதிர்முனையாக, அப்பனே ஒன்று செயல்படும் என்பேன். (opposite reaction)

அப்பனே கவலைகள் இல்லை, எதை என்று புரிய. அப்பனே பின் அதாவது அதனால்தான், அப்பனே தெளிவு பெறவில்லை மக்கள் இன்னும் என்பேன். அப்பனே

 அத் தெளிவு இல்லையானால்தான், அப்பனே கஷ்டங்கள்.

 அப்பனே இறைவன் யார்??, அப்பனே பின் என்பது எல்லாம் தெரியாமல் தான், அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன். அப்பனே

 இதனால் நல்விதமாகவே, அப்பனே பின் எதை என்று புரிய. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் என்பேன். 

அப்பனே தெரிந்து கொண்டு வணங்குவோருக்கு ஒரு தீங்கும் வராதப்பா,

 நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது உயர்ந்த சன்மார்க்கம். அப்பனே எதை என்று கூட, அப்பனே பின் சுத்த (வள்ளலார் உரைத்த) சன்மார்க்கத்தை, (ஜீவகாருண்யம்) 
அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு உயிருக்கும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, தீங்கு செய்யாமல், அப்பனே இருந்தால், கடுகளவும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய அறிய. அப்பனே பின் வியாதிகளும் வராது. அப்பனே துன்பமும் வராது. அப்பனே எதை என்று புரிய.

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது உங்களை நீங்கள் வெல்லலாம் என்பேன். அப்பனே

 இல்லையென்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, கலியவன் வென்று விடுவான்.

 சொல்லிவிட்டேன். அப்பனே எதை என்று, 

அப்பனே நிச்சயம் தன்னில், கலியவன் வென்றுவிட்டால், அப்பனே நிச்சயம் தன்னில் எங்கு சென்றாலும்,!?!?!?!?!?!?!?!?!?!?! (ஒன்றும் செய்ய முடியாது)



 அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய. அப்பனே அதனால்தான் இன்னும், அப்பனே பல வழியிலும் கூட, மக்களுக்கு எடுத்துரைத்து, அப்பனே பின் அடுத்தபடியாக, அப்பனே பின் ஏது என்று புரிய

. அப்பனே கலியவன் (கலிபுருஷன்) என்னென்ன? செய்ய போகின்றான்??? என்பதெல்லாம், அப்பனே பொதுவான விஷயங்கள் எல்லாம் சொல்கின்றேன். அப்பனே

 இதனால், அப்பனே (ஆதி சங்கரர்) சங்கரன் எவை என்று புரிய. அங்கங்கு எதை என்று கலியுகத்தில் இவ்வாறெல்லாம் அழிவுகள் ஏற்படும் என்பதெல்லாம் உணர்ந்திருந்தான் நன்கு.

 அப்பனே பின் அதாவது அவன் வாழ்க்கை, அப்பனே நிச்சயம் தன்னில்கூட, மக்களுக்காகவே எவை என்று புரிய. 

அதனால், அப்பனே அங்கங்கு, அப்பனே எது என்று புரிய. அப்பனே பின் நீர் சென்ற இடமெல்லாம் ஈசனை நட்டு(சிவலிங்கம் பிரதிட்டை), அப்பனே நல்விதமாக, அப்பனே ஆட்சிகளும் புரிந்து, ................அப்பனே அவை இன்றளவும், அப்பனே பின் இயற்கை சீற்றங்கள் வராமல் காத்துக்கொண்டு, காத்துக்கொண்டு எவை என்று புரிய. அப்பனே பின்  ஆலயங்கள் இருக்கின்றது. அப்பனே.

 இதனால் மனிதன் என்றால், அப்பனே பின்  ஏதாவது செய்திடல் வேண்டும் என்பேன்.


 அப்பனே எதை என்று புரிய. அப்பனே பின் எதை என்று அறிய.

 அப்பனே பின் ஏதாவது,  செய்யாவிடில், அப்பனே  எவை என்று கூட, அப்பனே பின் நீயும் வாழாமல், அப்பனே மற்றவரும் வாழாமல், அப்பனே அப்படியே, அப்பனே நிச்சயம் தன் பரம்பரை, அப்பனே எவை என்று கீழே இறங்கி விடுமப்பா,

 அதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,


 அப்பனே அதாவது. அதனால்தான், அப்பனே பின் நீங்கள் அனைவருமே, அப்பனே பின் நன்றாக வாழ வேண்டும்.


 அனைவரும் எதை என்று புரிய. 
அப்பனே புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றெல்லாம் இருக்கின்றீர்கள் அல்லவா?

 இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். அப்பனே நல்விதமாகவே

 எவை என்று கூட யான் சொல்லியதை கேட்டு, அப்பனே நல்விதமாக நடந்து வந்தால், அப்பனே  பின் எவை என்று புரிய. அப்பனே இதனால் நல்விதமாக எதை என்று புரிய.

 இன்னும் இன்னும், அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே எவை என்று கூட, அப்ப வியாதிகள் தான் மனிதனுக்கு அதிகம். 

ஏனென்றால், அப்பனே நிச்சயம் தண்ணீர் கூட, தூய காற்று. அப்பனே பின் எதை என்று புரிய. அப்பனே இன்னும், அப்பனே பின் காற்றில், அப்பனே பல வகையான, அப்பனே சில சில, அப்பனே , பின்  தீய, அப்பனே பின் வழியில், அப்பனே பின் மருந்துகள் எவை என்றறிய, அப்பனே பின் செயல்படுத்தி, அப்பனே எதை என்று கூட, அப்பனே மருந்துகள் தயாரிக்கும் பொழுது, அப்பனே  அவையெல்லாம் நச்சுக்களாக மாறி, அப்பனே காற்றில் கலந்து, அப்பனே மனிதனுக்கு பல நோய்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்னும், அப்பனே மனிதன் சில கண்டுபிடிப்புகள் கண்டு பிடிப்பான். அப்பா,

 நிச்சயம் நச்சுக்கள் வந்து மனிதனை தாக்குகின்ற பொழுது, அப்பனே பின் , சிறிது சிறிதாக, அப்பனே பின் உடம்பில் உள்ள உள் உறுப்புகள், அப்பனே பழுதாகும், அப்பனே நோய்கள் வரும் என்பேன். அப்பனே

 இதனால், அப்பனே , எவை என்று புரிய.

அப்பனே இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பிள்ளை வரங்கள் கூட, அப்பனே பின் எவை என்று கூட கிடைக்காமல், அப்பனே (குழந்தை பாக்கியம்)



 அவை மட்டுமில்லாமல், பிள்ளைகள், அப்பனே பின் எதை என்று கூட, அப்பனே நிச்சயம் தன்னிக கூட. அதாவது நோய்,  அப்பனே பின் உடனே பிறப்பது (குறை பிரசவம்)

, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று பழுதடைந்து பிறப்பது என்றெல்லாம் வரும். அப்பா, 
(அங்ககீனமான குழந்தைகள் பிறப்பு)



இதனால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தான்,.... அப்பனே எவை என்று கூட,
(அவரவர் நிலைமைக்கு அவரவர் காரணம்)

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது இயற்கைக்கு, அப்பனே மாறாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது மனிதன்.

 இதனால், அப்பனே பின் இயற்கையை, அப்பனே பின் மனிதனை கொன்றுவிடும் என்பேன். அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனே


 அவ் இயற்கையை, அப்பனே பின் எப்படி காப்பாற்றுவது??? என்பதெல்லாம் வருங்காலத்தில் சொல்கின்றேன்.

 அப்பனே எம்முடைய ஆசிகள் பணிவாக எவை என்று புரிய. அப்பனே அனைவருக்குமே கவலைகள் வேண்டாம் என்பேன். அப்பனே

 மற்றொரு தலத்திலும் இன்னொரு ரகசியத்தையும் சொல்கின்றேன். ஆசிகள், ஆசிகள், பேராசிகள், .



அடியவர்கள்...

பரத் நாராயணன் ஆலயத்தில் இருக்கும் பாதாள ஈஸ்வரர் குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு 



, அப்பனே, எதை என்று புரிய  நிச்சயம் தன்னில் கூட, அதாவது அனைத்தும் அப்பனே பின். எவை என்று கூற, அப்பனே பின், அதாவது சொல்லிவிட்டேன், அப்பனே.

 பின் 10, அப்பனே 15, அப்பனே பின் ஆண்டுகளுக்கு ஒருமுறை, அப்பனே நிச்சயம் நீர் வருகின்ற பொழுது (வெள்ளப்பெருக்கு)  அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விடும் என்பேன். அப்பனே,

 இதனால் ஈசனை அப்பனே பின் பாதாளத்தில் வைத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே எவை எல்லாம், அப்பனே பின் எவை என்று கூற, பின் வரக்கூடாது என்பதற்கெனவே.........., அப்பனே நிச்சயம் தன்னில் பல பூசைகள், அப்பனே பின், பல தவங்கள், ஞானிகள் செய்தனர் என்பேன். அப்பனே,

 இன்னும் மறைந்துள்ளது என்பேன். அப்பனே,

 இவை ஒன்றுதான், அப்பனே, உங்களுக்கு (கண்களுக்கு ) தெரிந்துள்ளது என்பேன்.

இவ்வாறாகவே  எதை என்று புரிய பல பல வழிகளில், அப்பனே, புதைந்துள்ளது வந்து வந்து நீரினில் அப்பனே லிங்கங்கள். 

  . இதனால், அப்பனே பின், அவையும், அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட,

 எவை என்று கூற, அப்பனே பின், நிச்சயம் தன்னில் கூட, (கங்கை நதி ரிஷிகேஷ்)நதியிலும் புதைந்துள்ளது அப்பனே பின் இவ்வாறு,  புதைத்து பாதாளத்தில் என்பேன்.

 அதனால்தான், அப்பனே, ஏதோ எவை என்று கூற, அழிவுகள் வராமல் காத்துக் கொண்டிருக்கின்றான், அப்பனே பின் ஈசன்.


குருவே சரணம் உள்ளே இருக்கும் விஷ்ணுவின் சிலையின் மகத்துவம். கூறுங்கள் 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று கூற, அப்பனே, இன்னும், அப்பனே, எவை என்று கூற, அடுத்த , மாதத்தில், அப்பனே அல்லது அதற்கு அடுத்த மாதத்தில் வாருங்கள், இன்னும் விஷயங்கள் சொல்கின்றேன், அப்பனே.

சில திருத்தலங்களுக்கு நிச்சயம் மீண்டும் மீண்டும்  வர வேண்டும் அப்பனே...

அப்பனே, எதை என்று கூற, அப்பனே, இங்கே, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன், நதி...(கங்கை நதிக்கரையில்) எது, அப்பனே, நிச்சயம் தன், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், சில ஹோமங்கள், அப்பனே, பின், நடத்த, இன்னும் வரும் காலங்களில், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கு......

(இருக்கும் அனைத்து புண்ணிய நதிகளின் கரைகளில் ஹோமங்கள் )


 ஹோமங்கள், அப்பனே, நடத்தி, ஆற்றலை பெருக்க, அப்பனே, பின், நிச்சயம் வாய்ப்பாடுகள்!!

 (ஹோமத்தின் போது பாராயணம் செய்ய வேண்டிய மந்திரங்கள் பாடல்கள் பதிகங்கள்) 



 எல்லாம் கூறுகின்றேன், அப்பனே, 

எதை என்று . இப்படி அப்பனே, செய்து வந்தாலே, ஆற்றல் பெருகும் என்பேன், அப்பனே,

 விரும்பியது கிடைத்து விடும் என்பேன், அப்பனே.... ஆசிகள் ஆசிகள்.



ஆலயம் பற்றிய விவரங்கள் 

பரத் மந்திர்


உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான பரத் மந்திர்...., பகவான் ஹரிகேஷ நாராயணருக்கு (விஷ்ணு) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கோயிலாகும்

 இக்கோயில் கி.பி. 789-ல் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்டது.மூலவர்: இங்கு பிரதான தெய்வமாக ஹரிகேஷ நாராயணன் (மகா விஷ்ணு) ஒரு தனித்துவமான சாளக்கிராம சிலையில் காட்சியளிக்கிறார்

பாரத் மந்திர்ரிஷிகேஷ், உத்தரகாண்ட், இந்தியா


பாரத் மந்திர் பற்றிசெயல்படும் நேரம்: காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைமுக்கிய நாள் மற்றும் நேரம்: வார இறுதி நாட்கள், பிற்பகல் 1:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை

பாரத் மந்திர் சென்றடைவது எப்படி
சாலை வழியாக - பாரத் மந்திர் ரிஷிகேஷ் நகர மையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. டேராடூன் சாலை மற்றும் ஐ.எஸ்.பி.டி சாலை வழியாக ஏறத்தாழ 10 நிமிடங்களில் இதனைச் சென்றடையலாம்.

ஆலய மேப் பாரத் மந்திர்
https://share.google/BR3T3QpnIYQVi2MtG

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: