​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 12 September 2026

சித்தன் அருள் - 2305 - அன்புடன் அகத்தியர் - 02/08/2026 திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை - பாகம் - 8



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 8

நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  


இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://youtu.be/npiKG6l6z6o


===========================
#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
===========================

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள். 


( பகுதி 7  தொடர்ச்சியாக…… )


பகுதி 8  வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=31858


குருநாதர் :- அப்பனே, அனைத்தும் எவை என்று அறிய, அப்பனே, ஒரு வெற்றியின் ரகசியத்தைப் பற்றி கூறி, அப்பனே, நிச்சயம் அனைவருக்கும் அப்பனே, பின் சூலத்தை கொடுக்க, அப்பனே. 

குருநாதர் :-  அடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எப்படியெல்லாம், பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஆரோக்கியங்கள், அப்பனே, சில விசித்திரமான உண்மைகள் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் பின், அதாவது, சக்கரத்தை கொடுத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சொல்லிக் கொடுக்கின்றேன், அப்பனே. 

குருநாதர் :-  அடுத்து, அப்பனே, மந்திர உபதேசம் அனைவருக்குமே சொல்கின்றேன், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப எல்லாரும் சொல்றார், தெரியுங்களா, ஒரு வெற்றி பாதை சொல்லிட்டு, எல்லாருக்கும் சூலம் கொடுக்க சொல்றார், அடுத்து அந்த சக்கரத்தையும், என்ன சக்கரத்தை? 

அடியவர் 2:- கோமதி சக்கரம் 

சுவடி ஓதும் மைந்தன் :- கோமதி சக்கரத்தையும், அதற்கு ஒரு மூல மந்திரமும் சொல்றார் என்றார் வந்து.. அதை வச்சுக்கிட்டு, நீங்க வந்து, நோய் இல்லாம, நொடி இல்லாம, சில விஷயங்கள் உங்களுக்கு நடக்கும், அடுத்த முறை நான் சொல்றேன் என்றார் வந்து. 

https://youtu.be/npiKG6l6z6o?t=31911

குருநாதர் :-  அறிந்தும், இவைதன் அறியா, இதைத்தன் எவ்வாறு என்பதையும் கூட, இதனால் அறிந்தும், பல வகையில் கூட, நன்மைகளே. நன்மைகளே உண்டு.  ஏற்றங்களே, பக்தியை, பக்தி எவ்வாறு, பின் பக்தி, பக்தியாக, பின் உள் நுழைந்து செல்கின்றதோ, அவ்வளவுக்கு, பின் மனிதன் காக்கப்படுவான்.  பின் நிச்சயம் தலை நிமிர்ந்து நிற்கும் இவ்வுலகம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா என்ன சொல்றார் தெரியுங்களா?  ஐயா, 

அடியவர் :- பக்தி எந்த அளவுக்கு நமக்குள்ள போகுதோ, அந்த அளவுக்கு வந்து, மனிதன் தலை நிமிர்ந்து, உலகமும் தலை நிமிர்ந்து நிற்கும், அப்படின்றார். 

அடியவர் 3:- மனித குலம் தழைத்தோங்கும்…

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. தழைத்தோங்கும்…

குருநாதர் :-  எதை என்று அறிய, ஏனென்றால், சொல்லிக்கொண்டே இருக்கின்றேன், பின் கலியுகத்தில், மனிதனால் வாழ முடியாத காலம் என்று. 

அடியவர் :- இதெல்லாம் கூட சொல்லிட்டே இருக்காங்க, மனிதன் வாழ தகுந்த காலம், கலிகாலம், இல்லை, வாழ முடியாதுன்றாங்க, 

===========================
#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  உரைத்த ஒரு உண்மை கதை.
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=31957 

குருநாதர் :-  இதனாலே, எவை என்று புரிய, இதனாலே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, இப்பொழுது, அதாவது, பின் ஒரு உண்மையை யான், அதாவது, உடைக்கப் போகின்றேன்.

===========================
#   விதி ஏதும் எழுதாமல் பிறந்த ஒரு மனிதனின் கதை….
===========================

குருநாதர் :-  அதாவது, பிரம்மன், ஒரு மனிதனை, பின் நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பூலோகத்திற்கு, பின் அனுப்பினான். அவ் மனிதனுக்கு, விதி தன்னில்  ஏதும் எழுதவில்லை.  

குருநாதர் :-  பார்ப்போம், அதாவது, பின் எதை என்று அறிய, பிரம்மனும் கூட, இவனை அனுப்பினால், இவன் என்ன செய்து கொண்டு, பிழைத்துக் கொள்வான் என்று பார்ப்போம். இவனுக்கு விதியே இல்லை என்று அனுப்பி வைத்துவிட்டான்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   பிரம்மன் என்ன பண்ணாராம்… இவனுக்கு விதியிலே எழுதக்கூடாதுடா. ஒரு மனிதனை பூலோகத்திற்கு அனுப்பிடலாம்.
 
அடியவர் :- விதியே எழுதாம அனுப்பிச்சிட்டார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அனுப்பிச்சிட்டார், எப்படிதான் வந்து?
 
அடியவர் :- எப்படி பொழைக்கிறான் பார்க்கலாம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பொழைக்கலாம் பார்ப்போம்னு சொல்லிட்டு வந்து அனுப்பிச்சிட்டார்.
 
குருநாதர் :-  எதை, ஏது என்று அறிய, எதை என்று புரிய, அதாவது, பின் இவ் அண்ணாமலையிலே, அறிந்தும் புரிந்தும் கூட, பின், அதாவது, பின் இவர்களும் சேவை செய்து கொண்டிருந்தார்கள். 

குருநாதர் :-  அறிந்தும், அண்ணாமலைக்கும், அண்ணாமலை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பல வழிகளில் கூட, பின், அதாவது, இவ் மலைக்கும் கூட, ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் எவ்வாறு என்பதெல்லாம் இல்லை. 

குருநாதர் :- ஆனாலும் அனைவரும் ஒதுக்கி வைத்துவிட்டார்கள்.  இவர்கள் குழந்தை எவை என்று புரிய, நிச்சயம் இவர்களும் அனைத்தும், பின் அண்ணாமலைக்கே எழுதிக் கொடுத்து விட்டார்கள், இவர் தாய் தந்தை எவை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, 60 வயதில் அக்குழந்தை பிறந்தது.
 
அடியவர் :-  சிவாய நம !!!!! 
 
சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப எவ்வளவு வயசுல பிறந்ததாம் குழந்தை?
 
அடியவர் :-  60 வயசுல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   60 வயசுல பிறந்ததாம். அவங்க தாய் தந்தையார் வந்து வேண்டி.. வேண்டி…,  சேவை, செஞ்சு… செஞ்சு… குழந்தையே இல்லை.
 
அடியவர் :-  எல்லாத்தையும் அண்ணாமலை கொடுத்துட்டாங்க.
 
அடியவர் :-  கொடுத்துட்டாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கடைசில என்ன பண்ணாரு?
 
அடியவர் :-  60 வயசுல குழந்தை.
 
சுவடி ஓதும் மைந்தன் :- 60 வயசுல அந்த குழந்தை?
 
அடியவர் :-  வருது.
 
சுவடி ஓதும் மைந்தன் :- வருது.

===========================
#   திருவண்ணாமலை நிருதிலிங்கத்தில் குழந்தை பிறந்தது.
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=32046


குருநாதர் :-  ஏது எவை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கடைசியாக அறிந்தும் எவை என்று கூற அறிய, இவ்வாறாக அவர்களும் பின் நிருதிலிங்கத்தில் அக்குழந்தை பிறந்தது.
 
அடியவர் :-  நிருதிலிங்கம் இருக்குல்ல, அஷ்டலிங்கம் .
 
சுவடி ஓதும் மைந்தன் :- நிருதிலிங்கம் தெரியுங்களா?
 
அடியவர் :-  அதுல நிருதிலிங்கத்துல குழந்தை பிறந்துச்சாம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கதான் குழந்தை பிறக்குது. 

குருநாதர் :-  எதை என்று புரிய, ஆனாலும் பின் எவை, எதை என்று கூற, குழந்தை பிறந்தவுடன் பின் இவர்களும் இறந்து.
 
அடியவர் :-  ஐயோ. 

சுவடி ஓதும் மைந்தன் :-  குழந்தை பிறந்த உடனே.
 
அடியவர் :-  தாய் தந்தையார் இறந்துட்டாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  தாய் தந்தையார் இறந்துட்டாங்க.
 
குருநாதர் :-  ஆனாலும் எவை என்று புரிய, எதை என்று கூற, பின் ஆனாலும் பார்வதி தேவியும், பிரம்மனே, இது சரியா?  ஏன் இந்த நிலைமை, எதையெல்லாம்?  

குருநாதர் :-  பின், அதாவது, நிச்சயம் பின், தாயே, நில்லுங்கள், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, பின் இவனுடைய விதியே யான் எழுதப்படவில்லை, இதனால், பின் என்னதான் இவன் செய்யப் போகின்றான் என்று பார்ப்போம் என்றெல்லாம். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில்  பிரம்மனே, பின், அதாவது, பின் என் மனாலவன் தான், பின் சோதனை நடத்துகின்றான் என்றால், நீயும் கூட சோதனை நடத்துகின்றாயே, நியாயமா என்று? 
 
அடியவர் :-  அப்போ அம்மா வந்து டக்குனு இறங்கி வர்றாங்க, அந்த இறங்கி குழந்தையை காப்பாத்தலாம்னா, அப்போ பிரம்மன் தடுத்து நிறுத்துறாரு. அம்மா, நிறுத்துங்க.  அவனுக்கு நான் விதியே எழுதல.  நீங்க பொறுங்க. அப்படின்னு சொல்றாங்க.  அப்போ அம்மா சொல்றாங்க, ஈசன் தான், அப்படி நீங்க வந்து பாத்தீங்கன்னா…. இந்த மாதிரி விளையாடுறாங்கன்னு பார்த்தா, நீயும் விளையாடுறியா மனிதர்களோட, அப்படின்னு கேக்குறாங்க.


https://youtu.be/npiKG6l6z6o?t=32119 
 
குருநாதர் :-  ஏது என்று புரிய, இவையெல்லாம், பின் எது என்று புரிய, அனைவரும் விதி, விதி என்று ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, விதியே  எழுதப்படவில்லை. ஆனாலும் நிச்சயம் இதை வருங்காலத்தில் மக்கள் தெரிந்து கொண்டு, நிச்சயம் உயர்வார்கள் என்றெல்லாம்.
 
அடியவர் :-  எதுக்காக இந்த கதையை சொல்றோம்னு கேட்டீங்கன்னா, எல்லா பேரும் தலையில விதி, என் விதி, என் விதி, அதனால நான் கஷ்டப்படுறேன், அதனால எனக்கு அது நடக்குது, இது நடக்குதுன்னு சொல்றீங்களா, இங்க விதியே எழுதாம ஒருத்தனுக்கு வாழ்க்கை இப்படி நடந்து நிக்குது, விதி யாரு காரணம் சொல்லாதீங்கன்னு சொல்றதுதான் இந்த கதையை சொல்றாங்க.

===========================
#   திருவண்ணாமலை நிருதி லிங்கம் பெயர் காரணம்.
===========================
 
குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, எதற்காக நிருதி என்று கூட, பின் வந்திருக்கின்றது, யாருக்காவது தெரியுமா, 

சுவடி ஓதும் மைந்தன் :-   எதுக்கு நிருதிலிங்கம்னு வச்சாங்க, யாருக்காவது தெரியுமா?
 
அடியவர் :-   யாருக்கும் தெரியாது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   யாருக்கும் தெரியாது. 

குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, ஈசன் வைத்ததே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய, அறிந்தும் கூட, பின் அக்குழந்தையின் நாமம் நிருதி என்றே.
 
அடியவர் :-  சிவாய நம !!!!! 
 
சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த குழந்தையின் பெயர் யாரு வச்சது?
 
அடியவர் :-  அந்த விதியே இல்லாத குழந்தையின் பெயர்தான் நிருதி.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   நிருதி.
 
அடியவர் :-  அதனாலதான் நிருதி.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   எதுவுமே இல்ல. அதனால யாரு வச்சது? ஈசன்.
 
அடியவர் :-  நிருதி.
 https://youtu.be/npiKG6l6z6o?t=32173


குருநாதர் :-  எதை என்று புரிய, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் அனுதினமும் எவை என்று புரிய, பார்வதிக்கும் எவை என்று அறிய, நிச்சயம் பிரம்மனுக்கும் எவை என்று கூட தெரியாமல், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அனுதினமும் அக்குழந்தையை வந்து சீராட்டுவான், பின் ஈசனே.
 
அடியவர் :- சிவாய நம !!!!!  சிவாய நம !!!!! 
 
சுவடி ஓதும் மைந்தன் :-  யாருக்கும் தெரியாம.
 
அடியவர் :-  குழந்தை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பார்வதிக்கும் தெரியாம, பார்வதிக்கும் தெரிஞ்சு போச்சு, விதி எழுதலன்னு சொல்லிட்டு இருப்பான்னு சொல்லிட்டு அவர் சொல்லிட்டாரு.
 
அடியவர் :-  ஆனா ஈசன் வந்து…
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனும் என்ன பண்ணாரு? 
 
அடியவர் :-  பாத்துட்டு போறாங்க.

===========================
#   பிரம்ம தேவரின் யோசனை…..
===========================
 
குருநாதர் :-  எதை என்று அறிய, ஆனாலும் பிரம்மனும் யோசித்தான், எவை என்று புரிய, அறிந்து கூட, யார் இவன் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- பிரம்மனும் வந்து, ஆனா மறைச்சிட்டார் அவர் வந்து. யாரு? ஈசன் வந்து.
 
அடியவர் :-   தன்னை மறைச்சிட்டாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- டெய்லி வந்து.
 
அடியவர் :-   யாரோ வந்து பாத்துட்டு போறாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :- யாரோ வந்து பாத்துட்டு போறாருன்னு. 

https://youtu.be/npiKG6l6z6o?t=32213 

குருநாதர் :-  எதை என்று புரிய, ஒரு நாள் அக்குழந்தையின் அருகிலே பிரம்மனும் வந்தான், அறிந்து கூட. எதை என்று புரிய, ஈசனும் பின் நெருங்கினான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு நாள் பிரம்மன் வராரு. யாருகிட்ட? அந்த குழந்தை கிட்ட வராரு. 

குருநாதர் :-  எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட. அதாவது, நிச்சயம் பிரம்மனும், பின் இக்குழந்தை, பின் யார் நீ? பின் எவை என்று கூட, வளர்ப்பது, எதற்காக வளர்க்கின்றாய்?  எது என்று புரிய, இதனால், எது என்று புரிய என்றெல்லாம், பின் பிரம்மனுக்கும் எவை என்று அறிய, நிச்சயம் ஈசனுக்கும், பின் வாக்குவாதங்கள்.
 
அடியவர் :-   நீ யாருப்பா, நீ ஏன் இந்த குழந்தையை வந்து ஏன் நீ வளர்க்கிற அப்படின்னு ரெண்டு பேருக்கும் வாக்குவாதம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நீ பார்க்கிற டெய்லி வந்து எதுக்காக பண்ற? 

குருநாதர் :-  எதை, எது என்று புரிய, ஐயயோ, அறிந்தும், ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், பின் எவராயினும், நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு, எவ்வாறு, பின் எதுவும் இல்லாமல், பின் வந்தால், யான் அனைவரும் காப்பேன் என்று ஈசனும், பின் அவனிடத்தில் சொன்னான், பிரம்மாவிடத்தில்.
 
அடியவர் :-  சிவாய நம !!!!! 
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யாராக   இருந்தாலும்? 
 
அடியவர் :-  எதுவுமே இல்லாம, விதியே இல்லாம.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  யாராக இருந்தாலும், இந்த திருவண்ணாமலையில் நான் காப்பாத்துவேன். நான் பார்ப்பேன்ப்பா, நான் சுத்தினே தான் இருப்பேன். நான் என்ன பண்ணுவேன்? அவரை? 
 
அடியவர் :-  காப்பாத்துவேன் அப்படின்னு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  காப்பாத்துவேன்ட்டார். 

===========================
#  சிவபெருமான் , பிரம்ம தேவரை திருச்செந்தூர் அழைத்து சென்றார்.
===========================
 
குருநாதர் :-   எதை, ஏது என்று புரிய, அதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பிரம்மனும் எவை என்று கூட, எனக்கும் யாரும் இல்லாதவன் தான், அதாவது யாரும், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் என்றும், ஒன்றுமே இல்லாதவன் தான், அதனால், என்னையும் காப்பாற்றுவோம், பார்ப்போம் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிரம்மனும் என்ன பண்ணாரு?
 
அடியவர் :-  சொல்றாரு, எனக்கும் யாரும் இல்லப்பா, என்னை நீ காப்பாத்து, பார்ப்போம் அப்படின்றாரு.
 
குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் வந்தவன் யார் என்று, நிச்சயம் ஈசன் அறிந்து கொண்டான். ஆனால் பிரம்மன் அறிந்து கொள்ளவில்லை.
 
அடியவர் :-  சிவாய நம !!!!!  ரெண்டு பேருமே மாறுவேஷம். ஆனா ஈசனுக்கு தெரிஞ்சு போச்சு, யார் வந்திருக்கிறதுன்னு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஈசனுக்கே தெரிஞ்சு போச்சு. யாரு?
 
அடியவர் :-  பிரம்மனுக்கு தெரியல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஈசனுக்கு தெரிஞ்சு போச்சு, 

அடியவர் :-  வந்தது யாருன்னு தெரியும். பிரம்மன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   பிரம்மன் என்று.
 
அடியவர் :-   பிரம்மன் என்று தெரியும்.
 
குருநாதர் :-   அழகாக, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, நிச்சயம் அறிந்து கூட, ஒரு வீட்டில், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, எதை உன்னை அடைத்து வைக்கின்றேன்.  அதனால், அங்கே பத்திரமாக இரு, எதை என்று புரிய என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால, பிரம்மன் கையில சொல்றாரு, நீ உன்னை ஒரு வீட்டில் அடைச்சு வைக்கிறேன்.  நீ அங்க பத்திரமா இருந்தேன்னா, சாப்பாடு கிடைக்கும், மூணு வேளை, எல்லாமே உனக்கு கிடைக்கும்பா.  அதனால, நீ அங்கேயே வந்து இருந்துக்கோன்றாரு. 

குருநாதர் :-  எதை என்று புரிய, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, எதை என்று புரிய, பின் விமானத்தில் ஏற்றினான்.  செல்வோம் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, என் விமானம் இருக்குது, நானும் வந்து செஞ்சு வச்சுக்கிறேன். யாரு சொல்றாரு? சிவபெருமான் சொல்றாரு. நான் ஈசன் செஞ்சு வச்சது தான் இருக்குது. ஏறிக்கோப்பா.  நம்ம போலாம்னு சொல்லிட்டு, யாரை கூப்பிடுறாரு? பிரம்மனை. 

குருநாதர் :- எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, செந்தூரை அடைந்து, எதை என்று கூற, பின் இங்கே எவை என்று புரிய, பின் அதாவது, இதுதான் உன் இல்லம் என்று, எவை என்று அறிய, பின் இதில் நுழைந்து கொள், எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப திருச்செந்தூர் போறாரு. யாரு? சிவபெருமானும். பிரம்மாவும்.
 
அடியவர் :-  சிவபெருமானும். பிரம்மாவும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான் உன்னுடைய? 
 
சுவடி ஓதும் மைந்தன் :-  இல்லம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  இல்லம். இங்க நீ வந்து?
 
சுவடி ஓதும் மைந்தன் :-  இருந்துக்கோ.

https://youtu.be/npiKG6l6z6o?t=32377 
 
குருநாதர் :-  எவை, ஏது என்று புரிய, அறிந்து கூட, இதனால் எவ்வாறு என்பதை எல்லாம், அறிந்தும், உணர்ந்தும், பரிபூரணமாக.  

குருநாதர் :-  இதனால், பின் அனைத்தும் பூட்டுக்கள், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பல வகையான, பல பலத்தை, ஏது என்று புரிய, ஏனென்றால், இவன் தப்பித்துக் கொள்வான், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறெல்லாம், பின் அனைத்தும், ஈசன், பின் உணர்ந்திருந்தான். 

குருநாதர் :-  அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இதிலிருந்து நீ வரக்கூடாது, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, வந்தால், பின் எவை என்று புரிய என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, இதுதான் உன் வீடு. நீ என்னை கேட்ட இல்லையா?  நானும் ஒன்னும் இல்லாதவன் என்று சொல்லிட்டு.
 
அடியவர் :-   ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  உனக்கு வந்து…. என்ன பண்ணிட்டார்?
 
அடியவர் :-   ஒரு வீடு கொடுத்துட்டேன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு வீடு கொடுத்துட்டேன். அதனால என்ன பண்ணனும் வந்து?
 
அடியவர் :-   இங்கிருந்து நீ வரக்கூடாது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  இங்கிருந்து நீ வெளியே வரக்கூடாது. வந்தேன்னா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்னும் பண்ண முடியாதுன்றாரு.
 
குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பல வகைகள் கூட, இன்னல்கள், பின் பிரம்மாவைக்கும், எவை என்று கூற , ஏன், பின் சாதாரணம், அதாவது, இவ்வளவு சிக்கலில், பின் சிக்கிக் கொண்டோம் என்று, யோசித்துக் கொண்டிருக்கின்றான். எவ்வாறு என்பதும் போகவும், முடிவில்லை, மீண்டும் கூட, பின், அதாவது, மேலோகத்திற்கு.
 
அடியவர் :-   ஆமா. வாயை கொடுத்து மாட்டிக்கிட்டாரு. ஆமா.

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 
 
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப வந்து அவர் வந்து.
 
அடியவர் :-  திருப்பி மேலோகத்துக்கு போக முடியல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  மேலோகம் போக முடியல. 

குருநாதர் :-  எதை என்று அறிய, சரி என்று, எவை என்று புரிய, அதாவது, சலங்கைகளும் கூட, எவை என்று அறிய, அதாவது, சங்கிலிகளும், எவை என்று கூற, பின், அதாவது, எரித்தி, பின் விடுவோம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கைகளால், ஆனாலும் முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சங்கிலி எல்லாம் போட்டு, அவர் கட்டி போட்டு போயிட்டாரு. ஆனா இவர் என்ன பண்ணாரு? சாதாரணமா.
 
அடியவர் :-  எல்லாத்தையும் எடுக்க முயற்சி பண்ணாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  வீசி எறிஞ்சிடலாம்னு சொல்லிட்டு, என்ன பண்ணாரு? முடிச்சாரு. முடியல.
 
அடியவர் :-  ஒன்னும் பண்ண முடியல.
 
குருநாதர் :- அறிந்தும் எவை என்று அறிய, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, நாம்தான் பலம் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனாலும், பின் இதற்கு மேலே ஒருவன் பலம் இருக்கின்றானா என்று, எவை என்று அறிய, பிரம்மன் திகைத்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்னடா இது? நம்புதான் பலசாலி. விதி எல்லாம் எழுதி.
 
அடியவர் :-  நம்மள விட பெங்களுக்கு ஒருத்தர் இருக்காரா அப்படின்னு பார்க்கிறேன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- நம்மளுக்கு மேல யாருடா அது? அப்படின்னு சொல்லிட்டு, நம்புதான் விதி எல்லாம் எழுதி, எல்லாம் அனுப்புறது. இப்ப நம்மளுக்கு முடியலையே.
 
அடியவர் :-   பிரம்மனுக்கு தெரியல. வந்தது ஈசன்றது இன்னும் தெரியல அவருக்கு.

===========================
#  திருச்செந்தூர் இறைவன், முருகப்பெருமான்  வருகை….
===========================
 
குருநாதர் :-  எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, இதனால், எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறாக, பின் எவை எதையோ செய்து முயற்சித்தான். ஆனாலும் ஒன்றுமே நடக்கவில்லை. அறிந்து கூட, இதனால், நிச்சயம் அந்த வழியில், எவை என்று கூற, சிறுவன் வந்தான். எதை என்று கூற, பின் அறிந்து கூட, பின், அதாவது, பிரம்மனே, நீ பிரம்மன் என்று எனக்கு தெரியும் என்று, முருகனும் கூட.
 
அடியவர் :-  சிவாய நம !!!!! 
 
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த சிறுவன் ….அப்பா, பிரம்மான்னு கேக்குறாரு. நீ வந்ததை நீ எப்படி பார்க்கிற? வந்தது நீதான்ப்பா.
 
அடியவர் :-  எனக்கு தெரியும்ப்பா, நீ பிரம்மான்னு தெரியும்பா அப்படின்றாரு.
 
குருநாதர் :-  அறிந்தும் எதை என்று புரிய, ஆனாலும் எவை என்று புரிய, பின், அதாவது, இவ்வளவு எவை என்று கூற , பின், நிச்சயம் தன்னில் விதி எழுதுகின்றாய், அறிவுகள் படைத்திருக்கின்றாய், ஆனால் வந்தது என் தந்தை என்று நீ உணரவில்லையே என்று.
 
அடியவர் :-  சிவாய நம !!!!! 


அடியவர்கள் :- ( கை]தட்டல்கள் ) 


அடியவர் :-  அப்ப போட்டாரு. நீ எவ்வளவு வேற படைக்கிற, அதை பண்ற, இதை பண்றப்பா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எவ்வளவு பேர் இது பண்ற.
 
அடியவர் :-   வந்தது எங்க அப்பான்னு தெரியலையேப்பான்னு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- எங்க அப்பான்னு தெரியலையேப்பா உனக்கு வந்து.
 
குருநாதர் :-  எதை என்று கூற, குழந்தாய், அதனால், நிச்சயம் எனக்கு பல வேலைகள் இருக்கின்றது, என்னை அவிழ்த்து விட்டு விடு, நான் சென்று விடுகின்றேன் என்று. 

குருநாதர் :-  அப்ப என்னால முடியல. நீயாவது என்னை அவிழ்த்து விடுப்பா.
 
அடியவர் :-  தாஜா பண்றாரு.
 
குருநாதர் :- எதை என்று புரிய, பின் என்னால் முடியாது. என் தந்தையால் தான் முடியும் என்று.
 
அடியவர் :-  முருகனும் சொல்றாரு.
 
குருநாதர் :- எதை என்று கூற, பின் ஏது என்று புரிய, பின் ஆனாலும் பிரம்மனும் எவை என்று அறிய, நிச்சயம் உன்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும், உன்னால் அனைத்தும் முடியும் என்று.
 
அடியவர் :- அப்பா!!!!!!
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப பிரம்மன் சொல்றாரு, உங்க அப்பா பத்தி சொல்லாதப்பா.
 
அடியவர் :-  உன்னை பத்தி தெரியும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னை பத்தி நல்லா தெரியும்பா. எல்லாமே சொல்றேன். 

===========================
#  திருச்செந்தூர் முருகப்பெருமான் விதி மற்றும் ரகசியங்கள்.
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=32557 

குருநாதர் :-  எது என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் அறிந்தும் எவை என்று புரிய, அதனால், பின் உன்னை விடுவிக்கின்றேன். ஆனாலும் எனக்கு சத்தியத்தை அளித்து தர வேண்டும். எதை என்று புரிய, 

குருநாதர் :-  பின் என்னிடத்தில் வந்தால், நிச்சயம் இங்கு வந்தால், எதை என்று கூற, விதியை மாற்ற முடியுமா? எவை என்று விதி கடுமையாக இருந்தாலும், நீ மாற்றித் தருவாயா? அப்பொழுதுதான் உன்னை விடுவிப்பேன் என்று.
 
அடியவர் :-  சிவாய நம !!!!!  திருச்செந்தூர் ரகசியம் வெளிவந்துருச்சு.

அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் பலத்த கை தட்டல்கள் )
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? அப்ப என்ன பண்றாருன்னா.
 
அடியவர் :-  டீல் போடுறாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நான் உன்னை வந்து.
 
அடியவர் :-  விடுவிச்சுறேன்ப்பா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  விடுவிச்சுறேன்.
 
அடியவர் :-  ஆனால்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் 

அடியவர் :-  இங்க வர்றவங்களுக்கு கடுமையான விதி இருந்தா கூட, நீ மாத்தணும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நீ மாத்தணும்.

அடியவர் 3:- விதியை மாற்றி எழுதும் சக்தி ( திருச்செந்தூர் முருகப்பெருமான் ) 
 
குருநாதர் :- எதை என்று புரிய, பின் கலியுகத்தில் அனைவரும் வந்துவிட்டார்கள் என்றால், நிச்சயம் தன்னில் விதி மாறிவிடுமே. நிச்சயம் யான் மாற்ற போக மாட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கலியுகத்தில் எல்லாரும் விதி கடுமையா தான் இருப்பாங்க.
 
அடியவர் :- பிரச்சனை தான்ப்பா இருப்பாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா திடீர்னு உன் கையில வந்துட்டாங்கன்னா, திருச்செந்தூருக்கு எல்லாமே.
 
அடியவர் :- நான் என்னப்பா பண்ணுவேன்? மாத்த முடியாது எல்லாருக்கும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் மாத்த முடியாது . 

https://youtu.be/npiKG6l6z6o?t=32607 

குருநாதர் :- எதை என்று புரிய, பின் எவை என்று அறிய, இதனால், நிச்சயம் யான் எவை என்று புரிய, அதனால், நிச்சயம் பிரம்மா யானும் உன்னை விட போவதில்லை. 

அடியவர் :-  அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நீ மாத்தலையா? நானும் உன்னை விடமாட்டேன். 

குருநாதர் :- எதை என்று கூற, என் தந்தை வரட்டும், பார்த்துக் கொள்வோம் என்று.
 
சுவடி ஓதும் மைந்தன் :- எங்க அப்பா வரட்டும்.
 
அடியவர் :-  அதனால என் அப்பா வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம். அப்புறம் பேசிக்கலாம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் பேசிக்கலாம்ன்றாரு.
 
குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, பிரம்மன் எப்படி, எவை என்று கூற, பின், அதாவது, எப்படி சிறுவனை சமாளிப்பது என்று தெரியவில்லை.
 
அடியவர் :-  முழிக்கிறாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- முழிக்கிறார். என்னடா இந்த சிறுவனை வந்து.
 
அடியவர் :-  ஆமா. பார்க்க பாலகனா இருக்காரு.
 
குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் உணர்ந்தும் விட்டான், ஈசன் தான் என்று. ஈசன் தான். எதை என்று புரிய, ஆனாலும், பின் ஈசன் வந்துவிட்டாலும், இன்னும் ஒன்றுமே செய்ய முடியாது. அதனால், இச் சிறுவனையே ஏமாற்றிடலாம் என்று எண்ணினான் பிரம்மன்.
 
அடியவர் :-   ஆமா, ஆமா. அவங்க அப்பா வந்துட்டா, ஒன்னும் பண்ண முடியாது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, ஒன்னும் பண்ண முடியாது.
 
அடியவர் :-   இவர்ட்ட ஏதாவது தாஜா பண்ணி.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பிரச்சனை ஆயிடும்.
 
அடியவர் :-   ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால? 
 
அடியவர் :-   இவர்ட்ட ஏதாவது தாஜா பண்ணி ஓடிடலாம்னு பார்க்கிறாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படியாவது வெளில?  

அடியவர் :-   போயிடலாம்னு பார்க்கிறாரு. 

குருநாதர் :-  எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக அறிந்து கூட, மீண்டும், பின் குழந்தாய், எவை என்று அறிய, நிச்சயம் சிறுவனே, எதை என்று கூற, வா வா.  எதை என்று புரிய, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, என்னை எப்படியோ விட்டுவிடு.  எதை என்று கூற, பின், அதாவது, வந்தவருக்கெல்லாம் விதியை மாற்றித் தந்து விடுகின்றேன் இங்கு. 

அடியவர் :-  அவ்வளவுதான். திருப்பி அக்ரிமெண்ட் வந்துருச்சு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அக்ரிமெண்ட் திருப்பி என்ன பண்ணிட்டாரு? எப்பப்பா என்னை விட்டுடுப்பா.
 
அடியவர் :-  சரி, சரி, நான் ஒத்துக்குறேன்பா. வர்றவங்க எல்லாம் நானே விதியை மாத்தி கொடுத்துறேன். என்னை உடனே விடுவிச்சிருன்றாரு.
 
குருநாதர் :- எதை என்று புரிய, இதனால், அறிந்து கூட, இதனால், பின், அதாவது, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின், ஏது என்று புரிய, அதனால், பின், யான் எதற்காக இங்கு மாட்டிக்கொண்டேன் என்றால், நிச்சயம் தன்னில் கூட, விதி எதுவுமே எழுதவில்லை. 

குருநாதர் :- ஒரு சிறுவனை, பின், அண்ணாமலையில் படைத்துவிட்டேன். 

குருநாதர் :- ஆனாலும், அவனை படைத்ததற்கு இப்படியா என்று. 

குருநாதர் :- இதனால், முருகனும் கூட, எவை என்று அறிய, பின், இப்படியா படைத்திருந்தாய்? நிச்சயம் முதலில் விடுவிக்கின்றேன். அவனை இங்கு கொண்டு வா, பின்பு பார்ப்போம் என்று. அப்பொழுதுதான், பின், ஏதாவது, பின், தவறு செய்து நினைத்தால், நிச்சயம் தன்னில் அறிந்து கூட, ஏது என்று புரிய, பின், உன் சக்தியை யான் பிடுங்கி விடுவேன் என்று, பின், செந்தூரானும்.
 
அடியவர் :-  அப்பா !!!!!!


அடியவர்கள் :- ( ஹாஸ்ய சிரிப்புகள் ) 
 
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு.
 
அடியவர் :-   அவர் சொல்றாரு, இந்த மாதிரி ஒருத்தனை விதி இல்லாம அங்க படைச்சுட்டேன்பா. அதனாலதான் என்னை புடிச்சு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- நான் வந்து ஏதோ சோதனைக்காக படைச்சேன்.
 
அடியவர் :-   நான் உன்னை விடுக்கிறேன். முதல்ல அவனை கொண்டு வா. விதியை இங்க நான் மாத்துறேன் அப்படின்றாரு முருகன். முதல்ல கொண்டு வான்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அவர் வந்து இங்க மாத்தி எனக்கு காமி.
 
அடியவர் :-   இங்க மாத்தி காமிக்கணும்ன்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க எனக்கு மாத்தி காமி.
 
அடியவர் :-   ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம் வந்து என்ன பண்றாரு, வந்து அப்புறம் நான் உன்னை விடுவிக்கிறேனா? இல்லைன்னா பார்த்துக்கலாம். ஆனா ஏதாவது தப்புன்னு பண்ணியா?
 
அடியவர் :-   அவ்வளவுதான்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கு என்ன சக்தி உனக்கு தெரியும்ல.
 
அடியவர் :-   ஆமா.
 
குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, ஆனால் பிரம்மனும் முழி முழித்தான். யான் எவை என்று கூற, கொடுத்த சக்தியே இப்பொழுது என்னை பின் இப்படி ஆக்குகின்றதே என்று.
 
அடியவர் :-   சிவாய நம !!!!! 
 
சுவடி ஓதும் மைந்தன் :- நான் கொடுத்த சக்தியே என்னை வந்து.
 
அடியவர் :-   ஆமா. நான் ஏதோ ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ண போனேன், மாட்டிக்கிட்டேனே அப்படின்னு முழிக்கிறாரு.

===========================
#  பின் வரும் வாக்கு இதனை படிக்கும் உங்களுக்கு…
===========================
 
குருநாதர் :- அதேபோலத்தான், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின், மனிதர்கள் சிலர், பின், தான் தான், பின், தவறுகள் செய்வற்றை, பின், தானே தண்டனை. 

குருநாதர் :- எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, முழிப்பார்கள். எவை என்று கூற, தவறுகள் செய்துவிட்டும், எவை என்று புரியாமல், இப்பொழுதும், எவை என்று அறிய. 

குருநாதர் :- அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, அனைத்து சிந்தனைகளும் நன்னெண்ணங்களாக இருந்து, பின், நல் யோசித்து, பின், வெற்றி. எவை என்று அறிய . பின், எப்படி என்று யோசிக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதே மாதிரிதான் மக்கள் என்ன பண்ணுவாங்க இந்த காலகட்டத்துல.
 
அடியவர் :-    யோசிக்காம செய்றதுன்னு சொல்லிட்டு முழிக்கிறது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசில என்ன.
 
அடியவர் :-    எப்படி ஒருத்தரை விதி இல்லாம படைச்சு, எப்படி பிரம்மன் இங்க முழிச்சுட்டு இருக்கிறாரோ, அதேபோல மனிதர்களும் இந்த மாதிரி சில சூழ்நிலைகள்ல சில மாதிரி தவறுகளை செஞ்சுட்டு முழிப்பாங்க. பிரம்மன் முழிச்ச மாதிரின்றாங்க.
https://youtu.be/npiKG6l6z6o?t=32776 

குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் அறிந்து கூட, எவை என்று அறிய, இதனால், பிரம்மனும் எவை என்று கூற, அக்குழந்தையை பின் அழைத்து வந்துவிட்டான். 

குருநாதர் :-  ஆனால் ஈசன் அமைதியாக காத்திருந்தான். நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், அதாவது, பின், தன் பிள்ளை பார்த்துக் கொள்வான் என்று, நிச்சயம் தன்னில் வேடிக்கை பார்ப்போம் என்று, அண்ணாமலையிலிருந்து, பின், ஈசனும், பின், பார்வதி தேவியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்வதி தேவியும் , அண்ணாமலையாரும் என்ன பண்ணிருக்காரு? எப்பா… இனிமேல வந்ததெல்லாம் இப்படி பாரு. நானும் எப்படி எப்படியோ எடுத்துட்டு வந்தான். இப்ப பாரு, மாட்டிக்கிட்டான் வந்து. நம்ம பிள்ளை அவனை பார்த்து பாரு. இன்னும் வேடிக்கை பார்ப்போம். அது யாரு நினைக்கிறாங்க?
 
அடியவர் :-  முருகன் பார்த்து பாருன்னு, ஈசனும் பார்வதி தேவியும் நினைக்கிறாங்க. அண்ணாமலையிலிருந்து. 

குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் அழைத்து வந்துவிட்டான். எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. ஆனால் ஏன் இக்குழந்தைக்கு எவை என்று அறிய, நிச்சயம் தன்னில்  அதாவது, விதி எழுதப்படவில்லை என்று முருகனும் கேட்க, நிச்சயம் ஏதோ ஒரு சோதனைக்காக, அதற்காக இப்படியா? பின், அதை, எதை என்று புரிய, பின், அதாவது, தந்தையும் மகனும் இப்படியா செய்வார்கள் என்று.
 
அடியவர்கள்  :-  ( ஹாஸ்ய சிரிப்புகள் ) 
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஏதோ ஒன்று சோதனைக்காக படைச்சேன்பா.
 
அடியவர் :- சரி, அவன் பண்ணிட்டப்பா. ஒரு சோதனைக்காகன்னு, அவர் வந்து அதுக்காக அப்பா பிள்ளையும் என்னை போட்டு இப்படி உருட்டு உருன்னு உருட்டுவீங்களேன்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. 

குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இவனுக்கு இப்பொழுதே விதி எழுத ஆக வேண்டும். எப்படி வாழ்வான் என்று.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   நீயே இப்பயே நீ இங்க விதி எழுது.
 
அவ்வளவுதான். திருச்செந்தூர்லயே வச்சு விதி எழுது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   திருச்செந்தூர்லயே…. நீதானே படைக்க வச்சு விதியே எழுதல. எப்படி போவோம், எப்படியே போகும்னு சொல்லிட்டு.
 
அடியவர் :-  எழுது முதல்ல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   எழுது முதல்ல.
 
குருநாதர் :-  எதை என்று புரிய, தாயும் இல்லை… தந்தையும் இல்லை….உற்றார் உறவினரும் இல்லை. யான் எப்படி எழுதுவது? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயோ, ஏதோ ஒரு இதுல பொறக்க வச்சுட்டேன். யாருமே இல்லடா இவனுக்கு வந்து. நான் எங்கடா இவரை வந்து சந்திச்சு.
 
அடியவர் :- விதியில சொந்தமே இல்ல அவருக்கு. நான் என்ன பண்றது திடீர்னு.
 
குருநாதர் :- எதை என்று அறிய, அதாவது, எவை என்று கூற, சிறுவனே, என்னை மன்னித்துவிடு. எவை என்று புரிய, பின், நீ பார்த்துக்கொள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா, சிறுவனே, என்னை மன்னிச்சுக்கோப்பா…. இந்த குழந்தையை?
 
அடியவர் :- நீயே பார்த்துக்கோப்பா.
 
சுவடி ஓதும் மைந்தன் :- நீயே பார்த்துக்கோப்பா. எப்படியாவது விதி  எழுதிக்குவோம்ன்றாரு.
 
அடியவர் :- ஆமா.
 
குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, ஆனாலும் இப்படியே எவை என்று கூட, பின், அதாவது, நீ ஏமாற்றி விட்டால், நிச்சயம் யான் உன்னை விட போவதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நான் இதே மாதிரி நீ சொன்னேன்னா, நான் என்ன வந்து.
 
அடியவர் :-  உன்னை விடமாட்டேன் அப்படின்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நான் உன்னை விடமாட்டேன். 

குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின், சிறுவனே, என்னதான் யான் செய்தாக வேண்டும் என்று. எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பிரம்மனே, எவை என்று புரிய, சத்தியத்தை செய்து, 

குருநாதர் :-  ****** சத்தியத்தை செய்து தா !!!!!! ****** 

குருநாதர் :-  நிச்சயம் என்னை நோக்கி, செந்தூரை நோக்கி வருவதற்கெல்லாம் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், பின், விதியை மாற்றி, நிச்சயம் தன்னில்  அவரவர் என்ன விரும்புகின்றார்களோ, அதை செய்து தருவாய் என்று சத்தியம் அடி.

அடியவர்கள் :- ( அரங்கமே அதிரும் வண்ணம் பலத்த கை தட்டல்கள் ) 
 
அடியவர் :-  சத்தியம் கொடுத்தாதான் விடுதலை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எனக்கு சத்தியம் கொடுத்தாதான்.
 
அடியவர் :-  உனக்கு விடுதலை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  விடுதலை.
 
அடியவர் :-  ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நீ வந்து திருச்செந்தூர்ல வந்து என்ன சொல்றாருங்க.
 
அடியவர் :-  எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும், அவர்களுக்கு விதியை மாற்றி தருவேன் என்று நீ சத்தியம் செய்தால் மட்டுமே உனக்கு விடுதலை என்றாரு.
 
அடியவர் 3 :- திருச்செந்தூர்ல வந்து முருகனை சேவிக்கிற அத்தனை பேருக்கும், முருகன் வந்து மனிதனோட விதியை மாற்றித் தருவேன். அதற்கு எனக்கு அந்த நீ ஒத்துக்கிட்டாதான் அவனை விடுவிப்பேன். ஆமா சாமி போடுறாரு பிரம்மா.
 
அடியவர் :-  ஆமா, ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படியாப்பட்ட கஷ்டங்கள்ல இருந்து வருவாங்க, தொல்லைகள்ல வருவாங்க, என் கூட இங்க வந்து திருச்செந்தூருக்கு வந்து எப்படியாவது வந்தே ஆவாங்க, வந்து கலியுகத்துல. நீ அவர்களுக்கெல்லாம்.
 
அடியவர் :-  விதியை மாற்றி கொடுக்க வேண்டும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  மாற்றித் தர்ரியா?  அப்ப மாற்றி தந்தா மட்டும்தான் விடுதலை.
 
அடியவர் :-  விடுதலை.
 
குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, இச்சிறுவனை எப்படி எவை என்று கூற, முதலில் மாற்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- (விதி எழுதாத) இந்த சிறுவனை முதலில் மாற்று. அந்த சிறுவன் இருக்கிறார்ல.
 
அடியவர் :-  முதல்ல இங்க பிள்ளையார் சொல்லி போடு.
 
குருநாதர் :- அறிந்தும் எதை என்று புரிய, முருகா, நீயே சொல்லும் எவை என்று புரிய, அப்படியே மாற்றித் தருகின்றேன் என்று.
 
அடியவர் :-   அப்பா. இவ்வளவு நேரம் சிறுவன், சிறுவன் சொன்னவர், இப்ப முருகா என்று சொல்லிட்டாரு .
 
சுவடி ஓதும் மைந்தன் :- முருகா…..எப்பா, நீ என்ன சொல்றியோ அதை நான் செஞ்சுறேன்பா என்று சொல்லிட்டாரு .
 
அடியவர் :-   அவ்வளவுதான். 

===========================
#  திருவண்ணாமலை இந்திரலிங்கம் ரகசியங்கள் 
===========================

குருநாதர் :- எவை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று அறிய, அதாவது, இவனுக்கு பின் இந்திரன் போல், பின், எவை என்று, பின், ஒரு சொர்க்கத்தை கொடு. இவனிடத்தில் வருவோருக்கெல்லாம், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில்  சிறுவயதிலே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய, பின், அதாவது, என் தந்தையிடமே, பின், இருந்து சேவைகள் செய்யட்டும் என்று. அதுதான் இந்திரலிங்கம்.
 
அடியவர் :-   அடடா, அடடா. 

அடியவர்கள் :- ( அரங்கமே அதிரும் வண்ணம் பலத்த கை தட்டல்கள் ) 

அடியவர் :-    விதியே இல்லாதவர் இந்திரன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- இந்திரன். விதியே இல்லாதவர்.
 
அடியவர் :-    இந்திரன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- இந்திரன்.
 
அடியவர் :-   எவ்வளவு பெரிய உண்மை.
 
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா, ஐயா? அதனாலதான் வந்து அங்க போயிட்டு, அவன் வந்து இந்த வயசுலயே வந்து உட்கார்ந்துகிட்டு சேவை செய்யட்டும். யாருக்கு தெரியாமன்னு சொல்லிட்டு யார் அனுப்பிச்சாரு? முருகர். ஐயா, புரியுதுங்களா? 

குருநாதர் :-  எது என்று அறிய.
 
அடியவர் :- இந்திரன் இப்படிதான் வந்திருக்காரு.

===========================
#  திருச்செந்தூர் பெயர் ரகசியங்கள்……..
===========================
 
குருநாதர் :-  எதை என்று புரிய, இதனால், எவை என்று புரிய, முருகனே, எவ்வாறு என்பதை எல்லாம். இதேபோல், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, எவை என்று கூற, அதாவது, நீ எவை என்று கூற, எவ்வளவு கடுமையாக இருந்தாலும், என்னிடத்தில் வந்தால், யான் மாற்றி அமைத்து விடுவேன். 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் மீண்டும் அவர்களுக்கு எதையும் நீ கொடுக்கக்கூடாது. எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, சோதனை கூட, சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  இதனால் யான் மாற்றிக் கொள்கின்றேன் என்றெல்லாம், பின், எவை என்று அறிய. 

குருநாதர் :- இதனால், நிச்சயம் எவை என்று புரிய, பின், முருகன். இப்படித்தான் எவை என்று செந்தூருக்கு, பின், பெயர் பெற்றது.
 
அடியவர் :- அப்பா !!!!!!
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாரு?
 
அடியவர் :- திருச்செந்தூரோட ரகசியம் இதுதான். எப்பேர்ப்பட்ட கடமை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நான் கேக்குறதை நீ மாத்தி தரணும்.
 
அடியவர் :- ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, நானே.
 
அடியவர் :- நானே மாத்திப்பேன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  மாத்திப்பேன் என்றாரு. 

குருநாதர் :- எதை என்று அறிய, மீண்டும், கலியுகத்தில் ஒருமுறை பிரம்மன் வந்தான். எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கின்றாயே. 

குருநாதர் :- கலியுகம் அழிவது வேண்டியதுதான் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, விதி. ஆனால் முருகா, இவ்வாறெல்லாம் மாற்றிக் கொண்டிருக்கின்றாயே. 

குருநாதர் :- பிரம்மனே, உன் வேலையை பார் என்று அனுப்பி வைத்துவிட்டான். எவை என்று அறிய, நிச்சயம் தன்னில்  முருகனும் எவ்வாறு, எதை என்று புரிய, பின், பிரம்மனையும் அனுப்பி வைத்துவிட்டான்.
 
அடியவர் :-  ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   திருப்பி இப்ப.
 
அடியவர் :-  இப்ப ரீசன்டா கலியுகத்துல வந்திருக்காரு. திருப்பி திருச்செந்தூர் வந்திருக்காரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஏன்ப்பா, மாத்திட்டு இருக்கிற நீ வந்து.
 
அடியவர் :-  வர்றவங்க போறவங்க எல்லாம் இப்படி மாத்திட்டு இருக்கியே. இப்படி எல்லாம் என்னப்பா, என் பொழப்பு என்ன ஆகுதுன்னு கேக்குறாரு.

===========================
#  மீண்டும் திருவண்ணாமலை வந்த பிரம்மா….
===========================


குருநாதர் :- எதை என்று புரிய, மீண்டும், அண்ணாமலைக்கு வந்து, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஈசனாரே, மன்னித்து விடுங்கள். யான் எதோ சிறிய பிழையை செய்துவிட்டேன். அறிந்தும் எதை என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, உன் மகன் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றான் என்றெல்லாம். இதனால், கலியுகத்தின் கட்டாயம் அழிவதுதான். எவை என்று புரிய, இதனால், நிச்சயம் நீயாவது சொல், எதை என்று புரிய, எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் யாருகிட்ட வராரு? 
 
அடியவர் :-   ஈசன் கிட்ட போறாரு. கம்ப்ளைன்ட் பண்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  கம்ப்ளைன்ட் பண்றாரு.
 
அடியவர் :-   ஏதோ ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன்பா. 

அடியவர் 3 :-  கலியுகத்துல அழிவு ஜாஸ்தியா இருக்கே. நீங்க இந்த மாதிரி மாத்தி மாத்தி மக்களுக்கு வந்து விதியை அமைச்சு, நீங்க சரியா பண்ணீங்கன்னா எப்படி அழியும்? அப்படிங்கறத முறையிடுறாரு ஈசன் கிட்ட. பிரம்மா.
 
அடியவர்  :- விதி.
 
அடியவர் 3 :- அதான் தாற்பரியம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து என்ன பண்றாருன்னா, 

அடியவர்  :-நீ எப்படிப்பா விதியை… அவன்…. உன் பையன் மாத்திட்டு இருக்கிறான். என்னப்பா பண்றது அப்படின்னு இதெல்லாம் நீ கேட்க மாட்டியான்னு சொல்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  யார்கிட்ட?
 
அடியவர் :- ஈசன் கிட்ட வந்து பிரம்மா கம்ப்ளைன்ட் பண்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- கம்ப்ளைன்ட் பண்றாரு.
 
குருநாதர் :- எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும் மீண்டும் அவனிடத்தில் செல். ஏதாவது முடிவு தருவான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் பிரம்மாக்கு என்ன பண்றாரு, ஐயா? முருகனிடத்தில் செல் என்று…

===========================
#  மீண்டும் திருச்செந்தூர் வந்த பிரம்மா….
===========================

குருநாதர் :- எவை என்று, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, பின், பிரம்மாவே, வந்துவிட்டாயா? என்னதான் உனக்கு வேண்டும் என்று? 

குருநாதர் :-  முருகனே !!!!!! எவை என்று அறிய, பின், மண்டியிட்டு கேட்டுக்கொள்கின்றேன். எவை என்று கூற, பின், வரத்தை நீங்கிக் கொள்கின்றேன் என்று. நிச்சயம் தன்னில் கூட, 

===========================
# முருகப்பெருமான் உத்தரவு - பிள்ளையார்பட்டி செல்க…..
===========================

குருநாதர் :-  பின், பிரம்மனே, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, எவை என்று அறிய, பின், ஞானக்காரகன், அதாவது, பின், எவை என்று அறிய, பின், ஏது என்று, தந்தை போன்றவன், எவை என்று அறிய, பின், கணபதியிடம், அதாவது, நிச்சயம் சென்றிட்டு வா என்று, அதாவது, பிள்ளையோன் பட்டி.
 
அடியவர் :-  அடடா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நீ பிள்ளையார் பட்டி போயிட்டு வாப்பா.
 
அடியவர் :-  மண்டியிட்டு கேக்குறாரு பிரம்மா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, ஏதோ தவறு, ஏதோ ஒன்னு தெரியாம, இது பண்ணிட்டு வந்து.
 
அடியவர் :-  திருப்பி வாங்கிக்கிறேன்ப்பா, கொடுத்த வரத்தை அப்படிங்கிறாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  கொடுத்த வரத்தை.
 
அடியவர் :- வாங்கிக்கிறேன்றாரு. இல்ல, இல்ல, நீ பிள்ளையார் பட்டி போயிட்டு வான்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பிள்ளையார் பட்டி போயிட்டு வான்றாரு. 

===========================
# பிள்ளையார்பட்டி வந்தடைந்த பிரம்ம தேவர்.
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=33162

குருநாதர் :-  எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின், முனுமுனுத்தே சென்றான். எவ்வாறு, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, அழைத்தான். 

குருநாதர் :-  எவை என்று கூற, பின், அதாவது, ஏது என்று புரிய, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, மூத்தோனே, மூத்தோனே என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிள்ளையார் பட்டிக்கு பிரம்மன் போயிட்டு என்ன பண்ணாரு, ஐயா?
 
அடியவர் :- மூத்தோனே, மூத்தோனேன்னு கூப்பிடுறாரு.

குருநாதர் :-  எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின், பிரம்மனே, வந்துவிட்டாயா? ஏதாவது, பின், வேலை, பின், வந்துவிட்டால் தான் நீ மூத்தோனேன்னு நினைப்பாய் நீ. உன்னை பற்றி தெரியாதா என்று.
 
அடியவர் :-  சும்மா எல்லாம் நீ வரமாட்டியப்பா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நீ சும்மா எல்லாம் வரமாட்டியப்பா.
 
அடியவர் :-  ஏதோ வேலை ஆகணும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  வேலை ஆகணும் மட்டும்தான்.
 
அடியவர் :-  தேடி வந்துட்டு இருக்கிறேன் அப்படின்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  தேடி வருவப்பா. யாரு?
 
அடியவர் :-  விநாயகர் சொல்றாரு.
 
குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, இவ்வாறாகவே அறிந்தும் எதை என்று புரிய, இதனால், நிச்சயம் தன்னில் கூட, உன்னை பார்க்கத்தான் யான் வந்தேன் என்று. எவை என்று கூற, பிரம்மனும். 

===========================
# பிள்ளையார்பட்டி மூத்தோன் உத்தரவு :- 
===========================
# முதலில் மதுரை மீனாட்சி அன்னையை பார்த்து வருக…
===========================

குருநாதர் :-  அப்படி இல்லை. நிச்சயம் தன்னில் கூட, முதலில் மதுரை தன்னில்  எவை என்று அன்னையை பார்த்துவிட்டு வா, பின்பு பேசுவோம் என்று.
 
அடியவர் :-  சிவாய நம !!!!!
 
அடியவர் :-  அப்பா, நான் உன்னை பார்க்க தான்ப்பா வந்தேன் அப்படிங்கிறாரு. இல்ல, இல்லப்பா, நீ முதல் மதுரைக்கு போ. அம்மா பார்த்துட்டு வா, அப்புறம் பேசிக்கலாம் என்றாரு. 

https://youtu.be/npiKG6l6z6o?t=33213 

குருநாதர் :-   எதை என்று அறிய இவ்வளவு தொல்லைகளா? எவை என்று கூற, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, எவ்வாறு, பின், அன்னையை பார்க்க, எவை என்று கூற. 

குருநாதர் :- ஆனாலும், அன்னை, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பிரம்மனே, எதற்காக வந்தாய் என்று? 

குருநாதர் :- உன் சிறு பிள்ளை எப்படி எப்படி செய்து கொண்டிருக்கின்றான் என்று பார். தேவியே, எவை என்று கூற, அம்மையே, எது என்று கூற, பின், ஏதோ சிறு தவறுகளுக்காக, ஏதோ எவை என்று புரியுதலுக்காக, ஒரு எவை நாடகத்தை நடத்தினேன். ஆனால் அது நாடகத்தை வைத்துக்கொண்டு, முருகன் அனைத்தும், அதாவது, உன் பிள்ளை அனைத்தும் மாற்றிக் கொண்டிருக்கின்றான்.
 
அடியவர் :-  நான் ஏதோ ஒரு சின்ன ஒரு இதுக்காக ஒரு நாடகத்தை ஒன்னு நடத்துனேன் நானு. ஆனா அதை சாக்கா வச்சிட்டு உன் பிள்ளை என்னென்னமோ பண்ணிட்டு இருக்கிறான் பாருமா அப்படின்றாரு.

===========================
# மதுரை மீனாட்சி அம்மையின் உத்தரவு….
===========================
 
குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, இதனால், பின், அன்னை எவளும், எவை என்று புரிய, இதனால், அவை ஒரு விளையாட்டு பிள்ளை. அவ்வளவுதான். எது என்று கூற, பின், நீயாவது அவனாவது சென்றுவிடு, பின், பிரம்மனே என்று.
 
அடியவர் :-  எப்பா, உங்க பஞ்சாயத்துக்கு நான் வரலப்பா. அவன் ஒரு விளையாட்டு பிள்ளை. உங்களுக்கு வேலை இல்ல. நீ கிளம்பு அப்படின்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நீ கிளம்புன்னு சொல்லிட்டு யாரு?
 
அடியவர் :-  அம்மா சொல்றாங்க. மீனாட்சி அம்மா சொல்றாங்க.
 
குருநாதர் :- எதை, ஏது என்று புரிய, மீண்டும், எவை என்று கூற, பின், அறிந்து கூட, இதனால், அறிந்தும் எவை என்று புரிய, அறிய, பின், இவ்வளவு, ஏது என்று தீர்க்கமாக, அறிந்தும் எது என்று அறிய. 

===========================
# திருமலை ஏழுமலையானை தரிசிக்க சென்ற பிரம்ம தேவர்….
===========================

குருநாதர் :-  இதனால், மீண்டும், பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அன்னையிடம் பதில் கிடைக்கவில்லை. இன்னும், எவை என்று கூற, பின், தந்தையிடம் பதில் கிடைக்கவில்லை. நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, பின், நாராயணனிடம் செல்வோம் என்று, பின், எவை என்று அறிய, பின், திருமலை சென்றுவிட்டான்.
 
அடியவர் :-  கிளம்பிட்டாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு ஒன்று.
 
அடியவர் :-  எங்க பஞ்சாயத்து செல்லலப்பா. நான் நேரா பெருமாளை பார்க்க போறேன்னு கிளம்பிட்டாரு.
https://youtu.be/npiKG6l6z6o?t=33289 


குருநாதர் :-  எவை என்று கூற, நாராயணனே, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, முருகன், எவை என்று புரிய, பின், ஏது என்று கூற, தந்தை சொன்னால் கேட்பான். 

குருநாதர் :-  அதனால், நீ முருகன் வேடம் அணிந்து, நிச்சயம் தன்னில் கூட, நாம் இருவரும், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, அண்ணாமலைக்கு செல்வோம். 

குருநாதர் :-  அங்கு, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, நான் திருப்பி, எவை என்று, பின், எவை என்று கூற, வரத்தை வாங்கிக்கொள் என்று ஒரு வார்த்தை சொல்லிவிடு என்று. எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பிரம்மனும்.
 
அடியவர் :-  என்ன டீல் போடுறாரு பாருங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்றாரு? அப்பா, முருகர் சொன்னானும் கேட்கல. யார் சொல்றானும் கேட்கல.
 
அடியவர் :-   நீ என்ன பண்ணு, முருகர் போல மாறிங்கப்பா. வேடம் போட்டுக்கோ. ரெண்டு பேரும் போவோம். நைசா, ஈசன் கிட்ட பேசி, முருகன் வரத்தை திருப்பி வாங்கிக்கலாம் அப்படின்னு டீல் போடுறாரு.
 
குருநாதர் :-  எது என்று புரிய, பின், அதாவது, நிச்சயம் தன்னில்  பிரம்மனே, இவை தெரிந்தால், நிச்சயம் தன்னில் கூட, ஈசன் கோபப்படுவான். என்ன செய்வான் என்றே தெரியாது. யான் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய.
 
அடியவர் :-  எப்பா, என்ன ஆள விட்டுரு. ஈசனுக்கு இது தெரிஞ்சா மாறுவேடம் போட்டா, அவ்வளவுதான்.

===========================
# திருமலை ஏழுமலையானை, திருச்செந்தூரில் இருக்க வேண்டல்..
===========================
 
குருநாதர் :-  எது என்று புரிய, அதாவது, நிச்சயம் தன்னில்  அறிந்தும் புரிந்து கூட, இப்படியாவது செய். எது என்று அறிய, பின், செந்தூரில், எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அங்கே அவனிடத்தில், எவை என்று புரிய, பின், யான் ஏதோ அவனை, பின், அழைத்துட்டு, வேறு இடத்திற்கு சென்று விடுகின்றேன். எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அங்கு, எவை என்று, அவனிடத்தில் இருக்கும் இடத்தில், நீ இருந்து விடு என்று.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்ணாரு? எப்பா, அவனை ஏதோ கூட்டிட்டு எங்காவது போயிடுறேன். அவன் அங்க இருப்பான். அவன் வந்து, அதனிடத்தில் நீ நடிப்பா…. முருகனா நடிப்பா….
 
அடியவர் :-   வேற ஐடியா. அடுத்த ஐடியா கொடுக்கிறாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த ஐடியா கொடுக்கிறார். நீ நடிப்பான்றாரு.
 
குருநாதர் :- எது என்று கூற, இவனை தனியாக விட்டுவிட்டு, ஈசனை அழைத்து வருகின்றேன். அறிந்து கூட, இதனால், நிச்சயம் தன்னில்  ஏது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால, இவன் அங்க தனியா ஏதாவது சொல்லிட்டு, அங்க விட்டுட்டு, நீ அங்க நின்னுக்கோ. ஈசனை அழைச்சு வந்து.
 
அடியவர் :-    மாத்திக்கலாம். அவ்வளவுதான்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த இதுல டீல் எல்லாம்.
 
அடியவர் :-    டீல் போட்டுக்கலாம் அப்படின்னாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   அங்க வச்சு.
 
அடியவர் :-    என்னமோ யோசிக்கிறார் பாருங்க. பிரம்மன். அந்த வரத்தை திருப்பி வாங்கிக்கலாம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   பார்த்துக்கலாம்ன்றாரு. 

===========================
# திருச்செந்தூரில் உரையாடல்….
===========================

குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, ஆனாலும், நிச்சயம் தன்னில்  அறிந்து கூட, ஆனாலும், அறிந்தும் எவை என்று அறிய, நிச்சயம் பிரம்மனும், அதாவது, சிறுவனே, உனக்கு அனைத்தும், அதாவது, விதியை மாற்றும் தகுதியும், அனைத்தும் கொடுத்தேன். 

குருநாதர் :-  அதாவது, நிச்சயம் எங்காவது செல்லலாம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பிரம்மாவும், சிறு குழந்தை போல், எவை என்று அறிய, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிறு குழந்தை போலவே பேசுனார் வந்து. பிரம்மாவும் வந்து. வாடாப்பா, நம்ம எங்காவது 

அடியவர் :-   தோல்ல கைய போட்டு, எங்க போவோம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க போயிடுவோம்னு சொல்லி.
 
அடியவர் :-   அப்படியே போய் டீ சாப்பிட்டு வரலாம்ன்றாரு. 

===========================
# திருச்செந்தூரில் இருந்து..ஏழுமலையானுக்கு சைகை கொடுத்த பிரம்மா…. 
===========================

குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, எவை என்று, அதாவது, சைகை கொடுத்தான். பிரம்மனும் கூட, பின், அங்கிருந்தே, அண்ணா, எவை என்று அறிய, பின், அதாவது, திருமலைக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அங்கிருந்தே சைகை கொடுத்தார். எப்பா, நான் எடுத்துட்டு போறேன். 

அடியவர் :-   சிக்னல். நான் கூட்டிட்டு போறேன்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   நீ கூட்டிட்டு போற.
 
அடியவர் :-   நீ வந்து இங்க உட்காந்துக்கோன்றாரு.
 
குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பின், அதாவது, மூலஸ்தானத்தில் அமர்ந்து கொண்டான். பின், நாராயணனே.
 
அடியவர் :-  பாருடா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   மூலஸ்தானத்தில் என்ன பண்ணாரு?
 
அடியவர் :-  நாராயணன் வந்து உட்காந்துட்டாராம். திருச்செந்தூர் மூலஸ்தானத்துல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   மூலஸ்தானத்தில் நாராயணன் வந்து உட்காந்துட்டாராம்.

===========================
# திருச்செந்தூரில் முருகப்பெருமானுடன் இருந்து, இணைந்து  ஏழுமலையான் வரம் அளிக்க ஒப்புதல்…..
===========================
# திருச்செந்தூர் = விதி மாற்றம் + ஏழுமலையான் வரம் 
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=33431 


குருநாதர் :-   எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஆனால் முருகனும் எவை என்று புரிய, பின், பிரம்மனே, இப்படி என்னை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாயே. 

குருநாதர் :-  என்னை நம்பி வருவோருக்கெல்லாம் என் வரத்தை, பின், நிச்சயம் தர வேண்டும். 

குருநாதர் :-  இல்லையென்றால், நிச்சயம் தன்னில்  என் மனம் எவை என்று அறிய, பின், எதை என்று புரிய, பின், என்னவென்றோ தெரியாமல் போகும். 

குருநாதர் :-  அதனால், பின், அதாவது, கையை பிடித்து, எவை என்று கூற, பின், தள்ளிவிட்டு ஓடி வந்துவிட்டான். எவை என்று பார்த்தால், நிச்சயம் தன்னில்  நாராயணன். 

குருநாதர் :-  ஆனால் எனக்கு பதிலாய் இவனா, எவை என்று கூற, பின், ஏது என்று கூற, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு நியாயமா என்று, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, நாராயணனும், சரி, முருகா போகட்டும். 

குருநாதர் :-   எவை என்று கூற, பின், அதாவது, நாம் இருவரும் ஒருவரே. 

குருநாதர் :-  அதனால், நிச்சயம் ஒன்று சேர்ந்து, இவன், அதாவது, பிரம்மன், இவ்வாறு செய்துவிட்டான். இதனால், ஒன்று சேர்ந்தே வரத்தை அளிப்போம்.  இதனால், உன்னுடனே இருக்கின்றேன் என்று. 

குருநாதர் :-  பிரம்மனும் வந்தான். எதை என்று புரிய, நிச்சயம் நாராயணனே, நீயும் இப்படி செய்து கொண்டாயே. நான் எங்கு செல்வது என்று, அமைதி காத்தான். தலை குனிந்தான், பிரம்மனே.
 
அடியவர் :-  சோலி முடிஞ்சு போச்சு. அவர் ஒரு டீல் போட்டு இங்க கொண்டு வந்தார் பெருமாளை. ஆனா முருகனுக்கு இது தெரிஞ்சு போய், பாதியில வந்து பிரம்மாவை தள்ளிவிட்டு, திருப்பி திருச்செந்தூர் வந்துட்டாரு. இங்க வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் வந்து இங்க விஷ்ணு உள்ள வந்து இவரு உட்கார்ந்து இருக்காரு. விஷ்ணு உட்கார்ந்து இருக்காரு. பார்த்துட்டு அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சரி டீல் போட்டு இனிமே வர்றவங்களுக்கு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே அருள் கொடுப்போம். முருகரும் திருமாலும் ரெண்டும் சேர்ந்து அருள் கொடுப்போம்ட்டாங்க. 

===========================
# திருச்செந்தூர் = வெற்றி  + செல்வம் 
===========================
 
குருநாதர் :-  எது என்று புரிய, இதனால்தான் 

குருநாதர் :-  ****** வெற்றியும், செல்வமும் ஒரே இடத்தில் இருக்கின்றது. ****** 

குருநாதர் :-  ****** யாருக்கு தெரியும் ரகசியம்?. ******
 
அடியவர் :- யாருக்கு தெரியும் ரகசியம். 

அடியவர்கள்  :- ( சந்தோஷத்தில் பலத்த கை தட்டல்கள் …..) 

சுவடி ஓதும் மைந்தன் :-  வெற்றி, செல்வம், இது அனைத்தும் திருச்செந்தூர் முருகரிடம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- செல்வம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்…செல்வம் இருந்தால்தான்….

சுவடி ஓதும் மைந்தன் :- திருச்செந்தூர்ல ரெண்டு பேரும் இருக்காங்க.
 
அடியவர் :-  அப்ப ரெண்டு பேரும் இருக்காங்க அங்க.
 
===========================
# திருச்செந்தூர் சென்றால் பின் நிச்சயம் விதியே மாறும் என்பது விதி.
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=33513 


குருநாதர் :- எதை என்று புரிய, கடைசியில் பின் பிரம்மனும் எப்படியாவது செய்து கொள்ளுங்கள் என்று நிச்சயம் தன்னில் கூட திருச்செந்தூரையே யான் மறந்து விடுகிறேன் என்று சென்றுவிட்டான். 

குருநாதர் :-  ****** இதனால்தான் திருச்செந்தூர் சென்றால் பின் நிச்சயம் விதியே மாறும் என்பது விதி. ******
 
அடியவர் :-  அவ்வளவுதான். அவ்வளவுதான் முடிஞ்சு போச்சு. என்னோட மேப்ல இருந்து நான் திருச்செந்தூரை அழிச்சிடுறேன்ப்பா. நீங்க ரெண்டு பேரும் என்னமோ பண்ணிக்கோங்க. நான் போயிடுறேன்ட்டு ஓடிட்டாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- ஓடிட்டாரு அவர் பிரம்மன் வந்து. அதனால என்னவெல்லாம் பண்ணி.
 
அடியவர் :-  அந்த பக்கம் வரவே மாட்டாரு பிரம்மா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான் ரெண்டு பேரும் அங்க வந்து 

அடியவர் :-  திருச்செந்தூர்ல அவ்வளவு கூட்டம். அதனால்தான்.
 
===========================
# அடியவர்கள் புண்ணியத்தை தேடிக் கொண்டால் தான்,  ரகசியங்கள் எல்லாம்  சித்தர்கள்  வந்து இறங்கி சொல்ல முடியும்.
===========================


குருநாதர் :-  அப்பனே, இவ் ரகசியங்கள் எல்லாம் அப்பா நிச்சயம் தன்னில் கூட. அப்பனே  எப்படி சொல்ல முடியும் என்றால், அப்பனே  பின் நீங்கள் அப்பனே  புண்ணியத்தை தேடிக் கொண்டால் தான் அப்பனே  நிச்சயம் தன்னில் யாங்கள் வந்து இறங்கி சொல்ல முடியும் அப்பா.
 
அடியவர் :-  சிவாய நம !!!!!
 
அடியவர் :-  புண்ணியம் இருந்தாதான் ரகசியங்கள் எல்லாம் தெரியும். நிறைய இருக்கு இந்த மாதிரி.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால நிறைய இருக்குது.
 
குருநாதர் :-  அப்பனே  இவ்வாறு தெரிந்து கொண்டு அப்பனே  உயர்வு பெறுதல் அப்பனே  பின் சிறப்பு என்பேன் அப்பனே.  இறைவனும் காணலாம்.
 
அடியவர் :-  இப்படி தெரிஞ்சுகிட்டா உயர்வு பெறுதல் சிறப்பு இறைவனையும் பார்க்கலாம்ன்றாங்க.
 
===========================
# குருநாதர் உரைத்த இந்த அதி ரகசிய கதையை , உண்மை நிகழ்வை தெரிந்து கொண்டு திருச்செந்தூர் சென்று, மனதில் இந்த கதையை நினைத்து, குருநாதர் திருவடிகள் சரணம் அடைந்து , அங்கு நினைக்க….முருகப்பெருமானையும், ஏழுமலையனையும் உங்கள் விதி மாறும்…. 
===========================
# இத்துடன் வாராஹி தேவியையும் திருச்செந்தூரில் நினைத்து கொள்க…..


சித்தன் அருள் - 1928 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு!


பின் கந்தன்.. பின்னே (திருச்செந்தூரில்  முருகனின் மூர்த்திக்கு பின்னால்) இருந்து வராஹி தேவியாக.. நிச்சயம் பின்.. மனிதர்களுக்கு அருள் பாலித்துக்கொண்டு.. இருக்கின்றாள்.  வருவோருக்கெல்லாம்.. பின் பாவவினைகளை தீர்த்துக் கொண்டே இருக்கின்றாள்..
இதை யார் அறிவார்?????
===========================


குருநாதர் :-  அப்பனே, பின் நிச்சயம் முருகன் அவன், அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வேங்கடவன் அப்பனே நினைப்பான். 

குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட அகத்தியன் தான் இவனுக்கு சொல்லி அனுப்பி இருக்கின்றான். இதனால் நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்…. அவனும் எவை என்று மனம் அப்பனே  எதை என்று இறங்குகின்ற பொழுது உங்கள் விதியும் மாறும் அப்பா.
 
அடியவர் :- சிவாய நம !!!!!. 

அடியவர் :- இப்போ நீங்க எல்லாம் நல்லவங்களாகி அங்க முருகரை வணங்க போனா…. அவருக்கு தெரியும். முருகர் தெரியும். அகத்தியர்  சொல்லித்தான்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் தான் சொல்லிட்டாரு. இந்த ரகசியம் அகத்தியர் சொல்லிட்டாரு. அதனால அருள் வாரி வணங்குவார் முருகப்பெருமான்ன்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால வாரி வணங்குவார்.
 
அடியவர் :-  அகத்தியர் சொன்னார்ன்றதுக்காக.


===========================
# ஆலயத்திற்கு தெரிந்து சென்றால் வெற்றி. தெரியாமல் சென்றால் தோல்வி.
===========================
 
குருநாதர் :-  அப்பனே இன்னும் பல திருத்தலங்களுக்கு அப்பனே  பின் பல வித்தியாசங்கள் அப்பனே  பின் பல வேறுபாடுகள் அப்பனே  பின் இருந்தாலும் அப்பனே  நிச்சயம் எப்படி எப்படி உருவாகுவது எல்லாம் மனிதனுக்கு தெரியாமல் அப்பனே  சென்று கொண்டிருக்கின்றான் பின் அப்பனே  அத்தனைக்கும் ஒரு காரணம் உண்டு என்பேன் அப்பனே.

குருநாதர் :-  அக் காரணங்கள் அப்பனே  வருங்காலத்தில் அப்பனே  பின் உரைப்பேன் அப்பனே. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் தெரிந்து கொண்டு அப்பனே  நல்ல விதமாக அப்பனே  எதை தெரிந்து கொண்டு அப்பனே  தெரிந்து கொண்டு அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, அப்பனே  பின் அதாவது நிச்சயம் தேர்வில் எதினால் வெற்றி பெறலாம் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- தெரியாமல் ஏதோ எழுதிவிட்டால் அப்பனே  தோல்வி. 

குருநாதர் :- அதேபோலத்தான் அப்பனே  தெரியாமல் இறைவனை நாடிச் செல்கின்றான் திருத்தலத்திற்கு. தெரிந்து சென்றால் வெற்றி தெரியாமல் சென்றால் தோல்வி.
 
அடியவர் :-   ஒவ்வொரு திருத்தளங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கு சக்திகள் இருக்கு இதை எல்லா ரகசியங்களும் நாங்க உங்களுக்கு சொல்லுவோம். இதெல்லாம் தெரிஞ்சிட்டு அந்த இறைவனை வழிபட்டால் தான் உங்களுக்கு வெற்றின்றாங்க. 

===========================
# போகர் பெருமான் மந்திரங்கள் கொடுப்பார்கள்….
===========================

குருநாதர் :- அப்பனே சொல்லிவிட்டேன் எது என்று கூற இன்னும் அப்பனே பின் அடுத்தடுத்து அப்பனே  சிறப்பாக செய்க என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  இன்னும் அப்பனே  மக்கள் பின் நலனை அப்பனே  கருத்தில் கொண்டு அப்பனே  நல் விதமாக அப்பனே  பின் ஏற்றங்களோடு அப்பனே  பின் அனைவருக்கும் அப்பனே  நிச்சயம் தன்னில் கொடுங்கள் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  இன்னும் அப்பனே  ரகசியமான வாக்குகள் அப்பனே  பின் போகனும் வந்து சொல்வான். 

குருநாதர் :-  அப்பனே  நிச்சயம் தன்னில் உடம்பை வெல்வதற்காக. 

குருநாதர் :-  அப்பனே உடம்பில் அப்பனே  பல வழிகள் அப்பனே  பல நோய்கள் பின் வருங்காலத்தில் வரும் அப்பா. 

குருநாதர் :- இவையெல்லாம் வெல்வதற்காக பின் நிச்சயம் சொல்வான் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- மந்திர உபதேசத்தையும் அனைவருக்கும் தருகின்றேன். 

குருநாதர் :- ஏனென்றால் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அப்பனே  பின் பல பல அப்பனே  பின் யுகங்களில் கூட அப்பனே  ஒருவருக்கு கொடுத்தால் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட… 

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே இப்பொழுதுக்கு அனைவருக்குமே கொடுத்தெடுத்தான் என்பேன் அப்பனே. அவரவர் விதியை வெல்ல முடியும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன். கொடுக்கின்றேன். ஆசிகள். ஆசிகள்.
 
அடியவர் :-  சிவாய நம !!!!!  சிவாய நம !!!!! 

அடியவர் :-   போகர் பெருமான் வருவாங்க…. நிறைய வந்து விஷயங்களை நம்மள நோய்களை தீர்க்கிற சில விஷயங்கள் சொல்லித் தருவாங்க அப்படின்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   சொல்லித் தருவாரு…. அதே மாதிரி அடுத்த தடவை அந்த கோமதி சக்கரத்தையும்… அந்த ஒரு பக்கத்துல சூலம்… ஒரு பக்கத்துல ?

அடியவர் :- வேல் 

சுவடி ஓதும் மைந்தன் :-  வேல் கொடுத்து…. 

===========================
#  மூவுலகத்தை காக்கும் மூகாம்பிகை இடம் சென்று வரவேண்டும். 
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=33680 

குருநாதர் :- அப்பனே அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட இவையாவும் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே  பின் அதாவது மூவுலகத்தை காக்கும் எவை என்று கூற பின் மூகாம்பிகை இடம் சென்று வரவேண்டும். 

அடியவர் :-  எல்லா பேரும் மூகாம்பிகை  இடம் கட்டாயம்… 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த காயின் இருக்குல்ல…. 

அடியவர் :-  அந்த காயின் எடுத்துட்டு போகணும்.. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த மூகாம்பிகையை இடம்  சென்று தான் வரணும்…. எல்லாருக்கும் கொடுக்கணும்ன்றாரு. 

அடியவர் :-  சிறப்பு… சிறப்பு… சிறப்பு.. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா 

அடியவர் :- கோமதி சக்கரமும்….

சுவடி ஓதும் மைந்தன் :-  கோமதி ….

( கோமதி சக்கரமும் , காயின் இரண்டையும் மூகாம்பிகை அன்னையிடம் வைத்து எடுத்து வந்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும் ….) 

குருநாதர் :- அப்பனே இவை எவ்வாறு பயன்படுத்துவது என்றால் யான் சொல்கின்றேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.  அப்பனே எவை என்று கூற அதற்கு அப்பனே நிச்சயம் நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ, அது அப்படியே செய்யும் என்பேன் அப்பனே.  கோமதி சக்கரத்துக்கு அவ்வளவு சக்திகள் இருக்கின்றது. வருங்காலத்தில் அதை சொல்வேன் யான். 

அடியவர் :-  அப்பா!!!!!! நம்ம என்ன சொல்றோமோ அதை செய்யுமா அந்த கோமதி சக்கரம் செய்யுமாம்.  அந்த ரகசியம் என்னன்றத சொல்றேன்னு இருக்காங்க குருநாதர். 

===========================
# கருணை கடல் திருவடிகள் போற்றி !  போற்றி !! போற்றி !!!.
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=33719 

குருநாதர் :-  அப்பனே அதற்கும் அப்பனுக்கு நிச்சயம் மந்திரங்களும் கொடுக்கின்றேன் என்பேன் அப்பனே.  

***** நலமாக வாழுங்கள். *****  

***** வாழ்ந்து காட்டுங்கள். ***** 

***** பிறரையும் வாழ வையுங்கள் அப்பனே. ***** 

***** நிச்சயம் அப்பனே உலகம் செழிப்படையட்டும் என்பேன் அப்பனே. *****

( கருணை கடல் திருவடிகள் போற்றி !  போற்றி !! போற்றி !!! )

அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 

அடியவர் :-  அதை ஆக்டிவேட் பண்றதுக்கு நான் உங்களுக்கு மந்திரம் சொல்லித் தரேன்ப்பா. நீங்களும் வாழுங்க. பிறரையும் வாழ வைங்க. அப்படின்றாங்க. 

===========================
# அண்ணாமலை இறைவனும் , உண்ணாமலை இறைவியும் இவ் கூட்டுப் பிரார்த்தனைக்கு வந்து அன்னத்தை உட்கொண்டு சென்றுவிட்டார்கள்…. 
===========================

குருநாதர் :-  அப்பனே எது என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று கூற அப்பனே நல்விதமாக ஆசிகள் அனைவருக்குமே. 

கவலை இல்லை என்பேன் அப்பனே. 

***** அண்ணாமலையும், அப்பனே உண்ணாமலையும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இன்றளவும் அப்பனே பின் அதாவது பின் எவை என்று அன்னத்தை உட்கொண்டு தான் சென்றுவிட்டார்கள் அப்பனே. *****

***** எவை என்று மூக்கு பொடியோனும் வந்தானப்பா *****

அடியவர் :-  சிவாய நம !!!!! 

அடியவர் :-  சிவாய நம !!!!! 

அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் பலத்த கை தட்டல்கள் )

அடியவர் :-  அண்ணாமலையர் உண்ணாமலையம்மன் வந்து இன்னைக்கு உணவு அறிந்திருக்காங்க மூக்குப்பொடி சித்தரோட  

சுவடி ஓதும் மைந்தன் :-   மூக்கு மூக்குப்பொடி இருக்காருல அவரோட வந்திருக்காங்க சாப்பிட்டு போயிருக்காங்க 

===========================
# சித்த சுவாதீனம் இல்லாதவர்கள்  திருவண்ணாமலையில் மூக்குப்பொடி சித்தரிடம் சென்று மாற்றம்  வேண்டுக !!!!!
===========================

குருநாதர் :- அப்பனே பின் அவரவர் அப்பனே நிச்சயம் தன்னில் பைத்தியங்களே… அப்பனே நிச்சயம் தன்னில் ஒருவர் அப்பனே பின் சிலர் இருப்பார்கள் அப்பா.  இதனால அப்பனே மூக்குப்பொடியானிடம் சென்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் மாற்றுக,  என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில பேரு யோசிக்காம பைத்தியமா திரிவாங்க பாத்தீங்களா?  அவர் மூக்குப்பொடி ( அவரிடம் சென்று )  அப்பா !!!!!  எனக்கு அருள் தாப்பா !!!!!  எனக்கு இது பண்ணுப்பான்னு சொல்லிட்டு மூக்குப்பொடியான் இடம் போயிட்டு?  

அடியவர் :-  கேளுங்கன்றாரு 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேளுங்கன்றாரு வந்து 

===========================
# பைத்தியனுக்கு பைத்தியம் வைத்தியம் பார்த்தால்தான் நலமாகும்  
===========================

குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில், இதனால் எவை எது என்று கூற பின், அதாவது பைத்தியனுக்கு, பைத்தியம் வைத்தியம் பார்த்தால்தான் நலமாகும்  

அடியவர் :- சிவாய நம !!!!! 

சுவடி ஓதும் மைந்தன் :-   பைத்தியனுக்கு பைத்தியம் வைத்தியம் பார்த்தால்தான் ….

அடியவர் :- நம்மகிட்ட சில பைத்தியங்கள் இருப்பாங்க… எனக்கு அது வேணும். இது வேணும்னு… எதையோ ஒன்னு உளறி தீருவாங்க இல்ல… அந்த பைத்தியங்கள் எல்லாம்… அந்த பைத்தியத்தை போய் பார்த்தா வைத்தியம்…. சரி ஒரு வைத்தியம் பண்ணிருவார் … 

https://youtu.be/npiKG6l6z6o?t=33795 

குருநாதர் :-  அப்பனே நலமாக அப்பனே செந்தூரனை பற்றி தெரிவித்து விட்டேன் அப்பனே ரகசியத்தை அப்பனே. 

குருநாதர் :- அப்பனே ஆனாலும் எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் தெரிவிக்க வேண்டும் எவை என்று கூற, பின் முருகன்டத்தில் தான் அனைத்தும் கேட்டு தெரிந்து, எவை என்று. 


குருநாதர் :-  அதனால் அப்பனே நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பக்தியாக இருக்கின்றார்களோ அப்பனே அவர்கள் கேட்டு அனைத்தும் சொல்கின்றேன் என்பேன் அப்பனே. 



அடியவர் :- சிவாய நம !!!!! சிவாய நம !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் அவர்கள் கேட்டுதான் நான் சொல்ல முடியும் என்றார்.


அடியவர் :-  ஆமா. நீங்கள் எந்த அளவுக்கு பக்தியோடு இருக்கிறீங்களோ… அப்பனாதான்… அந்தந்த தெய்வங்கள்ட்ட கேட்டு… அந்த ரகசியங்களை நான் உங்களுக்கு சொல்ல முடியும்… 


குருநாதர் :-  அப்பனே உலகத்தில் அப்பனே நிச்சயம் சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்பேன் அப்பனே. இதனால் தர்மத்தை நிலைநாட்டி விடலாம் எளிதில் என்பேன் அப்பனே. 


அடியவர் :-  ரொம்ப எளிதுன்றாரு… உலகத்தை வெற்றி கொள்வது எளிது. தர்மத்தை எளிதாக நிலைநாட்டலாம் அப்படின்றாங்க 


குருநாதர் :- அப்பனே அதாவது அப்பனே 


****** விதியாயினும் ****** 


****** மதியாயினும் ****** 


******  கதியாயினும் ****** 


அப்பனே  நிச்சயம் தன்னில் கூட பின் 


******  செந்தூரானிடத்தில் சென்றால் அனைத்தும் சீர்படும். ****** 


அடியவர் :-   அதான் விதி மதி கதி இது எல்லாம் மூணுமே வந்து அங்க போனா மாறிடும்ன்றார். 


குருநாதர் :-  எவை எது  என்று கூற அப்பனே பின் அதாவது பிரம்மன் சுற்றினானே….. அதே படியே…. நீங்கள் சுற்ற வேண்டும். அவ்வளவுதான். 


அடியவர் :-  அப்பா !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  பிரம்மன் எப்படி எங்கெங்க போனார்?  அப்படியே சுற்றி வந்தார் பார்த்தீங்களா? 


அடியவர் :-  புரியுதா ?  எங்க எங்க எல்லாம் போனாரு பிரம்மா?  


ஒரு அடியவர்  :- திருவண்ணாமலை , திருச்செந்தூர் , திருப்பதி…..  


அடியவர் :-   முதல்ல எங்க ஆரம்பிச்சது?  


அடியவர்கள் :- ( பல உரையாடல்கள் …)


===========================
விதி மாற்றும் ஆலய வரிசை….


திருவண்ணாமலை நிருதி லிங்கம், திருவண்ணாமலை மூலவர்
திருச்செந்தூர் 
திருவண்ணாமலை இந்திரலிங்கம், திருவண்ணாமலை மூலவர்
திருச்செந்தூர் 
பிள்ளையார்பட்டி 
மதுரை மீனாட்சி அன்னை
திருமலை ஏழுமலையான் 
திருச்செந்தூர்
===========================




அடியவர் :-   எங்க ஆரம்பிச்ச இடத்தில இருந்து போகணும்…. எங்க நிறுதிலிங்கத்தில ஆரம்பிச்சது… நிதிலிங்கம் ஆரம்பிச்சு திருச்செந்தூர் போயி,.... அதுக்கப்புறம் வந்து திருவண்ணாமலை…


அடியவர் :-   வந்து அதுக்கப்புறம் திருப்பி (திருச்செந்தூர் ) வந்து பிள்ளையார்பட்டி 


சுவடி ஓதும் மைந்தன் :- கேக்கலாம் ஐயா பஸ்ட்ல


அடியவர் :- கேக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  திருவண்ணாமலைல வந்தாரு. திருவண்ணாமலை நிருதி லிங்கத்தில இருந்து வந்தாரு. இங்க இருந்து திருச்செந்தூர் போனாரு.


அடியவர் :- ஆமா… 


சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பியும் வந்து அங்க இருந்து ஐயா 


அடியவர் :- ஐயா திருப்பி திருவண்ணாமலை தான் போனாரு.


………….


சுவடி ஓதும் மைந்தன் :-  ( தட்டச்சு செய்து )  எழுதி போடலாம். கேட்டு எழுதி போலாம்.


அடியவர்கள் :- ( பல உரையாடல்கள் …) 
……..


சுவடி ஓதும் மைந்தன் :-  ரைட் திருப்பி ஒரு ஒரு வலம் 


அடியவர் :-  இங்க எல்லாம் போயிட்டு வரணும்னு சொல்றாங்க விதி மாறதுக்கு




சுவடி ஓதும் மைந்தன் :-  விதி மாறதுக்கு சூட்சும ரகசியம் 


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026   அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  12வது கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் தொடரும் ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.

=============================================


குருநாதர் :-  அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.  கவலைகள்  இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின்  அனைவருக்கும் கொடுத்து அனுப்புங்கள் என்பேன் அப்பனே. தீய சக்திகள் ஒழியட்டும். 


அடியவர் :-  சிவாய நம !!!!! சூலத்தை கொடுக்க சொல்றாங்க. தீய சக்திகள் எல்லாம் ஒழியட்டும் அப்படின்னு சொல்லி கொடுக்கறாங்க… 


குருநாதர் :-  அப்பனே நலமாக அப்பனே நிச்சயம் அனைவருக்குமே ஆசிகள். கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே. 


===========================
# அறிவுகளை பெருக்குகின்றேன் இன்னும் கூட. 
===========================




குருநாதர் :-  எது என்று கூற அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே அறிவுகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பலம் இல்லையப்பா. நிச்சயம் அறிவுகளை பெருக்குகின்றேன் இன்னும் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- அறிவுகள் ? 


அடியவர் :-  அறிவுகள் இல்லப்பா அறிவுகளை நான் பெருக்குகின்றேன் அப்படின்னு சொன்னாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா ? 


https://youtu.be/npiKG6l6z6o?t=33952


குருநாதர் :- அப்பனே எவை என்று கூற முருகன் ரகசியத்தை பாட சொன்னேன். அப்பனே நிச்சயம்  பாடிட்டீர்கள் அப்பனே.  மீண்டும் அப்பனே அதாவது நிச்சயம் தன்னில் இவ்  பெண் குழந்தையை பாடச்சொல்.  அப்பனே நிச்சயம்  தன்னில் கூட இவளுக்கும் அப்பனே தக்க சன்மானம் கொடுத்து அனுப்புங்கள். 


அடியவர் :-  பெண் குழந்தையை பாட சொல்லிட்டு சன்மானம் கொடுக்க  சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா ஒரு பாடல் பாட சொல்லுங்க. முருகர் பாடல்… அம்மா முருகர் பாடல் பாடிட்டு எல்லாருக்கும் கொடுப்பாங்க


===========================
# திரிசூலம் பூஜை தொடர்பாக ஒரு கேள்வி….
===========================


அடியவர் :- ஐயா அந்த சூலம்.. எலுமிச்சம் பழம் வந்து.. டெய்லி மாத்தணுமாங்க ஐயா கேட்டாங்க? 


குருநாதர் :-  அப்பனே எது என்று புரிய அப்பனே பின் அதாவது தகுந்தார் போல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


சுவடி ஓதும் மைந்தன் :-  தகுந்தார் போல்.. தகுந்தார் போல்னா  எப்படி?  


…..


சுவடி ஓதும் மைந்தன் :-   (காய்ந்து) காய்  ஆகும் போது உங்களுக்கே தெரியும்.  


அடியவர் :- அழுகிடும்,,, அதான் சொல்றாங்க அழுகுனா நெகட்டிவ் எனர்ஜி இருக்குன்னு அர்த்தம்.  அப்ப மாத்திடனும்….அதான் சொல்றாங்க தகுந்தார் போல் 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா பாடுங்க அம்மா…..

https://youtu.be/npiKG6l6z6o?t=34002 

குழந்தைகள் பாடல்:-  …. ( வேலவா வடிவேலவா வேலடனாக வந்து நின்ற வேலவா )   
https://youtu.be/npiKG6l6z6o?t=34069

( பாடல் முடிந்த பின்னால்…)  

குருநாதர் :-  ( ஆடியோ தடங்கல்கள்.. எல்லோருக்கும் காணிக்கை  அளிக்க உத்தரவிட்டார்கள் …. ) மேடை தன்னில் கூட. 


https://youtu.be/npiKG6l6z6o?t=34273 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் ₹ 5000 இவருக்கு₹ 5000   இவங்களுக்கு ₹ 5000 . அந்த பாப்பாக்கு ₹ 5000 . சன்மானம் பண்ணணும். இவங்களுக்கு ₹ 5000 . இவங்களுக்கு சேவை செஞ்சவர்களுக்கு ₹ 5000 . பாப்பாக்கு. இவங்களுக்கு ₹ 5000 . 


பாடகர் :- ( கேள்வி …ஆடியோ தடங்கல்கள்.. ) 
https://youtu.be/npiKG6l6z6o?t=34302


குருநாதர் :- அப்பனே, இது ஒரு கணக்கு என்பேன், அப்பனே. அடுத்த வாக்கியத்தில் சொல்கின்றேன். பின் தெரிந்து கொண்டால், அப்பனே, நீ எதை என்று புரிய, அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :-  இது ஒரு கணக்கு இருக்குதாம். 




குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் மீண்டும் இதைத்தான் சொல்வேன்: ஒரு கணக்கு இருக்கின்றது என்று. ஒரு கணக்கு இருக்குது. உங்களுக்கு கூட இல்லை. உங்களுக்கு இல்லை. 


பாடகர் :-  எனக்கு ₹1 கொடுத்துட்டு, அதுக்கே இன்னும் கணக்கு சொல்ல மாட்டேங்கிறார் அவர். அந்த ₹1க்கே கணக்கு இருக்குங்கிறார். விந்தை மேல் விந்தை. 


அடியவர் :- அவங்க கணக்கெல்லாம் உங்களால புரிஞ்சுக்க முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( அனைவருக்கும் சன்மானம் அளித்தார்கள் ) 




சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, எல்லாரும்... ஐயா, சொல்லுங்க. எல்லாரும் அமைதியா இருங்க. டைம் நிறைய இருக்கு. ஐயா, சொல்லுங்க. ஐயா, நேரம் நிறைய இருக்குது. 


அடியவர் :-  எல்லாம் கொஞ்சம் அமைதியா இருங்க. எல்லாருக்கும் சூலம்  இருக்கு. அமைதியா இருங்க. அகத்தியர் என்ன சொன்னாரோ, அகத்தியர் என்ன சொன்னாங்களோ, சூளத்தை எப்படி பயன்படுத்தணும்னு சொன்னாங்களோ, அதை சரியான முறையில பயன்படுத்துங்க. இந்த வாக்குகளை வந்து இன்னும் 2-3 நாளிலேயே வந்து உங்களுக்கு வந்து வெளியிட்டுருவோம். எப்படி பயன்படுத்தணும்ன்ற வாக்குகளை வந்து வெளியிட்டுருவாங்க. அதை சரியான முறையில நீங்க படிச்சு பயன்படுத்துங்க.  சந்தேகங்கள் ஏதாவது இருந்தா இந்த கூட்டு பிரார்த்தனை குழுல இருக்கறவங்கள நம்பர் கொடுக்கற 18 பேருக்கு போன் பண்ணி கேளுங்க. சரியானபடி பண்ணுங்க. வினைகளை அகற்றி கொள்ளுங்கள்.


அடியவர் :- ஐயா அடுத்தது ( கூட்டுப்பிரார்த்தனை )  எங்க ஜானகி ஐயா ஐயா ? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( சுவடியை படித்து … இங்கதான்)


அடியவர் 3 :- இங்கதான்
 
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment