​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 30 June 2025

சித்தன் அருள் - 1888 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!







10/5/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். காக்கும் சிவன் காசி கங்கைக்கரை. 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அழிவு நிலைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு கலியுகத்தில். 

இதனால்தான்.. அப்பனே நிச்சயம் அவ் அழிவிலிருந்து உனை நீ காப்பாற்றி மற்றவர்களையும் கூட... காப்பாற்றுவாய் என்பதற்கிணங்க... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சில வாக்குகளையும் ஏற்படுத்தி ஏற்படுத்தி.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. மனிதனுக்கு தெளிவுபடுத்தவே.. சித்தர்கள் யாங்கள்!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் மனிதன் பின் அதாவது அதைக் கூட ஏற்காமல் அப்பனே சென்று கொண்டு... அப்பனே அனைத்தையும் இழந்து மீண்டும்... அப்பனே இறைவனிடத்தில் வந்து... அப்பனே பின் யான் அதைச் செய்தேன்... இதைச் செய்தேன் என்றால் அப்பனே!!!.. எப்படியப்பா??? இறைவன் பொறுப்பேற்பான்.. அப்பனே. 

ஏன்? எதற்காக? மோர் தானங்கள் செய்யச் சொன்னேன் என்றால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே ஆனாலும் சில பேர்.. கேட்கலாம்!!!

ஏன் ? காசுகள் இல்லையா!??.... நிச்சயம் அவன்  நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் அறிந்தும் குடிக்கட்டுமே குடிக்கட்டுமே... என்று அப்பனே!!!

(அவரவர் தன் காசில் வாங்கி குடிக்கட்டுமே என்று)

அப்பனே பின் ஒரு பக்தன் அப்பனே ஒருவன்... கேட்கின்றான் அப்பனே நிச்சயம்... பின் அகத்தியன் என்ன??? பின் அதாவது மோர் தானம் செய்ய சொன்னானா????... என்ன?!!!.. என்றெல்லாம் அப்பனே! 

ஏன்? எதற்கு ? என்றால் அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ் வெயில் நேரத்தில் அப்பனே... அதிக கதிர்கள் அப்பனே... உடம்பில் படுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் அதாவது... தற்பொழுது எல்லாம் அப்பனே பின் அதிகமாக பரவிக் கடக்கும் அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட புற்று நோய்கள்... அப்பனே இவை தன் .


(சித்தன் அருள் 1636 பெங்களூர் சத்சங்க வாக்குகள் பாகம் 10 ல்.


மேலிருந்து அதாவது சூரியனிடமிருந்து வரும் ultraviolet rays infra red rays... இவற்றின் தாக்குதலால் புற்று நோய்கள் அதிகமாக ஏற்படும்..

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே வர வர அப்பனே ஒரு நோய் தாக்கும் அதாவது புற்று (புற்றுநோய்) என்கின்றார்களே அப்பனே ஏன் எதற்கு அப்பனே இதனைப் பற்றி யான் விவரித்து விட்டேன் அப்பனே.... இதனால் அப்பனே 

அங்கு மேலே அப்பனே 

"""" புற !!  """"அக !!!! என்றெல்லாம் அப்பனே கதிர்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அவை நேரடியாக மனிதர்களை தாக்குமப்பா வரும் காலத்தில் அப்பனே. 

என்று ஏற்கனவே வாக்குகள் உரைத்திருக்கின்றார். 

மீண்டும் பெங்களூர் சத்சங்க வாக்குகளை படிக்க.. மேலும் புரியும்) 


அப்பனே இவை தன் மனிதனுக்கு.. அப்பனே நிச்சயம்.. அப்பனே பின் ஏற்பட ஏற்பட வரும் காலங்களில்.. என்பேன்...அப்பனே

 வரும் காலத்தில் அப்பனே... இதனால் அப்பனே பல தொல்லைகளும் கூட... அப்பனே. 

இதற்கு தீர்வுகள் உண்டா???? என்பதை எல்லாம் அப்பனே.. முன்னே எச்சரிக்கையாகவே... கூறிவிட்டேன் அப்பனே! 

(பெங்களூரு சத்சங்க வாக்கில் மேற்கூறிய பதிவிலேயே இதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?? என்பதை குருநாதர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்!!

இதனால்தான் அப்பனே மரம் செடி கொடிகளை நடுங்கள் என்று சொல்லிவிட்டேன் அப்பனே 

அதையும் கூட பின் எவை என்று கூட ஏற்று கொள்ளாவிடில் அப்பனே பின் அறிந்தும் கூட பின் தாக்கும் பொழுது அப்பனே அவையெல்லாம் அப்பனே தீர்ப்பதற்கு வழிகள் இல்லை அப்பா 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

செல்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது தன்னுடைய அறிந்தும் கூட அப்பனே உண்மையான எவை என்று புரிய புரிய தன் உடம்பில் பல கோடி செல்கள் இருக்கின்றது அப்பனே உயிருடனே எதை என்று கூட அப்பனே... அவை நேரடியாக தாக்கும் பொழுது அவ் செல்கள் அழிந்து கொண்டே வரும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உயிர் பிழைக்க முடியாதப்பா.. அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... ஔஷதங்களை (குருநாதர் கூறிய மூலிகை மருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அப்பனே

அவை (உடம்பில் உள்ள செல்கள்) உயிருடன் இருந்தால் எந்நோயும் வராதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே. 

மேலும் விளக்கத்திற்கு மீண்டும் ஒருமுறை அந்த  வாக்கினை படிக்கும் பொழுது புரியும்)

அப்பனே இவை தன் அப்பனே அதனால்.. அப்பனே பின் அதாவது... பசு தன்னில் இருந்து அப்பனே  பிரித்தெடுக்கும் என்பதை கூட..... பால்!!.. இன்னும் இன்னும்..(தயிர் மோர் நெய்)... அறிந்தும் கூட இவை தன் அப்பனே... நிச்சயம் அவை தன் கூட அப்பனே... மனிதனுக்கு அவை தன் கூட அப்பனே... அதாவது மோர் அப்பனே பின்... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட...

அப்பனே எதை என்று புரிய... நிச்சயம் கொடுத்துக்கொண்டே இருந்தால்... அப்பனே நிச்சயம் அவை...தன் அதாவது அக்கதிர்களை தடுக்குமப்பா!!!.... அதற்கு (மோர்) சக்திகள் பலமப்பா!!!

அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே உடம்பில் அதாவது... அப்பனே பின் அதாவது அவ் வெயில் அதிகமாக படுகின்ற பொழுது... அப்பனே உடம்பில் அப்பனே பின்... சில சில அப்பனே பின் அதாவது... பின் அத் துகள்களும் கூட (புற்றுநோய் செல்கள்.. அதாவது துகள்கள்) அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வளருமப்பா!!!

அத் துகள்களை அப்பனே... வளர்த்தி விட்டால் ஏதும் செய்ய முடியாதப்பா!!!... அது வளருகின்ற பொழுதே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் (மோர்) அப்பனே... நிச்சயம் கொடுத்தால் அப்பனே
அப்படியே பின்.. தடுத்து விடும் என்பேன் அப்பனே!!


இதனால் தான் அப்பனே இதையும் அதாவது ஒரு நோய் தீர்க்கும் அளவிற்கு.. பின் நிச்சயம் பின் இதை கொடுத்தால் அப்பனே... உந்தனுக்கும்.. புண்ணியம் சேரும் பின்.. உன் பிள்ளைகளுக்கும்.. பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் புண்ணியம் சேரும்... என்பதற்கிணங்கவே அப்பனே நிச்சயம் பின்.. தானங்கள் செய்யச் சொன்னேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே ஒவ்வொரு விஷயத்திற்கும் சித்தன் சொன்னால்.. அதற்கு பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே. 

ஏன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதனால் தான் அப்பனே மனிதன்.. அப்பனே பின்  புண்ணியங்கள் இல்லாமல்... ஏதும் செய்ய முடியாதப்பா!!!

பாவங்கள் அப்பனே பின் அதாவது... பாவத்திலே அப்பனே பிறந்துள்ளான் மனிதன்.. அப்பனே கலியுகத்தில்.. அப்பனே!!

இதனால்தான் அப்பனே... நிச்சயங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவே.. அப்பனே இவையெல்லாம் பின் நிச்சயம் தன்னில் இவையெல்லாம் செய்யச் சொன்னேன். 

ஆனாலும் பின் (மூலிகை) நீரையும் கொடுக்கச் சொன்னேன்... அறிந்தும் கூட!!

ஏன்? எதனால்? என்றால் அப்பனே!!!... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும்... கொடுத்துக் கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் அப்பனே மற்றவர்களும் தெளிவு பெறுவார்கள்.. நிச்சயம் இவ்வாறு கொடுத்தால் நன்று என்று அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின்... வாயில்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கச் சொன்னேன்...

ஏன்??.. எதற்காக?? என்று... சற்று சிந்தியுங்கள் என்பேன். அப்பனே!!! எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே அதாவது அப்பனே... நிச்சயம் பின் அதாவது நீர்... இன்னும் எவை என்று கூற தானங்கள் செய்தால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாயில்லா ஜீவராசிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின்  அறிந்தும் கூட..... மகிழுமப்பா!!

இதனால் அப்பனே பின் நிச்சயம்... அவற்றிலிருந்து அப்பனே வரும்...   """"ஒளி !!! எவை என்று புரிய அப்பனே நிச்சயம்... தன்னில் கூட அப்பனே பன்மடங்கு உயர்ந்தது என்பேன் அப்பனே... பரிசுத்தமாக அப்பனே பின் மனிதனும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட சந்தோசம் அடைவான் என்பேன் அப்பனே!!.... எப்படி அவை சந்தோசம் அடைகின்றதோ அப்பனே அதே போல் நிச்சயம் தன்னில் கூட!!

இதனால்தான் அப்பனே... ஆனாலும் கடைசியில் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

( வாயில்லா ஜீவராசிகளிடமிருந்து வரும் ஒளி எங்கிருந்து வருகின்றது அது எப்படி ? செயல்படும் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே இந்த வாக்கில் உரைத்துள்ளார்

Monday, 26 September 2022
சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் திருவண்ணாமலை

அதனால்தான் சொன்னேன் அப்பனே நிச்சயம் இதனையும் என்று அறிய அறிய பல பல புண்ணியங்களையும் செய்யச் சொன்னேன் அப்பனே!!!

ஏதாவது ஒரு உயிரினத்திற்காவது தானங்கள் செய்யுங்கள் என்று!!!

ஆனாலும் அப்பனே அவ் ஒளியானது விண்வெளியில் இருந்து எதை என்றும் அறியாது அப்பனே ஆனாலும் இதிலும் கூட சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அப்பனே எதை என்று நிரூபிக்க!!!

ஆனாலும் ஒன்றின் பின் ஒன்றாக வருவதாக ஆனாலும் அக்கோடுகளின் தன்மை எங்கெங்கே அதிகம்????

ஆனாலும் அதிகமாக ஈர்க்கப்படுவது முதலில் கோமாதாவை தான் யான் சொல்வேன்!!!! அப்பனே!!! 

அக்கோமாதாவிற்கு தான் அதிகம் ஈர்க்கும் சக்தி உடம்பில் உள்ளது என்பேன் அப்பனே!!!!! அவ் சேமிப்பு!! 

ஆனாலும் இதையென்று அறிய அங்கே அவைகளுக்கு அன்னமிட்டால் அக் கோமாதாவின் சக்திகளும் மனமகிழ்ந்து உண்ணும் பொழுது கூட அத்திறன்கள் எதை என்று கூற சக்திகள் கோமாதாவின் வாயிலிருந்து வெளிப்படும் என்பேன்!!!! ஆனால் பரிசுத்தமாகலாம்!!! அதனால்தான் யான் சொன்னேன்!!

அப்பனே கேளுங்கள் எதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட..... ஒவ்வொரு ரகசியம் கூட அறிவியல் ரீதியாகவே உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் இப்பொழுது கூட!!!!

எதற்காக?? செய்யச் சொன்னேன் என்று கூட!! தெரிந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே இவை மட்டுமில்லாமல் பைரவ வாகனங்களுக்கும் இவைதான்!!! அவை சந்தோசம் அடையும் பொழுது எதை எவற்றிலிருந்து கூட அவை தனக்கும் யான் எதை என்று உணராமலே பின் ஏதாவது உணவை பின் கொடுக்கச் சொன்னேன்!!!!

ஆனாலும் அவை தன் எவை என்று உணர பின் அவை தன் வாலாட்டி தின்னும் பொழுது அவ் எதை தின்னும் பொழுது கூட குறிப்பிட்ட சக்தியானது அவ் பைரவ வாகனத்தின் வாலில் இருந்து வெளிப்படுகின்றது!!! அப்பனே இதை என்று கூட!!!

ஆனாலும் அக்கோடானது வாலில் தான் சக்தியை காட்டுகின்றது என்பேன்!!!!
இதனால் நிச்சயமாய் பின் அவ் சக்தியானது நம்மிடையே ஈர்க்கும்!!!

ஆனாலும் எதை எவற்றினின்று கூட அமைதியாக பின் இறைவனை நினைத்து கூட எதையென்று அறியாமலே!!!

அதனால் வாயில்லா. அதாவது பின் பேசும் திறன் குறைந்துள்ள ஜீவராசிகளுக்கு  ஏனென்றால் உணவளிக்கச் சொன்னேன் என்றால் நிச்சயம் ஆனாலும் இதில் மறைமுகமாகவும் சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இதையென்றும் அறியாத அளவிற்கும் கூட பின் ஆனாலும் இதன் தன்மையை அதன் ஈர்க்கும் சக்தியை அதிகம் பெற்றுள்ளது அப்பனே!!!

இதனால்தான் இதையென்று உணராத அளவிற்கு கூட பின் இவ் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அன்னத்தை இடச் சொன்னேன் அப்பனே!!!

பாருங்கள் அப்பனே ஒன்றை ஒன்று ஏனென்று அப்பனே!!!

வாயில்லா ஜீவராசிகளும் பின் பல இல்லத்தில் கூட யான் பார்த்திருக்கின்றேன்!! அப்பனே!!! வளர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!

ஆனால் அவர்கள் எல்லாம் உயர்வுகள் அடைந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!

ஏன் எதனால் அப்பனே நிச்சயமாய் அவ் பின் விண்வெளியில் இருந்து சக்தி நிச்சயம் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அதிகம் அதனுள் எதை என்று குறிப்பிட்ட அளவிற்குக் கூட அதன் அருகிலே நாம் இருந்தால் அப்பனே பின் எவ்வொரு சக்தியும் அதாவது எவ்வித தீய சக்தியும் நம்தனை அண்டாது என்பேன்!!!!

அவ் நல் சக்தியானது தீய சக்தியை அழித்து விடும் என்பேன்!!!! அப்பனே!!! 

இதனைத் தான் யான் சொன்னேன் அப்பனே செய்யுங்கள்!!!!

வாயில்லாத ஜீவராசிகளுக்கும் பல புண்ணியங்கள்  எதையென்று அறியாமல். 

ஆனாலும் இவற்றின் தன்மைகள் ஒளிந்து ஒளிந்து காணப்படுகின்றது அப்பனே!!!!

மீண்டும் இவ் வாக்கினை முழுவதும் படிக்க உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்)

அப்பனே இவை செய்வதற்கும்.. பின் புண்ணியவனாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பொழுதுதான்... இதை செய்யவே முடியும் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் புண்ணியங்கள் இல்லை என்றால்... இதைக்கூட செய்ய முடியாது என்பேன். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே செப்புகின்றேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே!!

அதனால் அப்பனே நிச்சயம் பின் தானங்கள் தர்மங்கள்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே... செய்ய முடியும் என்பேன் அப்பனே. 

அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே குறை கூறிக் கொண்டிருப்பான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்  அப்பனே... அவனை சார்ந்தோரையும் கஷ்டங்கள் படுத்தி படுத்தி... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின்... என் பக்தனாயினும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... அப்பனே எவை என்று புரியாமல் கூட நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கஷ்டங்கள் பட்டுக் கொண்டே தான் இருக்கின்றான். 

அப்பனே ஏன் எதற்கு? சித்தனை வணங்கினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மோட்சம்... எவை என்று அறிய அறிய பின் ஞானம்... அப்பனே கிடைக்கும். 

ஆனால்... இன்றைய காலகட்டத்தில் அப்படியே ஞானங்கள் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள... மனிதரிடத்தில் தகுதிகள் இல்லையப்பா!! இல்லை!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே... பின் அனைத்திற்கும் காரணங்கள்... இருக்கின்றது அப்பனே..

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைகள் உண்டு... என்பதையெல்லாம் அப்பனே... ஏற்கனவே அப்பனே பின் அறிந்து.. செப்பிவிட்டார்கள் என்பேன் அப்பனே!!!

அனைத்தும் கூட அப்பனே பின் எவை என்று... கண்டறிந்தேன்... விஞ்ஞான முறையில் கூட!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அவ் விஞ்ஞானபடியே... நிச்சயம் தன்னில் கூட வாக்குகளும் கூட.. செப்பினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அவை மட்டும் இல்லாமல்... வரும் காலத்தில் இவ் புற்று நோய்கள்... அதிகரிக்குமப்பா!!!

அதுமட்டுமில்லாமல் புதுப்புது... நோய்களும் கூட அப்பனே உடம்பில் வந்து... பின் எவை என்று அறியாமல்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பொழுது... ஒன்றுமே செய்ய முடியாதப்பா!!!

ஏன் எதற்கு அப்பொழுது ஓடோடி.. வருவார்களப்பா மனிதர்கள்!!!

இதற்கு என்ன தீர்வு???
இதற்கு என்ன தீர்வு??? என்று அப்பனே!!

ஆனால் அப்பனே... முன்னே யான் பல வாக்குகளிலும்... செப்பிவிட்டேன். 

மனிதா!!! எவை என்று கூற இதை ஏற்று... நிச்சயம் குழந்தாய் இதை ஏற்று செய்! செய்! என்று!!

ஆனாலும் எதையும் செய்வதில்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பின் கடைசியில் ஓடோடி வந்தால் அப்பனே நிச்சயம்... எப்படியப்பா???

இதனால்தான் அப்பனே... மனித இனம் இன்னும் எப்படி அழிய போகின்றது என்பதை எல்லாம்... அப்பனே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன்.. அப்பனே. 

இதனால் அப்பனே... திருத்தலங்கள் அப்பனே பின் ஏன் போகச் சொன்னேன் என்றால் அப்பனே...

திருத்தலம்... பின் திருத்தும் தலம்!!! அப்பனே அதாவது பாவத்தை.. பின் நீக்கும் தலம் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பாவத்தை அப்பனே பின் அதாவது திருத்தி புண்ணியத்தை ஏற்படுத்தும் தலம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே.. பல விஷயங்கள் அடங்கியுள்ளது என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே பல.. பல திருத்தலங்கள் அப்பனே எப்படி.. நிச்சயம் கதிர்வீச்சுக்கள் அதிகமாக எவ்? எவ்? நட்சத்திரங்கள்... அப்பனே இன்னும் அப்பனே பின் பல கோடி... நட்சத்திரங்கள் அப்பனே அதில் கூட... அப்பனே சிறந்த நட்சத்திரங்கள் நிச்சயம்.. தன்னில் கூட அவ் கதிர்வீச்சுக்கள்... எங்கு விழுகின்றது?? என்பதை எல்லாம் அப்பனே!!... அறிந்து அப்பனே பின் அங்கு.. நிச்சயம் பின் போக சொன்னேன் அப்பனே! 

அவை மட்டும் இல்லாமல் பின் அக்கதிர்வீச்சுகளையும் கூட அப்பனே... மனிதனின் உடம்பில் உள்ள கதிர்வீச்சுக்கள் இரண்டும் சமமாகின்ற  பொழுது அப்பனே நிச்சயம்.. அப்பனே மாற்றங்கள் அதிர்ஷ்டங்கள் ஏற்படுகின்றதப்பா!!!

ஆனாலும் ஒவ்வொரு தலத்திலும் கூட இவ்வளவு நேரங்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்பவையெல்லாம் அப்பனே... அதாவது அனைத்திற்கும் காரணங்கள் சொல்லிவிட்டேன் அப்பனே!!... அதாவது ஒன்றரை மணி நேரங்கள்... அப்பனே

(4/4/2025 கம்போடியா அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1827 ல்...

அப்பனே இன்னும் பல பல விஷயங்கள் திருத்தலங்களில் இருக்கின்றதப்பா!!!

அதை நிச்சயம் அப்பனே அங்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை எல்லாம் அப்பனே...

பின் உடனடியாக சென்று வந்து விடுகின்றார்கள் என்று அப்பனே திருத்தலத்திற்கு!!

ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லையப்பா!!

அப்பனே நிச்சயம் ஒன்றரை மணி நேரங்கள் அங்கு தங்கி நிச்சயம் அங்கு தியானங்கள் உறங்கியும் வந்தால் சில சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா என்று ஏற்கனவே குருநாதர் வாக்குரைத்துள்ளார்)

அதாவது ஒன்றரை மணி நேரங்கள் பின் ராகு காலம் ஆனாலும் அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட பின் எமகண்டம் ஆனாலும் சரி... அப்பனே இன்னும் எதை என்று புரிய... அப்பனே பின் சுப முகூர்த்தம்... இன்னும் இன்னும் அப்பனே!!

ஆனாலும்... இடை இடையே அப்பனே பின்... மீண்டும் பின் எதற்காக... சொல்கின்றேன் என்றால் இவை... நிச்சயம் பின் அதாவது... 

""இவை சித்தர்களுக்கு இல்லையப்பா!! (காலங்கள் நேரங்கள் நாள் நட்சத்திரம்) 

இருப்பினும் இதையெல்லாம் மனிதன் பார்ப்பானப்பா!!

இதனால் அப்பனே நிச்சயம்!!!.... இதையெல்லாம் பார்க்க தெரிந்த மனிதனுக்கு... அப்பனே நிச்சயம் பல திருத்தலங்கள் எங்கு... கதிர்வீச்சுக்கள் விழுகின்றது???... நிச்சயம் தன்னில் கூட அங்கு பின்... ஒன்னரை (1 1/2) மணி நேரங்கள் அமர்ந்து தியானங்கள் செய்தால் அனைத்தும் தூரே போகும் என்பதெல்லாம் அப்பனே.. நிச்சயம் அப்பனே! 

இதனால் அப்பனே... நிச்சயம் பல பல... பின் நிச்சயம் தன்னில் கூட பின்... பழைய கால மனிதர்கள் இப்படித்தானப்பா!!!

நிச்சயம் ஒரு பத்து இருபது அல்லது முப்பது நாட்கள் அப்பனே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது திருத்தலங்களிலே தங்கி விடுவார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே ஏதோ ஒரு சமயத்தில்... நிச்சயம் தன்னில் கூட அதிகமாக பின்...ஒளி பின் நிச்சயம் படுகின்ற பொழுது.... அப்பனே அவன் கர்மாக்கள்... அதாவது பாவம் எவை என்று அறிய அறிய... அப்படியே அழித்து... புண்ணியத்தை அப்பனே!!!

பாவ அணுக்கள் புண்ணிய அணுக்கள் என்பவை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே .

இதனால் அப்பனே எவ்? மந்திரங்கள்.... ஜெபித்தாலும் அப்பனே எதைச் செய்தாலும் அப்பனே... இன்னும் இன்னும் அப்பனே புண்ணிய நதிகளில் குளித்தாலும் ????!!!!!


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... சரியாகவே நிச்சயம் பின் சில திருத்தலங்கள் உள்ளது நிச்சயம் தன்னில் கூட. 

அங்கு செல்லாமல் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் எதுவுமே மாறாதப்பா!!!

பின்பு நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது இறைவனுக்கு இதை செய்தேனே அதை செய்தேனே... என்றெல்லாம் அப்பனே பின் சொல்லிக் கொண்டே.. இருப்பானப்பா!!! அறிந்தும் கூட...

இதனால் அப்பனே ஏன்... பின் அனைத்தும் உங்களுக்காக பின் எவை என்று அறிய அறிய சொன்னேன்... அப்பனே..

இதை ஏற்று செய்பவர்களுக்கும் அப்பனே பின் ஈசன் அருள்கள் இருந்தால் தான் அப்பனே செய்ய முடியும் என்பேன் அப்பனே.

அப்படி இல்லை என்றால்... கஷ்டத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.. என்பேன் அப்பனே 

என் பக்தர்களையும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நிச்சயம் குறை கூறிக் கொண்டே!! குறை கூறிக் கொண்டே!!

ஆனாலும் அப்பனே பின் யான் சொல்லியதை... ஒன்று கூட செய்யவில்லை என்பேன். அப்பனே. 

அப்பொழுது அப்பனே பின் இங்கு எவ்வாறு?? யான் கூறுவது?? என்பேன் அப்பனே!!

நடிப்புதானப்பா!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... அகத்தியன் அகத்தியன் என்று நடிப்பு தானப்பா!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அவ்வாறு... எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே... பல திருத்தலங்கள் உள்ளதப்பா... நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே... நிச்சயம் இன்னும் இன்னும் பக்தர்கள் அப்பனே எவை என்று கூற... சித்தர்களை (குடில்கள் ஆசிரமங்கள்) அப்பனே ஏற்படுத்தி!! ஏற்படுத்தி!!.... கோடி கோடியாக பின் அதாவது....

எனது பாடல்களிலும்... யான் குறிப்பிட்டு விட்டேன் அப்பனே... இன்னும் கலியுகத்தில் கோடி கோடியாக வருவார்களப்பா... திருடர்கள்!!!


(நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஞானப் பாடல்களில் 

ஞானப் பாடல்கள் 1

அகஸ்தியர் ஞானம் 1 ல்

நான்காவது பாடலில்

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்

பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி

தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி

வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே!!!

அன்று ஏற்கனவே பாடி வைத்துள்ளதை குருநாதர் குறிப்பிடுகின்றார்)

நிச்சயம் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே வேடம் அணிந்து.. கொண்டு ருத்ராட்சை அணிந்து கொண்டு... அப்பனே காவியை (உடுத்தி) ஏற்படுத்திக் கொண்டு!!! அப்பனே (திருநீறு ) பட்டையை தீட்டிக்கொண்டு அனைத்து பொய்களும் கூறுவானப்பா!!!

அனைத்தும் சரி செய்கின்றேன் என்று கூறுவானப்பா!!!

ஆனாலும் அவன் வாழ்க்கையையே... நிச்சயம் பின் அவனால் பார்த்துக் கொள்ள முடியாதப்பா!!!

அவை மட்டுமில்லாமல்... அப்பனே அப் பரிகாரம் செய்கின்றேன். இப் பரிகாரம் செய்கின்றேன்.... இதனால் நன்மைகள்... என்றெல்லாம் அப்பனே நிச்சயம்.... ஒன்றும் ஆகாதப்பா.

முதலில்.. அவனை அவனால் பின் பார்க்க முடியாது... நிச்சயம் தன்னில் எவை என்று புரிய அப்பனே... இதனால் அப்பனே நிச்சயம்... அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால்.. தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இறைவன் பொய்த்துப் போய் விடுகின்றான் இங்கு..

அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய... அதனால் அப்பனே திருத்தலங்கள்... அழியப் போகின்றது என்பேன் அப்பனே வரும் வரும் காலங்களில்....

ஏன் ?எதற்கு? என்றால் அப்பனே!!... நிச்சயம் மனிதனே... அழித்து விடுவான் என்பேன் அப்பனே!!

ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் இன்னும் இன்னும்... புரிய வைக்கின்றேன் என்பேன் அப்பனே.
இதனால் உலகத்தில் அப்பனே... பல பல திருத்தலங்கள் ..

.(அழிந்து காணப்படுகின்றது உதாரணத்திற்கு வியட்நாம் கம்போடியா இந்தோனேஷியா உள்ளிட்ட ஆலயங்கள்) 

ஏன்?? எதனால்?? என்பதை எல்லாம் அப்பனே... மனிதனே அழித்துவிட்டான் என்பேன் அப்பனே... ஏன் எதற்கு என்றால் அப்பனே பக்திகள் காட்டி காட்டி அப்பனே பின் அதாவது..

.(கோயிலுக்கு அடியில் கருவறைக்கு அடியில் மூலஸ்தானத்திற்கு அடியில் இறைவனுடைய சிலைகளுக்கு அடியில் என) 

 இதனடியில் தங்கங்கள் இன்னும் ஆபரணங்கள்... இவை எல்லாம் உள்ளது என்பவை எல்லாம்...செப்பி செப்பி இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாகவே... அப்பனே பின் உயர்வுகள் ஏற்படுத்தி.. அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பல அரசர்களையும் கூட எதை என்று பல பெரியோர்களையும் கூட... பின் பெரிய பெரிய உயர் பதவிகளில் வகிப்பவர்களை எல்லாம்.. அப்பனே பிடித்து (கைக்குள் போட்டு)

 இதன் அருகில் (பொக்கிஷங்கள்) இருக்கின்றது என்று தோண்டி தோண்டி.. எடுத்துவிட்டார்கள் அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக... எதை என்று புரிய அப்பனே...

மனிதனுக்கு இவ்வாறா?????? புத்திகள் அப்பனே??!!?!? எதை என்று புரிய மனிதனுக்கு... இவ்வாறா?? புத்திகள் அப்பனே இறைவன் கொடுத்திருக்கின்றான் அப்பனே!!

இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புத்திகள் இல்லாமல் பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே கலியுகத்தில்.. வாழ்வானப்பா மனிதன் அப்பனே!!!

குருநாதர் உரைத்த காசிவாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment