​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 20 June 2025

சித்தன் அருள் - 1880 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!




30/4/ 2025 அட்சய திருதியை திருநாளில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: திருப்பதி திருமலை.

ஆதி சிவசங்கரியின் பொற்க்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!!

நாராயணனின் ஆசிகள் கூட அப்பனே இன்று அப்பனே பரிசுத்தமான அப்பனே பின் அடைந்து அப்பனே இவ் மலையில் தன்னில் கூட அப்பனே.. பல வகையிலும் கூட ஞானியர்களும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட வரவழைத்து... அப்பனே ஞானியர்களுக்கு என்னென்ன தேவை?? என்று பெருமான் உணர்ந்து அப்பனே பின் அவ் ஞானியர்களுக்கு... எதுவும் தேவையில்லை. 

ஆனாலும் நிச்சயம்.. இங்கு தஞ்சம் அடைந்தனர்... ஆனாலும் அவர்களுக்கு என்னென்ன தேவை?? என்று!!... பின் நாராயணனே அறிந்து நிச்சயம் அவ் ஞானியர்களுக்கு எல்லாம் நிச்சயம் பின்... இப்படி அதாவது கலியுகத்தில் பிறந்திட்டாலே இப்படித்தான் நிச்சயம்.. இவ்வாறெல்லாம் பின் பெறுதல் வேண்டும் என்பது... பின் அனைத்தையும் கொடுத்து சந்தோசமாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... மோட்சத்திற்கான வழிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்து தெய்வங்களையும் கூட... தேவாதி தேவர்களும் கூட இந்திரனும் கூட நிச்சயம் பின் திருமால்.. அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட.. பின் வெளிச்சமாகவே (ஜோதி ரூபமாக) காட்டிய நாள் இந் நாள்!!!!

(அட்சய திருதியை தினம்

மகாவிஷ்ணு அனைத்து தெய்வங்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் ஜோதி ரூபமாக காட்சி அளித்த நாள் அட்சய திருதியை நாள்)

நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல் தேவாதி தேவர்களும் இந்திரனும் கூட.. நிச்சயம் பின்... நாராயணனை ஓர் நாள் பின் வணங்குவார்கள்!! அது இப்பொழுது இந்நாளே (அட்சய திருதியை நாள்) என்பேன் அப்பனே!!!

அதனால்தான் பின் இதற்கும் கூட... அறிந்தும் இன்னும் இன்னும் அப்பனே... தெளிவடையாமலே மனிதன் இருக்கின்றானப்பா!!!

இதனால்தான் அப்பனே... நிச்சயம் பின் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. 

இறைவன் யார்?? என்ன செய்கின்றான்??  எவ் ரூபத்தில் இருப்பான்???
நிச்சயம் பின் இறைவனைப் பற்றி.. அறிவார்???... எவர்???

நிச்சயம் இல்லையப்பா!!

வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம் அப்பனே!!!
இறைவன் அப்படி இருக்கலாம்!!... இப்படி இருக்கலாம்!!!... நிச்சயம் பின்... தொழுதால்!!!...இவ் மந்திரங்கள் ஜெபித்தால்... இறைவனே வருவான் என்று!!!

அப்பனே நிச்சயம் இல்லை!!


அப்பனே இன்று அப்பனே ஒரு உதாரணத்தை நிச்சயம் காட்டுகின்றேன் அப்பனே. 

இக் கலியுகத்திலே அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... ஒரு அப்பனே பின் பெரிய குடும்பமப்பா!!!
அப்பனே... நாராயணன் அனைத்தும் கொடுத்தானப்பா... பின் பூமி (நிலம் சொத்து )வாகனம் இன்னும் கூட அப்பனே பின்... இவ்வாறு சந்தோஷமான வாழ்க்கையப்பா!!

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் எதை என்று புரிய இவை என்றும் அறியும் அளவிற்கும் கூட ஆனாலும் ஒரு குழந்தையை கூட அப்பனே... அக்குழந்தை நிச்சயம் தன்னில் கூட பின் நாராயணன் கொடுத்ததே!!!

ஆனாலும் பின் அன்புடனே பின் நிச்சயம் பண்புடனே பின் அவ் இருவரும் அதாவது தாய் தந்தையரும் அக்குழந்தையை நன்றாகவே பேணிக் காத்தனர். 

ஆனாலும் அப்பனே போக போக நிச்சயம் தன்னில்  பின் ஆனாலும் பின் இதை உணர்த்த வேண்டும்... இறைவன் எதை என்று புரிய... நிச்சயம் பின் அவன் தந்தையோ தாயோ... நிச்சயம் அனைத்தும் பின் நாராயணன் கொடுத்தது இவையெல்லாம்.. நாராயணனுக்கு தான் சொந்தம் என்றெல்லாம்.. பின் வளர்த்தனர் அக்குழந்தையை கூட.

இதனால் பெரியவன் பின் ஆக ஆக நிச்சயம் நாராயணன் மீது பற்று ஏற்பட்டு விட்டது..

நிச்சயம் பின் அறிந்தும் பின் அவன் எப்பொழுதும்.. நண்பர்களிடையே நிச்சயம் நாராயணன் இருக்கின்றான் நாராயணன் தான் அனைத்தும் கொடுப்பான்... எந்தனுக்கு கல்விகள் நாராயணன் தான் கொடுக்க வேண்டும்.. என்றெல்லாம் நிச்சயம் பின் அவன்!!!.. அதாவது அறிந்தும் அவன் பக்கத்தில்.. உள்ளோர்கள் அதாவது நண்பர்கள் பின் உற்றார் இன்னும் உறவினர்கள் பின்... இவன் பைத்தியக்காரன்!!!.. நிச்சயம் இவன் தாய் தந்தையர் இப்படி பின்.. அதாவது பின் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள்!!

ஆனாலும் இவனோ பைத்தியக்காரனாக... நிச்சயம் அதனால் பாருங்கள் என்றெல்லாம்.

நிச்சயம் அவன் நண்பர்கள் கூட நீ பைத்தியக்காரன்.. நிச்சயம் அறிந்தும் எதை என்று அறிய அறிய... அனைத்தும் நாராயணா நாராயணா என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றாயே!!! என்றெல்லாம்!!

நிச்சயம் அறிந்தும் ஆனாலும் வயது ஆக ஆக நிச்சயம்... நாராயணனே நாராயணனே என்றெல்லாம்... நிச்சயம் பதிந்துவிட்டது. 

பின் நாராயணன் தான் உண்மை என்று சிறுவயதில் இருந்தே!!

ஆனாலும் அவன் தாய் தந்தையரும்... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்... ஏனடா?? இவ்வாறெல்லாம். நாராயணா என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருக்கின்றாய்.. என்றெல்லாம்...

நிச்சயம் பின் அறிந்தும் இவனும் பெற்றோர்களிடம் நீங்கள் தான் ஊட்டி வளர்த்தீர்கள்!! நிச்சயம் என்றெல்லாம்!!

பின்பு இவன் அதாவது இன்னும்.. கல்லூரிக்கு செல்ல அங்கெல்லாம் நாராயணா நாராயணா என்றெல்லாம்... நிச்சயம் இவனை அனைவரும் கேலி செய்தனர்.

இவன் நிச்சயம் இன் பைத்தியக்காரனே!!!... இவன் பின் ஒன்றுக்கும் உதவாதவன்!!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்று புரியும் அளவிற்கு கூட நாராயணன்!!! இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்!!!...

எப்படித்தான் என்று பார்ப்போம் என்று!!!

ஆனாலும் நிச்சயம் அவ் பின் இளைஞனுக்கு சில சோதனைகளை கூட...

ஆனாலும் அவன் பின் விடவில்லை நாராயணா நாராயணா என்றெல்லாம்!!!

ஆனாலும் பின் நிச்சயம் இவன் பைத்தியக்காரன் தான் என்றெல்லாம்... பின் ஆனால் உறவினர்கள் கூட... நிச்சயம் பின் இவன்இடத்தில் வந்து!!

 நீ நாராயணா!! நாராயணா !! என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாயே??? உனக்கு என்ன கொடுத்தான்?? நாராயணன்!!!

நிச்சயம் ஒன்றுமே செய்யவில்லை!!

நிச்சயம் இவ்வாறு நீ சொல்லிக் கொண்டே இருந்தால் நிச்சயம்.. உன் சொத்துக்கள் எல்லாம் உன் தாய் தந்தையரின் சொத்துக்கள் எல்லாம் 
.. நிச்சயம் அறிந்தும் பின் யாங்கள் எடுத்துக் கொள்வோம். என்று. 

நிச்சயம் நாராயணா நாராயணா என்று இன்னும்.... உறவினர்கள் நிச்சயம் நீ... பைத்தியமா???
இறைவனை வணங்கி என்ன பிரயோஜனம்???
என்ன கண்டாய்?? இன்பத்தை!!

நிச்சயம் நாங்கள்.. எங்களை பார்த்தாயா!!! இறைவனை வணங்காமலே நிச்சயம் யாங்கள்... எப்படி இருக்கின்றோம் என்று பார்த்தாயா???
நிச்சயம் அனைத்தும் தான் செய்கின்றோம் யாங்கள்!!.. நிச்சயம் ஒரு குறையும் இல்லாமல் கூட வாழ்ந்துதான் வருகின்றோம் என்று!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறெல்லாம் நிச்சயம் பின் உறவினர்கள்.. ஏசினார்கள்!!

நிச்சயம் நீ மட்டும்தான்.. இறைவனை வணங்குகின்றாயா???? பின் யாகங்கள் அறிந்தும் எதை என்று புரிய புரிய...யாங்கள் நன்றாகத்தான் இருக்கின்றோம்...

இதோ எங்கள் நகை யை பார்!!!.. அதாவது எங்கள் வாகனத்தை பார்!! இன்னும் பார்!! எங்களுக்கு இல்லம் இன்னும் பல இல்லம் உள்ளது!!! நிச்சயம் இன்னும் அறிந்தும் கூட பின் பல சொத்துக்கள் உள்ளது..

நிச்சயம் யாங்கள் என்ன இறைவனை வணங்கியா???.. இவையெல்லாம் பெற்றுக் கொண்டோம்!?!?!?!?!?!?!?!


நிச்சயம் அறிந்தும் இறைவனை வணங்கிக் கொண்டே இருந்தால் ஒன்றுமே கிட்டாது!!!!

நீ பைத்தியம் தான் ஆக வேண்டும் என்று!!!

நிச்சயம் இதேபோல் பின்... தாய் தந்தையரையும் கூட நிச்சயம்... பின் உறவினர்கள் மாற்றி விட்டனர்... இவன் அதாவது உங்கள் மகன் பைத்தியக்காரன் இவனை விட்டுவிடுங்கள்!!!

நிச்சயம் ஏதோ.. எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் இவர்களுக்கு வருத்தங்கள்... நிச்சயம் நம் தனக்கு இவ்வளவு சொத்துக்கள் இருக்கின்றதே!!!... நிச்சயம் அறிந்தும் கூட... பின் எதை என்று புரிய ஆனாலும்... எதை என்று அறியாமலும் கூட.... பின் நமக்கு ஒரு பிள்ளை!!!... இவனும் பைத்தியமாகி விட்டானே என்று!! எண்ணிவிட்டார்கள்! 

ஆனாலும் அவன் பைத்தியம் இல்லை!!!

நிச்சயம் பின் அவன் நாராயணா! நாராயணா!! என்று!!.. நிச்சயம் பின் அறிந்தும் ஆனாலும் இவன் அறிந்தும் எதை என்று புரியும் அளவிற்கு கூட... நிச்சயம் தன்னில் அறிந்தும் அறிந்தும் கூட... இதனால் பின் பல பல சேவைகள். கூட. 

இன்னும் இன்னும் இதனால்... அவனின் பெற்றோர்களுக்கும் வயதாகி விட்டது நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும் உறவினர்கள் அனைவரையும் கூட பின்... அழைத்தான் நிச்சயம் இவன் தந்தை. 

எனக்கு வயதாகி விட்டது நிச்சயம்... அறிந்தும் என் பிள்ளை இவந்தனுக்கு... என்னுடைய சொத்துக்களை எல்லாம் எழுதி வைக்கின்றேன் என்று!!


உறவினர்கள் அனைவரும்... இவன் நாராயணன் நாராயணன் என்று பைத்தியம். ஆகிவிட்டான். 

இதனால் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய... மற்றொருவன் நிச்சயம் உற்றார்.. உறவினர்களே.... நிச்சயம்.. பின். இவனைக் கொன்று விட்டால் அதாவது... அறிந்தும் எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட பின் சொத்துக்கள்.நம் தனக்குத்தான் என்று!!!

பின் ஆனாலும்... இவந்தனும் கூட நாராயணன் நாராயணன் என்று.. அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் இவனை.. நிச்சயம் கொன்று விடலாம் என்றெல்லாம்.. உறவினர்கள்!!!

அப்பப்பா!!!... நிச்சயம் இப்படித்தானப்பா!!.. பின் நிச்சயம் இக்கலி யுகத்தில்... சொத்துக்களுக்கு ஆசைகள் பட்டு... அப்பனே நிச்சயம் யான் சொல்வதற்கு ஒன்றுமில்லையப்பா!!!

அப்பனே உறவினர்களுக்கு இடையே... சண்டைகள் சச்சரவுகள்... அப்பனே நிச்சயம் அப்பனே... அவன் வாழ்ந்திடுவானா???? இவன் வாழ்ந்திடுவானா??? என்று!!!

ஆனாலும் அப்பனே.. அவனை தீர்த்து கட்ட நிச்சயம் அறிந்தும் கூட... பின் அதாவது ஒரு கும்பலை நிச்சயம் ஏற்பாடு செய்தனர் உறவினர்களே!!!!

நிச்சயம் பின் அப்பொழுதும் கூட அவன் நாராயணா!! நாராயணா!! என்று!!

நிச்சயம் அக் கும்பல் பின் வந்துவிட்டார்கள் அருகிலே !!!...

நிச்சயம் உன்னை கொல்ல போகின்றோம்!! பின் உந்தனக்கு என்ன தேவை ??என்று!!

இவனும் நாராயணா!! நாராயணா!! என்று!!

நிச்சயம் அவர்களே!!!.. இவன் பைத்தியக்காரன்... என்று நினைத்து விட்டு இவனை விட்டு விட்டு செல்வோம் என்று.. சென்றுவிட்டார்கள். 

அவர்கள் மீண்டும் உறவினரிடத்தில் சென்று... அவன் பைத்தியக்காரன்... அவனைக் கொன்றாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.... அவனும் நாராயணா நாராயணா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றான். 

ஆனால் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிந்தும் நிச்சயம் தன்னில் கூட 
.. இவனுக்கு பதிலாக இவன் தாய் தந்தையரை கொன்று விடுங்கள்... அதாவது யாங்கள் கொன்றுவிடுகின்றோம்!!... பின் சொத்துக்கள் உமக்கே என்று!! அனைத்தும் கூட!!

இதனால்... அப்பப்பா!!!.. ஒன்றாக வாழ்ந்தவர்கள் தானப்பா!!!

சொத்துக்களுக்காக.. என்னென்ன செய்கின்றார்கள்?? என்று... அப்பனே நிச்சயம் அப்பனே  பின் கலியுகத்தில்... இப்படித்தான் நடக்கும் அப்பா!!!

நிச்சயம் பின் அவ்வாறே அப்பனே... அறிந்தும் கூட பின்... அவ்வாறு அவன் தாய் தந்தையரையும் கொன்று விட்டு... நிச்சயம் தன்னில் கூட பின். 

ஆனாலும் அப்பனே பின்  அழுது கொண்டே... அழுது கொண்டே நாராயணா நாராயணா என்றெல்லாம் நிச்சயம்...அவந்தனும் கூட.

இதனால் எதை என்று புரிய நிச்சயம்... ஆனாலும் உறவினர்கள் அனைவரும் பின் அதாவது இவ் சடலங்களை தூக்கி எறியுங்கள்!!.. நிச்சயம் அதற்குள்ளே நிச்சயம்.. சொத்துக்களை யாங்கள் காப்போம்....இவ் பைத்தியக்காரனிடம் நிச்சயம் விட்டு விட்டாலும்... இவன் பின் அனைத்தையும் அழித்து விடுவான்... இதனால் இதை நிச்சயம் நாங்களே எடுத்துக் கொள்வோம் என்று அனைவரையும் அழைத்து நிச்சயம் அறிந்தும் கூட.. பின் அனைத்தையும் எழுதிக் கொண்டனர். நிச்சயம் தன்னில் கூட பின் ஒன்றையும் கூட... அக்குழந்தைக்கு அதாவது...அவ் இளைஞனுக்கு கொடுக்கவேயில்லை!!

மீண்டும் அறிந்தும் அவந்தனும்... நாராயணா நாராயணா என்றெல்லாம்... நிச்சயம் அழுது கொண்டே!! அழுது கொண்டே!!!

நிச்சயம் பின் அனைவரும் ஏசினார்கள்... நிச்சயம் நாராயணா!! நாராயணா!!... என்று எண்ணிக் கொண்டு இருந்தானே!!!... நிச்சயம் என்ன லாபம்?? எவை என்று புரிய புரிய இவந்தனுக்கு என்ன கிட்டியது???... நிச்சயம் இவன் பைத்தியக்காரனே... நிச்சயம் இவன் இருந்தால் என்ன??? இல்லாவிடில் என்ன?? என்றெல்லாம்!!

நிச்சயம் இவந்தனையும் கொன்றுவிடுவோம் என்று பின்... அறிந்தும் கூட பின் இன்னும் கூட பின்... அதாவது நிச்சயம் பின் அறிந்தும்.. இவன் உயிரோடு இருந்தால் மீண்டும்... எப்படியாவது பின் அதாவது யாராவது சொல்லி விட்டால் திருந்திவிடுவான் என்று!!!... நிச்சயம் இப்பொழுதே பைத்தியக்காரனாக... நாராயணா நாராயணா என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே கொன்று விடலாம் என்று!!!

அப்பப்பா!!!... நிச்சயம் அப்பனே... கலியுகத்தில் இப்படித்தான் நடக்குமப்பா!!!... சொத்துக்குகளுக்காகவும் நிச்சயம்... அப்பனே அறிந்தும் கூட பின்... அதாவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய... அப்ப நீ நிச்சயம் பின்... கூட இருந்தே அப்பனே நிச்சயம் கெடுப்பார்கள் என்பேன் அப்பனே.. எவை என்று புரிய அப்பனே  பின்..

நல்லவனாகவே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே அறிந்தும் அறிந்தும்...

இதனால் அப்பனே நிச்சயம் அக்குழந்தை.. ஆனாலும் நாராயணன் அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்..

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஆனாலும் நிச்சயம் பின்... இவந்தனுக்கு ஏதாவது உதவிகள்.. செய்ய வேண்டும் என்று நிச்சயம் அதாவது... இளைஞன் வடிவம் எடுத்து நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் வந்தான். 

பின் நிச்சயம் அவந்தனையே.. நாராயணா என்று அழைத்தான்..

திடீரென்று அமைதி காத்தான்!!... நிச்சயம் யான் நாராயணனா?????.. நிச்சயம் அதாவது அறிந்தும்.. நிச்சயம் அறிந்தும் கூட அதாவது....

நீதானே நாராயணா!! நாராயணா!! என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றாய்!!!

அதனால்தான் உன் பெயரை நாராயணா என்று வைத்து விட்டேன்.. நாராயணா என்று அழைத்தேன்!!

உன்னை பல ஆண்டுகளாக யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!
நீ எப்பொழுதும் நாராயணா !!நாராயணா!!.. என்று அழைத்துக் கொண்டே இருக்கின்றாய் நாராயணனை நினைத்துக் கொண்டே இருக்கின்றாய்.. அப்படியே சுற்றிக் கொண்டே இருக்கின்றாய்...

ஆனாலும்.. நாராயணன் என்ன கொடுத்தான் உந்தனுக்கு???... 

இதை இறைவனே அப்பா கேட்டது!!!

(அந்த இளைஞனை பார்த்து ஒரு இளைஞன் இடத்தில் வந்த இறைவன் நாராயணன் கேட்டது) 


ஆனாலும் நிச்சயம் அவன் ஒன்றை மட்டும் சொன்னான்!!!

நிச்சயம் பின் என் நாராயணன் எனக்கு அனைத்தும் கொடுப்பான் என்று!!


நாராயணன் மீண்டும் சொன்னான்!!!

உன் தாய் தந்தையரையும் கொன்று விட்டார்கள்!!.. அறிந்தும் கூட பின் அனைத்தும்... உன்னிடமிருந்து சென்று விட்டதே!!!.... எதற்கு நீ வாழ்கின்றாய்?? நிச்சயம் என்று! 

அவ் இளைஞனும் யான்!!!... எனக்கு எதுவுமே தேவையில்லை!!! நாராயணன் தான் தேவை!!

நாராயணா நாராயணா!!.. என்று!!

நிச்சயம் அறிந்தும் கூட!!

இதனால் நிச்சயம் எவை என்று புரிய புரிய...யானும் அப்படித்தான்!!!!(இளைஞனாக வந்த நாராயணன்) எந்தனுக்கும்... உற்றார் உறவினர் இல்லை!! நிச்சயம் யானும் அனாதையாக சுற்றிக் கொண்டிருக்கின்றேன்!!!

நாம் இருவரும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் நண்பர்களாக இணைவோம் என்று நிச்சயம்.. நாராயணனே!!


நிச்சயம் அப்படியா? அறிந்தும் கூட நிச்சயம்... எனக்கு நண்பர்களே இல்லை!!
ஏனென்றால்... பின் நண்பர்களும் கூட...நிச்சயம் பின் யான்.. சேர்ந்தேன்!!.. அவர்கள் காசுகள் எடுத்து வா.. நிச்சயம் செலவுகள் செய் என்றெல்லாம் நண்பர்களும் கூட காசு களுக்காகவே... அலைந்து கொண்டிருந்தார்கள்.

 
ஆனாலும் நிச்சயம் அவையெல்லாம் என்னிடத்தில்.. செல்லாது என்று..

ஆனாலும் நிச்சயம் அனைத்தும் கூட பின் எதை என்று புரிய புரிய பின் அதாவது... எவை எவை என்றெல்லாம் அனைத்தும்... பின் அனைவரும் காசுகளுக்காகத் தான்... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின்... உறவும் பின் எதை என்று புரிய பின் நண்பர்களும்... நிச்சயம் காசுக்காகவே!!!

நிச்சயம் ஓர் நாள் வாங்கிக் கொடுக்கவில்லை என்றால்... நிச்சயம் அறிந்தும் கூட... பின் அனைத்தையும் கூட தெரிந்து கொண்டேன்.. என்றெல்லாம். 

நிச்சயம் ஆனாலும் பின் நீயும் பின் என்னிடத்தில் வந்து எதையும் கேட்டு விடாதே!!!... என்றெல்லாம்.. அறிந்தும் பின் அவ் இளைஞனும் கூட. 

நிச்சயம் எந்தனுக்கு ஒன்றும் தேவையில்லை... யானும் அதாவது நீ நாராயணா... நாராயணா என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றாய் அல்லவா... பின் நிச்சயம் யானும் நிச்சயம்.. அவ்வாறே பின் நாராயணா நாராயணா.. என்று இருவரும் கூறிக்கொண்டு இருப்போம் என்றெல்லாம்.. நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய .

ஆனாலும் இவந்தனும் அதாவது அறிந்தும் கூட பின்.. அதாவது நாராயணனும்... நாராயணா நாராயணா என்று!!

ஆனாலும் இவந்தனக்கே யோசனைகள்.. ஏற்பட்டது!!!

அப்பப்பா... வேண்டாம்!! நிச்சயம் நாராயணா நாராயணா என்றெல்லாம்... நிச்சயம் யான் நடித்துக் கொண்டே தான் இருக்கின்றேன்... ஏன் எதற்கு என்றால்... மனிதன் எப்படி இருக்கின்றான்... என்பதையெல்லாம் பார்க்கத்தான் நிச்சயம்.பின் நாராயணா நாராயணா என்றெல்லாம் பின் நிச்சயம் நடித்து கொண்டிருக்கின்றேன். 
நிச்சயம் அறிந்தும் கூட. 

ஆனாலும் அனைத்தும் பின் பொய் அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும்... உண்மை நிலை... ஆனாலும் பின் யான்... என் தாய் தந்தையரையும் கொன்று விட்டார்கள்... நிச்சயம் தன்னில் கூட... அப்பொழுது கூட நிச்சயம் பின் அழுதேன் நிச்சயம் தனியாகவே.. ஆனாலும் யாரும் நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் எனக்கு ஆறுதல் சொல்ல வரவில்லையே!!! நிச்சயம் தன்னில் கூட! 

யான் நிச்சயம் தன்னில் கூட இதனால் அறிந்தும்.. எதை என்று புரியாமலும் கூட நிச்சயம் தன்னில் கூட அறிந்திருந்தும்.. நிச்சயம் ஆனாலும்.. அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அனைத்தும்.. கண்டுவிட்டேன். 

இதனால் ஒன்றுமே தேவையில்லை... அறிந்தும் எதை என்று புரிய.... அதனால் நீயும் சொல்லி விடாதே!!!

நீ கிளம்பி அறிந்தும்... பின் எதையென்று கூற பின்னே எங்கேயாவது சென்றுவிடு!!!

நிச்சயம் பின்.. அறிந்தும் கூட இறைபக்தி.. நிச்சயம் அதாவது உணர்ந்தேன். 

இக்கலி யுகத்தில் இறை பக்தியோடு இருந்தால் எவரும்.. நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய... பின் புரியாமல் நிச்சயம் தன்னில் கூட... குறை சொல்வார்கள். 
நிச்சயம் பைத்தியம் என்று சொல்வார்கள்... நிச்சயம் அறிந்தும் கூட பின் இறைவனை நம்பினால் ஒன்றும் நடக்காது என்று சொல்வார்கள்... பின் பொய் என்றெல்லாம் நிச்சயம்... கலியுகத்தில் நிச்சயம் அறிந்தும் கூட... அப்பா!!

ஆனால் இவை இளைஞன் சொல்லிக் கொண்டிருக்கின்றான் நாராயணனுக்கு...

அதாவது இறைவனை வணங்குபவன் பின் பைத்தியக்காரன்... இறைவன் பின் ஒன்றும் செய்ய மாட்டான் என்பதற்கிணங்க... அனைவருமே நிச்சயம் தன்னில் கூட மனிதன்.. கையில் பின் ஆயுதம் எடுப்பான்... நிச்சயம் பல வகையிலும் கூட... இதனால் என் உறவினர்களும் கூட நிச்சயம் அறிந்தும் கூட. பின் எதை என்று அறிய அறிய ஆனால்... அறிந்தும்....

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பப்பா!!!! அனைத்தும் புரிந்து விட்டதா????? நிச்சயம் புரிந்து கொண்டாயா??? இப்பொழுது என்ன செய்யப் போகிறாய்?? என்று!!!... நாராயணன் கேட்க!!!

நிச்சயம்... அறிந்தும் என்னதான் செய்யப் போகின்றேன்..??? என்று அதாவது நிச்சயம் என் நாராயணனே... இதற்கும் தீர்வு சொல்ல வேண்டும்.. என்று!!


இதைக் கேட்டு
நிச்சயம் பின்... கெட்டியாக அணைத்துக் கொண்டான் பின் நாராயணனே அவ் இளைஞனை!!!

நிச்சயம் தன்னில் கூட... நான் தான் அப்பா அது... அதாவது யான் தான் நாராயணன். என்று. 

அப்பனே அது எவ்வாறு நடந்தது என்று.. நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் மீண்டும்... அறிந்தும் பின் கெட்டியாக பிடித்துக் கொண்டான்... நிச்சயம் அவ் இளைஞனும் கூட.. நிச்சயம் கூட. 

உந்தனுக்கு என்ன தேவை?? என்று!!!
நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய... ஒரு முறை நிச்சயம்... அறிந்தும் கூட அதாவது... ஒரு முறை நிச்சயம் பின் என்னை அதாவது... எவை என்று அறிய அறிய... நீ எங்கு இருக்கின்றாயோ???.. என்னை அதாவது ஏழு மலைக்கு அழைத்துச் செல்!!!(திருமலை திருப்பதி) 

நிச்சயம் தன்னில் கூட பின்... அப்பொழுது அங்கிருந்து எனக்கு என்ன தேவை என்பதை கேட்கின்றேன்.. என்று நிச்சயம் தன்னில் கூட!!!

இதனால் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் பின் உடனடியாகவே பின் நாராயணன் ஏழுமலைக்கு அவந்தனை அழைத்து வந்தான்!!! நாராயணன் கூட. 

இதனால் அறிந்தும் அனைத்து மக்களையும் பார்த்தான்... நிச்சயம் தன்னில் கூட பின்... ஆனாலும் பின்...

நாராயணா!!!.. என்றெல்லாம் கத்தி நிச்சயம்... நாராயணனே!!!.... இங்கு வருவோருக்கெல்லாம்... இவ் அட்சய திருதியை திருநாளில்... நிச்சயம் தன்னில் கூட பின்... ரகசியமாகவே நிச்சயம் பின்... அனைவருக்கும் பின் என்னென்ன தேவை???? என்பதை எல்லாம் நிச்சயம் பின்... கொடுத்தருள்க!!!!
என்றெல்லாம்!!

நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய புரிய நிச்சயம் உன் பக்தர்களுக்கு எல்லாம் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ!?? அவர்கள் பின் உன்னை நினைத்தாலே... நிச்சயம் இச் அட்சய திருதியை திருநாளில் நிச்சயம் தன்னில் கூட.. அனைவருக்கும் ஆசிகள் வழங்கு!! என்று.. நிச்சயம் தன்னில் கூட அவ் இளைஞனும் கூட நாராயணனிடம் கேட்டுக் கொண்டான்.

இதனால் நிச்சயம் பின் அதாவது சிறுவயதிலிருந்தே எதையும் கூட... இன்பம் அனுபவிக்காமல்.. நிச்சயம் தன்னில் கூட பின்... என்னையே நினைத்துக் கொண்டு உருகிக் கொண்டு... வாழ்ந்தவனுக்கு நிச்சயம் பின் இவ்வாறா?? நிச்சயம் தன்னில் கூட பின் உனை... ஏசியவர்களுக்கும் பின் நீ நல்லதையே செய்தாய் அல்லவா.. நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும்.. நிச்சயம் பின் அதாவது பின் எனை நினைத்தாலே... நிச்சயம் இவ் நன்னாளில் அவர்களுக்கு... தேவையானதை நிச்சயம் கொடுப்பேன் என்று!!!

அப்பப்பா!!! ஆனாலும் அப்பப்பா!!!... பின் எதை என்று அறிய அறிய நினைத்தாலே.... சில பேர்கள் அப்பனே பின் எவை என்று... புரிய பின் நினைத்தாலே.. கொடுப்பார்களா என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அதற்கும் அப்பனே தகுதிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே... எவ்வாறு பக்திகள் செலுத்த வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே. 

ஆனாலும் அப்பனே.. கலியுகத்தில் மனிதன் செலுத்துவது... பின் பொய்யான பக்தியே என்பேன் அப்பனே... நிச்சயம் அப்பனே உண்மை பக்தியை தெரிந்து கொண்டு.. அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்தால்.. இறைவனை இக்கலி யுகத்தில்... காணலாம் என்பதை எல்லாம் முதலில்... எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் இருந்தால்.. மட்டுமே என்னுடைய வாக்குகள்... அப்பனே எவை என்று அறிய... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே... அறிந்தும் கூட அப்பனே பின்... ஓதி (வாக்கினை படித்து) அப்பனே எங்கள் பின்னால்.. வந்து இறைவனையும் காணலாம்!!!

புண்ணியங்கள் இல்லையென்றால் அப்பனே பின்... ஏதோ ஒன்றை நிச்சயம்... சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்!!


பின் எழுதி!!! எதை என்று புரிய... எவை என்று அறிய அறிய... அப்படியே எதை என்று புரியாமல் கூட.... அப்பனே...

ஆனாலும் வரும் சந்ததிகளுக்கு இவையெல்லாம்... நிச்சயம் செல்கின்ற பொழுது......... இப்படி எல்லாம் இறைவன் இருக்கின்றானா??!!!... என்று அப்பனே.. பின் உலகம் மாறுமப்பா!!!

இதனால்தான் அப்பனே நிச்சயம்... சித்தனுக்கு தெரியுமப்பா!!! எப்பொழுது எதை கற்பித்தல் அவசியம் என்பவையெல்லாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அறிந்தும் அறிந்தும்!!!

இதனால் அப்பனே... நிச்சயம் அதனால் மீண்டும்.... நாராயணன் அவ் இளைஞனை பார்த்து உந்தனுக்கு என்ன தேவை?????? என்று கூற!!!

நிச்சயம் அறிந்தும் கூட பின் மீண்டும் எவை என்று கூற பின்... எனக்கு எதுவும் தேவையில்லை!!!!

ஆனாலும் அனைத்தும் செய்ய எந்தனுக்கு... நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கொடு என்று!!... நிச்சயம் அவனும் கூட!!!

நிச்சயம் அனைத்தும் கொடுத்தான்!!.. பின் நாராயணன் கூட இன்றைய நாளில்!!!..(அட்சய திருதியை நாள்).... எவை என்று கூற பின் இல்லமும் வந்தது!!! பின் எவை என்று அறிய அறிய இன்னும்... ஏறக்குறைய எவை என்று அறிய அறிய... பல கோடிக்கணக்கில் பின் எதை என்று கூட... பின் அனைத்தும் வந்தது. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின்... வந்தவை பின் இன்றுளவே..(இன்றே). உன் பக்தர்களுக்கு சேரட்டும் என்று... நிச்சயம் பின் இளைஞனும் கூட அனைத்தும்... வாரி வழங்கினான்!!!... பின் அறிந்தும் எதை என்று புரிய புரிய... வீசினான்!!!! எடுத்துக் கொள்ளுங்கள்!!! என்று! 

இதனால் அப்பனே பின் அன்பு எவை என்று அறிய அறிய.. அப்பனே கெட்டியாக... பிடித்துக் கொண்டானப்பா!!!

அப்பனே பின் நாராயணனும் அணைத்துக் கொண்டானப்பா!!

நிச்சயம் தன்னில் கூட பின் ஆனந்த கண்ணீர்.. விட்டானப்பா நாராயணன்!!!... இவ்வாறு ஒரு பக்தனா? என்று அப்பனே!!!

இப்படித்தான் பக்தி இருக்க வேண்டுமே.. தவிர அப்பனே நிச்சயம் அப்பனே... இவையெல்லாம்... இப்பொழுதெல்லாம் எப்படி பக்திக்குள்.. வருகின்றார்கள் என்று சொன்னால்... அப்பனே நிச்சயம் அப்பனே பின் அதாவது... அப்பனே ஏதும் நடக்கவில்லை... இதனால் இறைவனை பிடித்தால்... அனைத்தும் நடக்கும் என்று வருகின்றானப்பா!!!


அப்பனே!!!நிச்சயம் ஒன்றும் நடக்காதப்பா!!!!

பிச்சை தான் எடுக்க வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... அதாவது வாழ்க்கையில் விரக்தியானவனுக்கு பின் இறைவன் தான் துணை என்று... போகின்றானப்பா!!!

இன்னும் சோம்பேறி பின் அவ்வாறு... என்பதை எல்லாம் அப்பனே நினைத்து இறைவனை பின் தொட்டால் ஏதாவது செய்வான் என்று இறைவனை வணங்குகின்றானப்பா!!.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் அன்போடு வணங்க வேண்டும்.. என்பேன் அப்பனே...

அவ் அன்பிற்கு இறைவன் அப்பனே பின் உன்னை கெட்டியாக அணைத்துக் கொண்டு.. அனைத்தும் சரி செய்வானப்பா!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே மீண்டும்... இப் பிறவியிலே பிறந்து  அப்பனே மிக பெரிய பதவியில் அவன் வகித்து அப்பனே பின்...இத் திருமலைக்கு கூட அப்பனே... பல சேவைகள் செய்து கொண்டே இருக்கின்றானப்பா!!!

நிச்சயம் நன்மைகளாகவே முடியுமப்பா!!!

இத்திருநாளில் அப்பனே எம்முடைய ஆசிகளப்பா... இன்னும் அப்பனே பின் இறைவனைப் பற்றி சொல்கின்ற பொழுது அப்பனே... பின் எப்படி காட்சி அளிப்பான்??.. என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் எவை என்று அறிய அறிய...

ஆனாலும் அப்பனே பின்... கோடியில் ஒருத்தனப்பா!!!!......

பின் சொல்லிவிட்டேன்.. இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட... இருக்க முடியுமே தவிர அப்பனே!!!

ஆனாலும் நிச்சயம் பொய்யானதை எல்லாம் யான் பக்தன் என்று அவையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.. ....!?!?!?!


ஆனால் மனது சரி இல்லையப்பா!!!

போட்டி பொறாமைகள் அப்பனே வஞ்சகங்கள்.. சூழ்ச்சிகள் இவைதான் அப்பனே பின் நடக்கின்றது என்பேன் அப்பனே... இதனால் அப்பனே கலியுகத்தில் இன்னும்... பலமான அடிகள் எல்லாம் உள்ளது என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட. அவையில் இருந்து காப்பாற்றக் கூட யாங்கள் நிச்சயம் தன்னில் கூட... ஈசனை சமாதானப்படுத்தி சமநிலைப்படுத்தி வைத்திருக்கின்றோம் அப்பனே..

நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே... வெயிலின் தாக்கம் எதை என்று புரிய புரிய... இன்னும் கூட அப்பனே யாங்கள் நிச்சயம்.. தன்னில் கூட அப்பனே பல பல... எவை என்று அறிய அறிய அப்பனே.. பின் விஞ்ஞான முறைகளிலும் கூட.. கிரகங்களைப் பற்றி எடுத்துக் கூறி அப்பனே... பின் எவருக்கும் தெரியாத.. அளவிற்கு கூட அப்பனே பின்... உங்களை நீங்கள் வெல்லலாம் அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட அனைத்தும் மாற்ற... அப்பனே ஆனாலும் அப்பனே... எவை என்று அறிய அறிய கோடியில்... ஒருத்தனே!!!!......எம் வழியில் வந்து அப்பனே... அனைத்தும் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட செய்வானப்பா!!!

மற்றவர்கள் எல்லாம்.. வீண் என்பேன் அப்பனே!!!

அவை கொடுத்தாலும் நிச்சயம் அவந்தன் அப்பனே பின் காசாக்கி அப்பனே திருத்தலத்தை கட்டி... அப்பனே வாழ்ந்து.. மீண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய... பிறவியை தான் எடுக்கப் போகின்றான் அப்பனே நிச்சயம்...

அப்பனை இத்திருத்தலத்தை பற்றி எல்லாம் வருங்காலத்தில் விவரமாக. விவரிப்பேன் என்பேன் அப்பனே... எதை என்று புரிய... இதனால் அப்பனே... சித்தர்கள் அப்பனே பின் வந்து கொண்டே... எதை என்று புரிய மனிதனுக்கு புரிய வைத்துக் கொண்டே!!!

புரியாவிடில் அடித்து நொறுக்குவோம் அப்பனே!!!

ஆசிகள் அப்பனே நிச்சயம்... அன்பால் அப்பனே பின் திருத்த.. பார்ப்போம்!!

அப்படி இல்லையென்றால் மீண்டும் அப்பனே அன்பாலும்... கருணையாலும் பாசத்தாலும்... திருத்துவோம். 

அப்படி இல்லை என்றால்... அப்பனே ஈசனே அடிப்பான்!!!!

அப்பனே ஆசிகள் ஆசிகளப்பா!!!... இன்னும் அப்பனே நிச்சயம்... இறை பலத்தோடு அப்பனே.. இன்னும் பல வாக்குகள் அப்பனே... இறைவன் இதை என்று புரிய அப்பனே.. எவ்வாறெல்லாம் இக்கலி யுகத்தில்... வலம் வருவான் என்பதையெல்லாம் அப்பனே எடுத்துக் கூறுகின்றேன் அப்பனே!!!

ஆசிகளப்பா!!!... ஆசிகள் !!ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: