9/5/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: சுயம்பு ஹரிச்சந்திர மகாதேவ் மந்திர்.
பீமாசங்கர்-மஞ்சர்
சாலை, கோடேகான்,
மகாராஷ்டிரா 412408.
ஆதி மூலனை மனதில் எண்ணி... செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகள்!!!
அப்பனே மனிதனுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பல பல வழிகளிலும் கூட!!!!! எங்கு...?? கிரகங்களின் ஆதிக்கம் அப்பனே எங்கு சக்திகள் உள்ளது???... என்பதை தெரிந்து அப்பனே ஓடோடி சென்றால் அப்பனே... அனைத்தும் நலமாகுமப்பா!!!
இவ்வாறு நலம் ஆகுகின்ற பொழுது.. அப்பனே பரிசுத்தமான பின் நிச்சயம் அப்பனே பின் இறைவனிடத்தில் கிடைக்குமப்பா... இதனால் அப்பனே அனைத்து நலன்களும்.. பெறுவார்.அப்பனே!!!!
இதை மனிதன் உணர்வதே இல்லை என்பேன் அப்பனே... இதனால் அப்பனே மனிதன் பிறப்பெடுத்தாலும்... அப்பனே ஏன் எதற்கு... என்று பாதி வயதிற்கு... அப்பனே நிச்சயம் ஆசைகளோடே அலைந்து திரிகின்றான் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. அவ்வாறு அவ் வயதுகளில் செய்த தவறுகள் மீண்டும் அப்பனே பின் ஒரு பத்து வருடங்களில் பாதிப்பு ஏற்படுத்தி விடுகின்றது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் 40..., 45 பின் கடந்து விடுகின்றது!
பின்பு தான் ஐயோ!!!!!!.... இறைவனை... மறந்துவிட்டோமே!! என்று எண்ணுகின்றார்கள் அப்பனே!!
மீண்டும் ஒரு சிலர் அப்பனே இளமையிலே நிச்சயம் தன்னில் கூட.. திருமணம் வேண்டும் இன்னும் பின் சுகங்கள் வேண்டும்.. என்பதற்கிணங்க அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவனை தேடுகின்றார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அனைத்தும் அப்பனே பொய்த்துப் போகின்றது அப்பனே நிச்சயம் மனிதனுக்கு.
அதனால் நிச்சயம் இறைவன் என்ன கொடுப்பானா???... என்ற நிலைமை ஏற்பட்டு விடுகின்றது என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே.. திறமைகளை பலமாக கொடுத்திருக்கின்றான் அப்பனே!!
ஆனால் பின் எப்பொழுதும் சரியாகவே பயன்படுத்த தெரியவில்லை என்பேன் மனிதனுக்கு.
இதனால்தான் அப்பனே பின் சித்தர்கள் பின் அதாவது.. மனிதனுக்கு புத்தியும் கொடுத்து நிச்சயம் தன்னில் கூட எங்கு சென்றால்????பின் ஞானம் மோட்சம் ஏற்படும் என்பவையெல்லாம் விளக்கத்தோடு தெரிவித்து... கொண்டிருக்கின்றோம் நிச்சயம் தன்னில் கூட!!
அதற்கும் நிச்சயம் தன்னில் கூட... பின் தடை தாமதங்கள்... மனிதனுக்கு!!!
ஏனென்றால் பின் நம்பி நம்பி ஏமாந்து.. போயிருக்கின்றான் மனிதன்!!!...
இதனால் நிச்சயம் தன்னில் கூட பின்... ஒழுங்காகவே சரியானதை கடைப்பிடித்தால் மட்டுமே நிச்சயம் வெற்றி கிடைக்கும்... அப்படி இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறே பின் ஒன்றும் தெரியாமல்... கஷ்டங்களோடே!!!!!!!!!!!!
நிச்சயம் பின்.... இதையும் கூட நிச்சயம் தன்னில் கூட தேடி தேடி... அறிந்தும் எதை என்று அறிய அறிய... பின் அறியாமலும் வாழ்ந்திட்டு வாழ்ந்துட்டு கஷ்டங்களோடு... பின் இவன் மட்டுமில்லாமல்... நிச்சயம் அவனை சார்ந்தோர்களையும் கஷ்டப்படுத்தி... நிச்சயம் பின் பாவத்தை பின் சுமந்து... மீண்டும் புவி தன்னில் மீண்டும் பிறந்து... மீண்டும் மீண்டும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றான்.
அப்பனே இதனால்தான் அப்பனே பிறவி வேண்டாம் என்பதற்கிணங்கவே நிச்சயம் அப்பனே... பின் அதாவது மனிதனை தேடி சித்தர்கள்... நிச்சயம் பிறவி பலனை நீக்க வேண்டும்...அவ் பிறவி பலனை நீக்குவதற்கு நிச்சயம்.. உண்மைகள் தெரிந்தாக வேண்டும்.. அவை மட்டும் இல்லாமல் பல பக்குவங்கள் பட வேண்டும்...இவை தனக்கு இணங்க நிச்சயம் பின்... அவ்வாறாகவே நிச்சயம் பின் பட்டு பட்டு
.. இதனால் பின் நல்படியாகவே... நிச்சயம் நல் மனிதராக மாற்றிட!!!!..................
நிச்சயம்... சிலரை மாற்றினாலே நிச்சயம் பின் அனைத்தும் மாறிவிடும்.
ஆனாலும் பின் இக்கலி யுகத்தில் நிச்சயம் பின் தாழ்வாகவே போய்க்கொண்டிருக்கின்றது பக்திகள்.
ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை!! விடப்போவதில்லை என்றெல்லாம்!! எதனை என்று தீர்மானித்தும் கூட!!!
பின் மனிதனுக்கு அறிவுகள் இல்லாமல்... அதாவது பைத்தியமாக போகும் நிலையும் கூட...
நிச்சயம் தன்னில் கூட அதாவது....இவ் அரிச்சந்திரன் நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட... பல சேவைகள் செய்தான்.
ஆனாலும் அவ்வளவு கஷ்டங்கள்!!!! ஏன் வந்தது?????
நிச்சயம் பின் இறைவனுடைய குழந்தையப்பா அரிச்சந்திரன்.
நிச்சயம் இறைவனுடைய குழந்தைக்கே!!!.... இவ்வளவு கஷ்டங்கள் என்றால்!!......... நிச்சயம் தன்னில் கூட!!
ஆனாலும்... நீங்களும் கேட்கலாம் பின் அனைத்தும்.. பின் இறைவன் குழந்தைகளே ! என்று!!!
ஆனாலும்.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... இன்னும் பின் நெருக்கமாக பின்... இவனை சோதித்தால்... என்னவென்றெல்லாம்!!!...
நிச்சயம் சோதித்து சோதித்து. பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் அறிந்தும் அரிச்சந்திரனுக்கு ஈசன்... தந்ததப்பா!!!.....பல பலங்கள்!!!
இதனால் அப்பனே... பல பல பிறப்புகளில் பிறந்தாலும் பின்... நிச்சயம் தன்னில் கூட மன்னனாகவே ஆண்டு வந்தான் அப்பனே.. நிச்சயம் இதனால் அப்பனே.
ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வளவு பின் கஷ்டங்கள் ஈசன் கொடுத்தாலும் ஈசன் பின்... ஈசனை மறப்பதில்லையே!!!
(அரிச்சந்திரன் ஈசனை மறக்கவில்லை)
ஆனால்??????? இன்றைய மனிதன்.. கஷ்டங்களை அள்ளிக் கொடுத்து விட்டால் பின் இறைவன் இல்லை!!
சித்தன் இல்லை!!
நிச்சயம் பின் அதாவது.. சிறு வயதிலிருந்து யான் நன்மை செய்து கொண்டிருக்கின்றேன்!!! எந்தத் தவறும் யான் செய்யவில்லை!!!
எந்தனுக்கு ஏன் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது???
என்பதை கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
இதனால் நிச்சயம் தன்னில் கூட... அதாவது பின் அரிச்சந்திரன் மன்னனுக்கு பல வகையிலும் கூட.. தொல்லைகள் நிச்சயம் தன்னில் கூட.
பின் அதாவது நிச்சயம் பார்வதி தேவியும் நிச்சயம் இவ்வாறாக... உன் பக்தனை சோதிக்கின்றாயே????
நிச்சயம் பின் அறிந்தும் கூட கருணை காட்டு என்று!!!
பின் நிச்சயம்.. தேவியே! ஈசனிடம்
இப்படியும் அறிந்தும் பின் கருணை காட்டு!!! என்று!!
ஈசனும்!!!!!.....நிச்சயம் தன் பிள்ளைக்கு நிச்சயம் இவ்வாறாக இருந்தால் தான் பின் உண்மை நிலை தெரியும்... நிச்சயம் பக்திக்குள் இவ்வாறு இருந்தால்தான் நிச்சயம் அனைத்தும் கிடைக்கும்... என்பதை இவன் மூலம் யான்.. பின் இவ்வுலகிற்கு நிரூபிக்க போகின்றேன்.. என்று ஈசனும்!!!
நிச்சயம் அதாவது அதற்கு இவன் தானா??????? கிடைத்தான்? என்று பார்வதி தேவியும்.. நிச்சயம் தன்னில் கூட உலகத்திற்கு!!.. என்று!!
அதேபோலத்தான் அப்பனே... நிச்சயம் இவ்வாறாக இருந்தால் தான் ஈசனையும் பின் காண முடியும்... நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் பின் அதாவது.... இவ்வாறாக பொய் சொல்லாமை!!
நீதி நேர்மை தவறாமை!!
பின் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் இவ்வாறாக இருந்தால்... அனைத்து தெய்வங்களும் கூட உன்னை தேடி வந்துவிடும்.
நீயும் கூட நிச்சயம் பின் அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் இறைவனைப் பார்த்தும் பின் திட்டலாம்... நிச்சயம் அதாவது இவ்வளவு... யான் நல்லவனாக இருக்கின்றேனே... நிச்சயம் எந்தனுக்கு இரங்க மாட்டாயா????.. ஏன் நான் திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும்??? நிச்சயம் என்னிடத்தில் நீ வா !! என்று!!!...
நிச்சயம் அப்பனே உடனடியாக வருவானப்பா இறைவன்!!!
அவ்வளவு கருணை படைத்தவன் அப்பனே!!
இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பல... வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே.... அரிச்சந்திரனை சோதித்தான் சோதித்தான் அப்பனே ஈசன்.
ஆனாலும்... அரிச்சந்திரன் அனைத்தும் பின் ஆகட்டும்!! ஆகட்டும்!!! (நடக்கட்டும்) என்றெல்லாம் அப்பனே!!!
ஆனாலும்.. அரிச்சந்திரன். நிச்சயம் தன் பக்தியை விட்டு விடவில்லை!!... நிச்சயம் தன்னில் கூட பின் நீதி நேர்மையை விட்டு விடவில்லை!!
நிச்சயம் பின் அறிந்தும் கூட உண்மையை.. பேசுதல் இன்னும் கூட... பரிசுத்தமாக இறைவனை நினைத்துக் கொண்டு இருத்தல்!!... என்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே.
இதனால் அப்பனே... பின் அவந்தனக்கு...(அரிச்சந்திரனுக்கு) ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாமல்.. போயிற்று!!!
இதனால் அப்பனே... நிச்சயம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பின் நிச்சயம் தன்னில் பின்... பொறு!!!!.....பொறு!!!... என்றெல்லாம்... அவன் மனதை அவந்தனே...... பொறுத்துக் கொண்டு!!!!!!
இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்... ஈசனும் கூட....
பார்வதி தேவியிடம் நிச்சயம் இவ்வாறு சோதித்தாலும்... நிச்சயம் பின் உண்மையாகவே... நினைத்துக் கொண்டிருக்கின்றானே!!!!... நிச்சயம் என்று கூட பின் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள் என்பேன் அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட!!
பின் அவ் ஆனந்தக் கண்ணீர் நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய!
அப்பனே மீண்டும் பின் அனாதையாக நிச்சயம் தன்னில் கூட யாருமே இல்லை என்று... அனைத்தையும் இழந்து... இங்கு வந்து அமர்ந்தான் நிச்சயம். பின் அறிந்தும் கூட!!
அதாவது பின் அவ்வளவுதான் வாழ்க்கை என்று... நினைத்தான்!!!
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... ஈசனை நோக்கி நிச்சயம் பின்... எனக்கு எவர் மீதும் கோபம் இல்லை நிச்சயம்!!!... தனக்குத்தானே நிச்சயம் அரிச்சந்திரன்.. கூட அறிந்தும் எதை என்று புரிய புரிய நிச்சயம் இறைவா!! அனைத்தும்... நிச்சயம் தன்னில் கூட உன் அருளால் தான் நடக்கின்றது!
இதனால் எனக்கு சந்தோஷமே என்று!!!
அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட... ஈசனுடைய கண்ணீர் நிச்சயம் பின்... எவை என்று பின் மேலிருந்து... நிச்சயம் தன்னில் இவ்வாறு பின் அறிந்தும்... இவந்தன் யோசிக்கும் பொழுது இவன் மேல் பட்டது.
ஆனாலும் மேல் நோக்கி பார்த்தான்!!! நிச்சயம் தன்னில் கூட பின்... அறிந்தும் அறிந்தும் கூட யார்?? என்று!!
நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.... பின் அழவில்லையே நிச்சயம் அரிச்சந்திரன்!!
நிச்சயம் எதை என்று புரிய இதனால்... நிச்சயம் எவை என்று புரிய... இவை இதன் பின் சப்தரிஷிகளுக்கும்... தெரியவந்தது!!!
பின் ஈசனே.....!!!!!!!!! இவனால் கண்கலங்கிட்டானே!!!!!
என்று நிச்சயம் தன்னில் கூட பின்...அவ்வாறாக அரிச்சந்திரன் தனியாக நிற்கின்றானே.. என்று நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து ரிஷிகளும் இங்கு வந்தனர்.
அத்ரி .... பின் விசுவாமித்திரன்.. இன்னும் பின் வசிஷ்டன் இன்னும் இன்னும்... பின் எவை என்று புரிய நிச்சயம்.. அனைத்து பின் நிச்சயம் தன்னில் கூட பின்... இங்கு வந்து நிச்சயம் அதாவது.. மனித ரூபத்திலே இருந்து நிச்சயம் பின்.. அறிந்தும் கூட பின் உந்தனுக்கு... சேவை செய்கின்றோமே அரிச்சந்திரா என்று!! சொன்னதற்கு!!
அரிச்சந்திரன் அவர்களைப் பார்த்து நீங்கள் யார்???.. எந்தனுக்கு பின் சேவை செய்வதற்கு!!!
பின் நிச்சயம் அதாவது அறிந்தும் கூட பின் இறைவன் இருக்கின்றான் நிச்சயம்..... அனைத்திற்கும் காரணம் என்றெல்லாம்!!
நிச்சயம் அதாவது எதை என்று புரிய... பின் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.... யாங்கள் வழிகாட்டுகின்றோம் உந்தனக்கு என்பதற்கிணங்க...
அரிச்சந்திரன் பின் எந்தனுக்கு
நிச்சயம் வழிகாட்டுதல் தேவையில்லை... அறிந்தும் எனக்கு.. நிச்சயம் தன்னில் கூட இறைவன்.. இருக்கின்றான் நிச்சயம் இறைவன் போதும் என்று.
பின் அமைதியாக அமர்ந்தான்.
இன்னும் அறிந்தும் எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட... அதாவது பின் சப்த ரிஷிகளும் நிச்சயம் தன்னில் கூட பின்... இன்னும் பல பல... பின் நிச்சயம் தேவர்களும் ரிஷிகளும்.. கூட அறிந்தும் எதை என்றும் புரிய நிச்சயம் தன்னில் கூட வந்து... பார்த்திட்டு பார்த்திட்டு சென்றனர்.
ஆனாலும் பின் தனியாகவே... அறிந்தும் எதை என்று புரிய... அரிச்சந்திரனுக்கு எதை என்று புரிந்து அருள் ஆசிகள்...
பின் அரிசந்திரனும் இன்னும்... அறிந்தும் எதை என்று புரியாமல் இருந்தாலும்... நிச்சயம் பின் இறைவன் தான்... எதை என்று புரிய புரிய.
இறைவனால் மட்டுமே தான் வாழ்க்கையை மாற்றிட முடியும்.. நிச்சயம் அறிந்தும் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் கூட... விசுவாமித்திரனும் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் எதை என்று கூற இங்கிருந்து...
அரிச்சந்திரனே!!!... அதாவது!!!.. பின் நீ என்னை தந்தையாக. ஏற்றுக்கொண்டு இங்கிருந்து நீ காசிக்கு செல்!!!
நிச்சயம் அங்கு ஈசன் உந்தனுக்கு சில சில.. வழிகளிலும் கூட அறிந்தும் எதை என்று கூட இன்னும்.... அதாவது அறிந்தும் பல வகையிலும் கூட நிச்சயம் தன்னில் கூட... புண்ணியங்களை சேர்க்க காத்திருக்கின்றான் என்று.
சரி !!!..... பின் அதாவது.. நீ சொன்னாயே அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட தந்தையின் பேச்சை கேட்கின்றேன்.. என்று அரிச்சந்திரன் இங்கிருந்து... நிச்சயம் தன்னில் கூட பின்.... அதாவது சில... நாட்களாகவே நாட்களாகவே நிச்சயம் நடந்து நடந்து சென்று காசியை அடைந்தான்!!
நிச்சயம் அங்கு எவ்வாறு.. என்பதையெல்லாம் பின் இவந்தன்.. உணர்ந்தான்!!!
நிச்சயம் அவ்வாறெல்லாம் சேவைகள் செய்தான்.. நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் பின்பு அறிந்து எதை என்றும் அறிய நிச்சயம் தன்னில் கூட....
அரிச்சந்திரன் பிறப்பு!!!... பின் சிறிதே!!!! பின்... நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு தெரிகின்றது!!!
பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பெரிதாக தெரியவில்லை... இவனுடைய வாழ்க்கை வரலாற்றையும் கூட... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட...
(அரிச்சந்திரனை பற்றி மக்கள் அறிந்திருப்பது சிறிதளவு தான் அவருடைய முழு பிறவியும் வரலாறும் இதுவரை யாரும் தெரிந்திருக்கவில்லை)
அதாவது மரண தோஷங்கள் இன்னும் இன்னும்... பல தோஷங்கள் மனிதனுக்கு... நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய பின்... ஆண்டுகள் 60 ஆண்டுகள் நிச்சயம் தன்னில் கூட.. அதாவது 70 ஆண்டுகள் எவை என்று கூற.. 80 ஆண்டுகள் எவை என்று புரிய புரிய... ஆனாலும் நிச்சயம் இன்னும்... வயது அறிந்தும் கூட பின் அதாவது... கண்டங்களைக் கூட சனீஸ்வரன் நிச்சயம்.. ஏற்படுத்துவான்!!
ஆனாலும் நிச்சயம் பின் அதாவது அறிந்தும்... பின் காசிதன்னிலே அறிந்தும் கூட பின் அதாவது பின் ஈசனிடம் பின் வரம் கேட்டு வந்தான்..
ஈசனே!!... பின் யான் எங்கெல்லாம் சென்றேனோ!!!!! நிச்சயம் தன்னில் கூட அங்கெல்லாம்... பின் மக்கள் வந்தார்களென்றால்... நிச்சயம் சனீஸ்வரனால் ஏற்படுகின்ற கண்டங்களும்... கூட நிச்சயம் பின் ராகு கேதுக்களால்... ஏற்படும் கண்டங்கள் கூட... நிச்சயம் நீங்கி பின்... மனிதனுக்கு பரிசுத்தமாக அனைத்தும்.. கொடுக்கும் ஈசனே.
இவையே!!! பின் நிச்சயம் தன்னில் கூட என்னுடைய ஒரே ஒரு... நிச்சயம் தீர்ப்பாக (வேண்டுகோள்) இருக்கட்டும் என்று... ஈசனிடம் கேட்க!!
பார்வதி தேவியும் நிச்சயம் மனமுவந்து!!!.. மனமோடு நிச்சயம் அரிச்சந்திரனே !!! நிச்சயம் நீ நினைத்தார் போல... நடக்கட்டும் என்று...
நிச்சயம் இன்னும் வரங்கள் வேண்டி... பின் அறிந்தும் கூட பின் மக்களுக்காகவே அரிச்சந்திரன்... நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் பல வகையிலும் கூட.. ஈசனிடம் பின் வரங்கள் கேட்டுக்கொண்டு.... அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட...
பின் ஏன் எதற்கு??? அனுபவித்து தான் ஆக வேண்டும் என்ற நிலைமை.. நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு!!!
நிச்சயம்... அதாவது அவன் சென்ற இடங்களெல்லாம்.... அவன் சென்ற இடங்களில் இதுவும் ஒன்று நிச்சயம் தன்னில் கூட பின்!!!
அதாவது இவந்தனக்கு பல ஆண்டுகள்... இங்கு தவம் செய்தான் நிச்சயம் தன்னில் கூட... இங்கு வருவோருக்கெல்லாம் சில சில தோஷங்கள் நீங்க பெற்று... நிச்சயம் பின் முழுமை அடையும் வாழ்க்கை!!
பின் தித்திக்கும்..
நிச்சயம் (திரு)மண வாழ்க்கையும் பின் பிரிவினை.. ஏற்பட்ட நிச்சயம் தன்னில் கூட.. பல வழிகளிலும் கூட சண்டை சச்சரவுகள்.. இவையெல்லாம் நிச்சயம் தன்னில் இங்கு வந்து சென்று கொண்டே இருந்தாலே... நிச்சயம் அரிச்சந்திரனின் ஆசி!!.. கிட்டி !!!... (மாற்றங்கள் ஏற்படும்)
நிச்சயம் பின் அரிச்சந்திரன் ஆசிகள் கிடைப்பதற்கும் போராடத்தான் வேண்டும்... சாதாரணமில்லை... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட!!
அதாவது கிட்டி விட்டால் அனைத்தும் நலமாகும்.. பின் சந்தோஷமாக வாழ்வீர்கள்... பரம்பரையே சிறக்கும் அறிந்தும் கூட!!!
இதனால் இன்னும் பின் அதாவது... இதைப் பற்றியும் இன்னும் பல வகையிலும் கூட... திருத்தலங்கள் இவ்வுலகத்தில் பல பல வகைகளிலும் இருக்கின்றது !!
ஆனால் அவ் திருத்தலங்களைப் பற்றி மனிதன் உணர்ந்து கொள்வதே இல்லை!!!
இன்னும் மனிதர்கள் பின் கர்மத்தையே சேர்த்துக் கொண்டிருக்கையில்.. நிச்சயம் எப்படி???... பின் அறிந்தும்... எதை என்று கூற அதாவது பாவத்தையே.. சேர்த்து கொண்டிருக்கின்றது!!
புண்ணிய காரியங்கள் எப்போது தான் செய்வான்??? மனிதன்!!!
எதை என்று கூற அதனால்.. பாவங்கள் அதிகமாகின்ற பொழுது... கஷ்டங்கள் வருகின்றது... நிச்சயம் தன்னில் கூட பின்பு தான்... எங்கு? எங்கு? (செல்வது) என்று தேடித்தேடி அலைந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.
இதனால் எங்களுடைய சூட்சுமங்கள் நிச்சயம்.. மனிதனுக்கு தெரியாது...
மனிதனுடைய புத்திகள் யாகங்கள் அறிவோம் நலமாகவே!!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட... என் பக்தர்களை யானே இங்கு அழைத்து வருவேன்!!!.. சிறந்த முறையில் நிச்சயம் தன்னில் கூட... சிலவற்றையும் கூட அரிச்சந்திரனே நீக்குவான்!!! நிச்சயம் தன்னில் கூட பல... வழிகாட்டிகளாக இன்னும் கூட... அதாவது அரிச்சந்திரன் நிச்சயம் தன்னில் கூட.. மறைமுகமாக மீண்டும் மன்னனாக,.... மன்னனாக பிறந்து நிச்சயம் வாழ்ந்திருக்கின்றான் அரிச்சந்திரன். அறிந்தும் கூட.
இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்? எவ்?.... மன்னன் என்பதை எல்லாம்..
(அரிச்சந்திரன் எந்த? எந்த ? மன்னனாக பிறந்து ஆட்சி செய்தார் அவருடைய பெயர் என்ன என்பதை எல்லாம்)
வரும் வரும் வாக்கியத்தில் நீண்ட வாக்குகளாகவே செப்புவேன் இன்னும்... இவந்தன் பின் வரலாற்றையும் கூட... பின் நீண்டதாகவே சொல்வேன்...
இப்பொழுது போதும்!!!
(குருநாதர் கூறிய வாக்குகள்)
ஆசிகள்!!!.. எம்முடைய ஆசிகள்... லோபா முத்திரையோடு!!!!
ஆலய விபரங்கள்
https://maps.app.goo.gl/9nQoFABWJEMPsKuZ9?g_st=aw
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.... இதனை தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு
சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-
ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள். வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.
1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும்.
2) அனுதினமும் உங்கள் இல்லங்களில் நவகிரக தீபம் ஏற்றி , நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும்.
3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.
4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும்.
5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும்.
இவ் வழிபாட்டினை அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்து, மற்றும் இல்லங்களில் நவகிரக தீபம் ஏற்றி , அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஅப்பா அகத்தியா 🙏
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA.
ReplyDelete