​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 15 June 2025

சித்தன் அருள் - 1877 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை வாக்கு!



19/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்தே செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!!

அப்பனே வரும் காலத்தில் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.... கிரக மாற்றங்களும் கூட அப்பனே... மனிதனுக்கு அப்பனே அறியாத வகையில்.. கூட தெரியாத வகையில் கூட.. அப்பனே வந்து அப்பனே.. சில தரித்திரங்களை தாக்கி!!!.....

இதனால்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனக்குழப்பங்கள் அப்பனே... பைத்தியமாகி போகும் நிலை... அப்பனே அதாவது ஒருவருக்கொருவர் இல்லத்திலே சண்டையிடுதல்... அப்பனே இவ்வாறு சண்டையிட்டு.. அப்பனே பிரிந்து போகுதல்... இவ்வாறெல்லாம் நடக்குமப்பா!!!

இதைத்தான் நிச்சயம் அப்பனே... சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!

இல்லத்திலே அப்பனே நிச்சயம் பின் சந்தோசங்கள் இருக்காதப்பா. 

ஏனென்றால் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே. 

அதாவது சனி ஈஸ்வரன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் அறிந்தும் கூட.. இல்லத்துக்காரன் ஆகின்றான் அப்பனே.

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இக் கிரகங்களைப் பற்றியும் கூட வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால்.. சரியாக பின் நீதியாக நியாயமாக பின் நடந்து கொண்டால்.. இல்லத்தில் சந்தோசங்களை ஏற்படுத்துவானப்பா!!! சனி ஈஸ்வரன்.

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட இல்லத்தில் குழப்பங்கள் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் சரியான தண்டனை கூட அப்பனே...

அப்பனே பின் முன் உரைத்த... பல வழிகளிலும் கூட இன்னும் இன்னும் இதனால் அப்பனே சரியாகவே சென்றால் அப்பனே.. சனீஸ்வரன் சரியாகவே உங்களுக்கு தேவையானதை அனைத்தும் கொடுப்பானப்பா!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே.பின் நல்விதமாகவே அனைத்தும் செய்வானப்பா. 

அப்படி இல்லையென்றால் அப்பனே நிச்சயம் முதலில் அப்பனே பின் குடும்பத்தில் பிரச்சினைகள் அப்பனே... ஒருவருக்கொருவர் அப்பனே சண்டைகள் வீணான பின் மனக்குழப்பங்கள்.. அப்பனே இவ்வாறு மன குழப்பங்கள் ஏற்பட்டு அப்பனே... குடும்ப வாழ்க்கையை வெறுத்தல் அப்பனே... பைத்தியமாகி போகும் நிலை... அப்பனே பின் இவ்வாறு தான் அப்பனே 

அதனால் அப்பனே இவை தீர்க்க... ஓடோடி வருவானப்பா!!! மீண்டும் பின் திருத்தலங்களுக்கு!!

ஆனாலும் பின் சனீஸ்வரனோ பின் அதாவது... இறைவனிடத்தில் இருந்து கையை காட்டி!!!

இறைவா!!!!... இவன் பின் சரியாக நடக்கவில்லை!!... நிச்சயம் எதையெதையோ செய்து விட்டு இங்கு வந்திருக்கின்றான்! 

இதனால் மீண்டும் இவனை அப்படியே அனுப்பி விடு என்றெல்லாம் நிச்சயம் சொல்வானப்பா. 

அப்பனே நிச்சயம் அறிந்தும் எதை என்றும் கூட புரிந்து வாழ வேண்டும் புரிந்து வாழ வேண்டும் என்றெல்லாம் அப்பனே...

அதாவது ஏன்? எதற்கு? அப்பனே இவ் சனீஸ்வரன்... அழகாகவே இவ் தன்னில் (சபரிமலையில்) கூட மணிகண்டன் அருகிலே இருக்கின்றானப்பா!!!

(2024 சித்தன் அருள் 1682 அன்புடன் அகத்தியர் சபரிமலை வாக்கில் சனீஸ்வரனுக்கும் ஐயப்பனுக்கும் உள்ள உறவு !!

இட்ட கட்டளை என்ன என்பதை பற்றி விரிவாக ஏற்கனவே குருநாதர் கூறியிருக்கின்றார் இந்த வாக்கினையும் ஒரு முறை அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளலாம்)

இதனால் அப்படி சரியாகவே யார் ஒருவன் அப்பனே பின் அதாவது அப்பனே பின் விரதத்தை....48 நாட்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட கடைப்பிடித்து... அவ்வாறாகவே இருந்து விட்டால் அப்பனே.......

சனீஸ்வரனுக்கு வேலையே இல்லையப்பா!!!

அப்பனே அவ்வாறு பின் இல்லை என்றால்... அப்பனே பின் சனீஸ்வரனுக்கு வேலை அதிகமாகி கொண்டே போகின்றது. 

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... இதனால் அறிந்தும் எதை என்று அறிய... பின் அதாவது மணிகண்டனை கூட விட்டு வைக்கவில்லை சனீஸ்வரன். 

பின் அதாவது பின் அறிந்தும் கூட அதாவது மணிகண்டனே!!!!!!! அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட... உன் பக்தர்கள் ஆயினும் நிச்சயம் அறிந்தும்... அதாவது இங்கு வருகின்றார்கள்!!!

ஆனாலும் சில காலத்திற்கே ஏதும் பின் அதாவது பின் போட்டி பொறாமை.. அதாவது ஒரு உயிரை கூட கொல்லாமை... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. போதைப் பொருட்கள் பின் உபயோகிக்க.. அறிந்தும் கூட இல்லை!!

 இதனால்... அறிந்தும் கூட மீண்டும் சில நாட்களில் இருக்கின்றார்கள் அறிந்தும்... மீண்டும் அதனையே போய் நிச்சயம் உட்கொள்கிறார்கள். 

இதற்கு என்ன தண்டனை???
மணிகண்டா!!.. நீயே !! கூறு !! என்று!!


மணிகண்டனும் 

நிச்சயம் சனி தேவனே!! அறிந்தும் அனைத்தும் உணர்ந்தவர் நீர்!!!

நிச்சயம் என் பக்தனாயினும்... நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட தவறு செய்தால்... நிச்சயம் தண்டனை தண்டனை தான்... நிச்சயம் தன்னில் கூட. 

பின் என் அருகே இருந்தாலும் நிச்சயம் பின்... நியாயமான நீதியான தர்மத்தை அதாவது கடைப்பிடித்து நிச்சயம் உன் தர்மத்தை செய் என்று. 

இதனால்தான் அப்பனே... நிச்சயம் சனீஸ்வரன் பின் அறிந்தும்.கூட இதனால் அப்பனே...

பின் அவ்வாறு அப்பனே... சனிப்பெயர்ச்சி நிச்சயம் தன்னில் கூட... இங்கு செல்கின்றது!! அங்கு செல்கின்றது!!
அவை இவை நிச்சயம் அவ்வாறு சென்றால் நலம் என்றெல்லாம் சொல்கின்றார்களே!!!..

நிச்சயம் தர்மத்தை கடைப்பிடி!!!
சனீஸ்வரன் நன்மையே செய்வான்!!

உண்மையையே பேசு!!
சனீஸ்வரன் பின் நல்லதையே செய்வான். 

நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டு. 

நிச்சயம் சனீஸ்வரன் அனைத்தும் செய்வான். 

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் அதாவது... உயிர் கொல்லாமை நிச்சயம் தன்னில் கூட.. பின் எதை என்று அறிய அறிய... நிச்சயம் தர்மத்தை கடைப்பிடித்து.. வந்தாலே சனீஸ்வரன் ஒன்றும் செய்ய மாட்டானப்பா!!!

அதை விட்டுவிட்டு... நிச்சயம் பின் அதாவது சனீஸ்வரன்... அங்கு செல்கின்றான் இங்கு செல்கின்றான்... இதனால் பாதிப்பு என்றெல்லாம்.. இருந்தால் அப்பனே முதலில்... இப்படி சொல்பவனுக்குத்தான் பாதிப்பு.. என்பேன் அப்பனே!!

அதை அவன் எவை என்று புரிய இதனால் அப்பனே அறிந்தும் கூட அவந்தனக்கு பாதிப்பு இல்லை என்று நினைத்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பல கருத்துக்கள் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஜோதிடத்தில் கூட. 

ஆனாலும் அவையெல்லாம் கர்மத்தை அவந்தனக்கு சேர்த்துக் கொண்டே இருக்கின்றது அப்பனே. 

ஆனால் உணரவில்லை என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய ஆனாலும் அப்பனே... இதற்குச் சான்றாக அப்பனே பின் நிச்சயம்... தன்னில் கூட பல வகையிலும் கூட அப்பனே புண்ணிய நதிகளில்... நீராடி அப்பனே நிச்சயம் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று... அப்பனே நிச்சயம் பல பல உயிர்களுக்கும் பின் அறிந்தும் கூட அன்னத்தை இட்டு அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அம்மாவாசை.. பௌர்ணமி தினங்களில் கூட அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட முன்னோர்களை வணங்கி... அப்பனே பல தான தர்மங்களை செய்து வந்தாலே நிச்சயம் அப்பனே...கர்மா அண்டாதப்பா!!!

நிச்சயம் அவர்களும் நிச்சயம் தன்னில் கூட இல்லத்தில் குழப்பங்கள் இல்லாமல் வாழ்வார்களப்பா!!! அப்பனே அறிந்தும்!

இதனால் அறிந்தும் இதனால் அப்பனே!!!

ஒரு ஜோதிடனை பற்றி சொல்கின்றேன் அப்பனே..

ஆனாலும் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... இவ‌ந்தன் நன்றாகவே அப்பனே பின் அதாவது குடும்பம் குழந்தைகளோடு வாழ்ந்து வந்தானப்பா..

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று புரிய அப்பனே பின் அனைவருக்கும் பின் ஜோதிடங்கள் அப்பனே பின் சொல்லி க்கொண்டே வந்தான். 
இவ்வாறு செய் அவ்வாறு செய்... இவ்வாறு செய்தால் நல்லதே நடக்கும் என்று. 

ஆனாலும் தன் இல்லத்தவள் நிச்சயம் தன்னில் கூட... நிச்சயம் ஏன் பின் அதாவது... காசுகள் வாங்கிக் கொண்டு சொல்!!

அறிந்தும் கூட பின் இவ்வாறு.. பின் இவ்வாறு வாய்க்கு வேலை கொடுக்கின்றாயே.. நிச்சயம் தன்னில் கூட பின் என்றெல்லாம். 

அவந்தனும் சரி.. நிச்சயம் நாம் நல்லது செய்கின்றோம்... அவர்களிடம் நிச்சயம் காசுகள் வாங்குவோம் என்று நிச்சயம்.. அப்பனே பின் அதாவது பின்... காசுகள் அப்பனே வாங்கினானப்பா!!!

வாங்கிக் கொண்டே இருந்தானப்பா.

அப்பனே குடும்பத்தில் சந்தோஷங்கள்.. பின் அனைத்தும் தேவையானதும் கூட... அப்பனே பூர்த்தி செய்ததப்பா.

அதனால் தன் மனைவியும் நிச்சயம் தன்னில் கூட.... பார்த்தாயா!!!!
யான் சொன்னேனே!!!

நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் காசுகள் இல்லை என்றால் ஒன்றும் இல்லை... இதனால் நிச்சயம் அறிந்தும் கூட யான்... சொல்லியதை கேட்டாயே!!! நிச்சயம் இவ்வாறு பின் காசுகள் நிச்சயம் அறிந்தும் கூட! 

ஆனாலும் அப்பனே அவனும் கூட... நிச்சயம் அப்பனே இவ் மணிகண்டனின் பக்தனப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் எதை என்று புரிய இதனால்... அப்பனே காசுகள்... வர வர அப்பனே நிச்சயம் தன்னில் கூட மணிகண்டனை மறந்து விட்டானப்பா!!! மணிகண்டனை கூட மறந்து விட்டானப்பா!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் கிடைத்தது அப்பனே... எவ்வாறெல்லாம் எதை என்று புரியப் புரிய அப்பனே. 

ஆனாலும் அப்பனே தர்மத்தை சிறிதளவாயினும் செய்யவில்லை அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின்.. அறிந்தும் கூட இவன்.. செய்யச் சொன்னால் இவன் மனைவி கூட நிச்சயம் தன்னில் கூட!!!...

ஏன்? தர்மத்தை செய்கின்றாய்??
ஏன் எதற்காக???... நிச்சயம் தன்னில் கூட!!
அவன் உழைத்து வாழுகின்றான் அவ்வளவுதான்... நிச்சயம் இயலாதவர்களுக்கு ஏன்... அறிந்தும் கூட அன்னத்தை கொடுக்கின்றாய்!!!

நிச்சயம் அவனால் உண்ண முடியாதா???.. என்றெல்லாம் அப்பனே நிச்சயம்.. அவன் மனைவி அவனை கட்டிப்போட்டு நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும் நிச்சயம் இன்னும் சேகரிப்போம்.. அதாவது நம் குழந்தைகள் இருக்கின்றார்கள் அல்லவா... நிச்சயம் அக் குழந்தைகளுக்காகவது.. நிச்சயம் தன்னில்  கூட பின் இவை பயன்படும்.. நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் திருமணங்கள் வேண்டுமல்லவா அதற்காகவாவது... நிச்சயம் இன்னும் பொருளும் இன்னும் தங்க நகைகளும் சேர்த்து வைக்க வேண்டும். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் பின் எவற்றிற்கும்... நீ செலவு செய்யக்கூடாது என்றெல்லாம்.. அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே... மணிகண்டனும் இதையெல்லாம் நிச்சயம் பார்த்தானப்பா.... நிச்சயம் தலை குனிந்தான்ப்பா!!

இப்படி ஒரு பக்தனா???
அறிந்தும் எதை என்று புரியாமலும்.. இருக்கக்கூட!! நிச்சயம் தன்னில் கூட! 

அப்பனே இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இன்னும் ஆடல் என்ன??? பாடல் என்ன???... அப்பனே நிச்சயம்... அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே சந்தோஷத்தில்... அதாவது பின் அனைவரும்...நம்தனைதான் நம்புகின்றார்கள்..... நாம் தான் உயர்வுகள்... உயர்ந்தவர்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட.... ஆனாலும் தானம் தர்மத்தை எதையும் செய்யவில்லை என்பேன்.அப்பனே!!

அதாவது ஏன் செய்ய வேண்டும்???... அதாவது அவன் மனைவி சொன்னாள்... ஏன்?? தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்??? ஏன் தானங்கள் செய்ய வேண்டும்???

நிச்சயம் தன்னில் கூட அவனவன் பின் உழைக்கட்டும்.. பின் அவனவன் உண்ணட்டும் என்று. 

ஆனாலும் அப்பனே இதற்கும்... வரும் காலத்தில் நிச்சயம் தன்னில் கூட பின்.. பதில்கள் வருமப்பா!!

ஏன் ? எதற்கு ? அப்பனே பின்.... இயலான்!! இயலாதவன் இல்லாதோன் அப்பனே உள்ளோன்!!.. (இல்லாதவர்கள் இருப்பவர்கள்) அப்பனே... இதற்கும் வருங்காலத்தில் அப்பனே.. பின் அழகாகவே எடுத்துரைப்பேன் என்பேன் அப்பனே.

ஏன் எதற்கு என்றால் அப்பனே... ஒவ்வொரு வாக்கிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பரிசுத்தமான அப்பனே சில விளக்கங்கள்... கொடுத்து தான் அப்பனே அனைத்தும் அப்பனே பின் செப்ப முடியும் என்பேன் அப்பனே.

நிச்சயம் அவை தெரிந்து கொண்டு நடந்தால் தான் அப்பனே உண்மை நிலை புரியும் அப்பனே இறைவன்... யார் என்பதை கூட தெரியும் என்பேன் அப்பனே. 

அவ்வாறு நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அறிந்தும் எதை என்று புரியாமல் வணங்கினாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா!!!

நிச்சயம் வணங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் அப்பனே!!

இதனால் அப்பனே அறிந்தும் ஏனென்றால்... தர்மம் தலைகீழாகவே அப்பனே பின் சென்று கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பல பேருக்கு நிச்சயம் அப்பனே தீபங்களை ஏற்ற சொன்னேன் அப்பனே அழிவுகள் வருகின்றது என்று அப்பனே. 

ஆனாலும் மனசாட்சி இல்லாதோர் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அவை கூட... ஏற்ற முடியவில்லையே!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே... பின் அழிவுகள் வந்துவிட்ட பிறகு... பின் இறைவன் இருக்கின்றானா??? என்ற கேள்வியும் கூட அப்பனே பின் மறைமுகமாக... சொன்னேனே அப்பனே... ஏற்றுங்கள்!! ஏற்றுங்கள் !! என்று!!

ஆனாலும் சில தரித்திரர்கள் அவை ஏற்றினால்... சில கர்மாக்கள்.. வந்துவிடும் என்றெல்லாம் அப்பனே. 


இன்னும் அப்பனே அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே.... வாக்குகள் கூட. பின் எவ்? தர்மத்தை கடைபிடிப்பவனுக்கு.. வாக்குகள் பின் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று கூட பின்... புண்ணியவானுக்கு... அப்பனே நிச்சயம் அப்பனே... பின் அனைத்தும் கொடுத்து.. அவன் இல்லத்திற்கே இச் சுவடி போகும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அனைத்தும் அவன் தனக்கு நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதனால் தான்.. அப்பனே தீபங்களையும் கூட...அப்பனே இன்னும் அப்பனே... புண்ணியங்கள் அப்பனே பின் எவை எதை என்று அறிந்து சொன்னால் அப்பனே... நீங்கள் எல்லாம் பயந்து கொள்வீர்கள் என்று அப்பனே. 

அதனால் தான் அப்பனே பின் மறைமுகமாக அதைத் தடுப்பதற்கு எல்லாம் அப்பனே... நிச்சயம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

உண்மை ஞானி அப்பனே நிச்சயம்.. அவை நடக்கும் பின் இவ் அழிவு நடக்கும் என்பதையெல்லாம்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் கண்கூடாக அப்பனே எதை என்று அறிய அறிய சொல்ல மாட்டானப்பா!!

அதை தடுப்பதற்கு நிச்சயம்... பல வழிகளிலும் கூட அப்பனே.... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே. 

இதனால் அப்பனே ஏன் எதற்கு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... ஒரு ரகசியத்தை சொல்கின்றேன். 

அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட.... அதாவது ஒரு மண்டலம் வரை... அப்பனே பின் விரதம் இருக்கின்றார்கள்... அப்பனே பின் இவ் ஐயனுக்கு (ஐயப்பனுக்கு) 

ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய அறிய... அப்பனே பின் எப்படி விரதம் இருக்க வேண்டும்????... என்பதை எல்லாம் அப்பனே... தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!..

அப்பனே விரதம் இருந்தாலும்... அப்ப நான் நிச்சயம் அப்பனே பின் அறிந்தும் எதையெதையோ தின்னுகின்றான்.. என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே எதை என்று புரிய அப்பனே... அதாவது உடம்பில் அப்பனே... தானாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அழுக்குகள் சேருமப்பா!!!!

அப்பனே அவ் அழுக்குகள்.. அப்பனே எதை என்று புரிய அப்பனே... நிச்சயம் அப்பனே பின் நீங்கள்.. அப்பனே உண்டு கொண்டு இருந்தாலே அப்பனே  அவ் அழுக்குகள் சேர்ந்து கொண்டே இருக்குமப்பா!!!

ஆனாலும் அப்பனே அவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... முதுகின் பின்புறம் போகுமப்பா அப்பனே.

ஆனாலும் இவையெல்லாம் யாருக்கும் தெரியாதப்பா. 

இவ்வாறு பின் அதாவது முதுகு பின்புறம் சென்று அப்பனே... அறிந்தும் பல அழுக்குகளை எதை என்றும் புரிய புரிய அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம்  அவ் அழுக்குகள் தேங்கி கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் அப்பனே உடம்பு அப்பனே பின் அறிந்தும் கூட வயதானதைப்போல் தோன்றும் அப்பா. 

அவை பின் கரைக்க வேண்டும்!!

அப்பனே பின் எப்படி கரைப்பது?????

அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவ் சக்திகளாலும் அதை கரைக்க முடியாதப்பா!!!

அதனால் அப்பனே விரதத்தை... எதை என்று புரிய அப்பனே

எதை என்று கூற அதாவது.. உடம்பிற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பட்டினி போட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பின் எதை என்று அறிய அறிய அப்பனே... அப்படியே எதை என்று கூற பின்னால் (முதுகில் இருக்கும் அழுக்குகள்) இருப்பது தானாகவே நிச்சயம் தன்னில் கூட... முன்னுக்கு வந்து அப்பனே... அறிந்தும் பின் அதாவது... அறிந்தும் எதை என்று புரிய அப்பனே...அவ் அழுக்குகள் தானாக கரைந்து.. அப்பனே போதும் அப்பா. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே சில சில வழிகளிலும் கூட அப்பனே பின் உடம்பு வயது ஆகின்றதை தடுக்கின்றது.

அவை மட்டுமில்லாமல் அறிந்தும் கூட.. பல நோய்களைக் கூட அப்பனே தடுக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அப்பனே பின்... அதாவது பின் முதியவன் யான் என்று பல நோய்கள்... வந்துவிட்டது என்றெல்லாம் அப்பனே.

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்று புரிய அப்பனே பின்... அழகாகவே சொன்னேன் அப்பனே... இதனால்தான் அப்பனே புரிந்து கொண்டு வாருங்கள் புரிந்து கொண்டு வாழுங்கள்.. என்று அப்பனே. 

இதனால் அப்பனே இவ் விரதத்தை கடைப்பிடித்து வந்தாலே நிச்சயம் உடம்பிற்கு எவை என்று அறிய அறிய... இதனால் அப்பனே பல வகையிலும் கூட... அப்பனே இப்பொழுதெல்லாம்... புற்று நோய்கள் வந்து கொண்டே இருக்கின்றது.. என்பேன் அப்பனே. 

இதற்கும் காரணம் அப்பனே அவ் அழுக்குகள் தான் என்பேன் அப்பனே...

அவ் அழுக்குகளை அப்பனே உடனடியாக நீக்க வேண்டும் என்றால் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... அப்பனே ஒன்று மூலாதாரம்... என்பேன் அப்பனே நிச்சயம்... அப்பனே உடம்பிற்கு பட்டினி போடுவதே என்பேன் அப்பனே. 

நிச்சயம் சொன்னேன் இங்கு. 

இதனால்தான் அப்பனே அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு பட்டினி இருந்து அப்பனே பின்... தேங்காயும் அப்பனே பின் எலுமிச்சை பழங்களும் கூட.. அப்பனே இன்னும் அறிந்தும் கூட... பின் அதாவது சுத்தமான.. அதாவது நீர் ஆகாரங்களையும் கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே...

நிச்சயம் தன்னில் கூட பல வகையான புண்ணிய நதிகளில் (நீர்) இருந்து எடுத்து வந்து!!!... அவை தன் எடுத்து வர அப்பனே... அருகம்புல் அப்பனே இறைவனுக்கு... பின் என்னன்னா சமர்ப்பிக்கின்றோமோ அவையெல்லாம்... அவையெல்லாம் கொண்டு வந்தாலே போதுமானதப்பா!!!.. நிச்சயம் நோய்களே வராதப்பா!!!

(இறைவனுக்கு படைக்கும் வில்வம் துளசி அருகம் புல் வாழைப்பழம் தேங்காய் இவற்றையெல்லாம் கொண்டு வர வேண்டும் புண்ணிய நதிகளில் இருந்து நீர் எடுத்து வந்து அதை பருக வேண்டும்... விரத காலங்களில் தேங்காய் எலுமிச்சம் பழச்சாறு அருந்த வேண்டும் இப்படி எல்லாம் செய்தால் நோய்கள் வராது) 

ஏற்கனவே இறைவனுக்கு படைக்கும் பொருட்களை பற்றி.. அதாவது பழம் தேங்காய் வில்வம் துளசி பச்சைக் கற்பூரம் அருகம்புல் இவற்றைப் பற்றி குருநாதர் ஏற்கனவே கூறிய வாக்கு... குறிப்பாக கணபதிக்கு என்றும் இளமையுடன் வாழ ஈசன் அருளிய அருகம்புல் பற்றிய மகிமை இவற்றை குறித்து 2022 ம் ஆண்டில் 

சித்தன் அருள் 1066 அன்புடன் அகத்தியர் மௌன குரு ரெட்டி ஜீவசமாதி வாக்கில் குருநாதர் கூறியிருக்கின்றார்.. மீண்டும் அந்த வாக்கினை விவரமாக படிக்கும் பொழுது மேலும் குருநாதருடைய வாக்கில் இருந்து பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம் உணர்ந்து கொள்ளலாம்)

பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது அப்பனே...

நீங்களே நோய்களை உருவாக்கிக் கொண்டு அப்பனே... இறைவனிடத்தில் வந்தால் அப்பனே... எப்படியப்பா???

அவை மட்டும் இல்லாமல்... அப்பனே நிச்சயம் ஒவ்வொரு மூலிகைக்கும் கூட அப்பனே பின்... அதாவது எதை என்று அறிய அறிய... அப்பனே அதை உயிர்பிக்க... அப்பனே பின் மந்திரங்கள் யாங்கள் தந்தோம் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அவை உண்டாலும் அப்பனே சில பேருக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவத்தால் அப்பனே அறிந்தும் கூட பின்... எதை என்று சரியாகுவதே இல்லை அப்பனே... அதற்கும் மந்திரங்கள் உண்டப்பா... அதைச் செப்பி உண்டால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைத்தும் சரியாகும். 

அதற்கும் நீங்கள் அறிந்தும் கூட பின் தர்மத்தின் வழியே செல்ல வேண்டும் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே பலவகையான... அப்பனே நிச்சயம் அப்பனே... பின் கலியுகத்தில் அப்பனே மனிதனுக்கு இன்னல்களோடு தான் வாழ்வான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ் இன்னல்களோடு வாழாமல் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் தடுத்து நிறுத்தவே அப்பனே பின் அனைத்தும் கூட அப்பனே தெரிந்து கொண்டு.... அப்பனே பின் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் சித்தர்கள் யாங்கள்.

அப்பனே அறிந்தும் இதன் ரகசியத்தை கூட இவ்வாறாகவே அவ் ஜோதிடன் எதை என்று புரியாமலும் கூட அப்பனே..... பணங்கள் வந்துவிட்டதே!!!!!!! என்றெல்லாம் அப்பனே!!

ஆனாலும் குதித்தான் எதை என்று கூற இவ்வளவு... பணங்களா!?!?.. என்று நிச்சயம்... அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது... பின் பஞ்சம் வந்துவிட்டது அதாவது அவ் ஊருக்கு!!!

நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது பின் யாருக்கும் பின்... உணவில்லை!! நீரில்லை !!எதை என்று... அறிய அப்பனே!!!


ஆனாலும் இவனிடத்தில் அனைத்தும் இருந்ததப்பா!!!

இவன் கிணற்றில் நீர் அப்பனே... அறிந்தும் கூட பணங்கள் இன்னும். மூட்டைகள்.. அரிசி மூட்டைகள்.... ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

 அனைவரும் இவனிடத்தில் பின் வந்தனர் பின் தானங்கள் தாருங்கள் என்றெல்லாம்... நிச்சயம் பின்... ஏன் கொடுக்க வேண்டும்? எதற்கு கொடுக்க வேண்டும்? எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இதனால்...யாங்கள் கொடுக்க மாட்டோம். 

நீங்கள் பட்டினியாகவே இருங்கள் என்று...ஆனாலும் அப்பனே இவ்வாறு தான் அப்பனே... எதை என்று அறிய அறிய... அப்பனே ஆனாலும் பின்... ஆனாலும் பின் அப்பனே... அறிந்தும் இதன் உண்மையைக் கூட ஆனாலும்... மணிகண்டனுக்கு கூட கோபங்கள். 

ஆனாலும் பின் பொறுத்தருளினான்!!!

இதனால் அப்பனே எதை என்று புரிய... இதனால் உன் எண்ணங்கள்... அப்பனே எவ்வளவோ?????

அவ்வளவுதானப்பா... வாழ்க்கை சொல்லிவிட்டேன் அப்பனே!!!

உன் எண்ணங்கள் மேன்மையாக இருந்தால் அனைத்தும் கிட்டுமப்பா!!!

எண்ணம் மேன்மையாக இல்லை என்றால் அப்பனே... நிச்சயம் அப்பனே.

அதனால் அப்பனே நிச்சயம் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே.... எண்ணம் போல வாழ்க்கை என்று. 

எண்ணத்தை உயர்வாக வையுங்கள் அப்பனே அதாவது... நீங்கள் பின் எந் நிலையில் இருக்கின்றீர்களோ... அதற்கு நீங்கள் தான் காரணம் என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே வரும் வரும் பின் வாக்கியத்தில் இதைத்தான் சொல்லப் போகின்றேன்...

நீ எதை செய்தாய்???

எதற்காக வந்தாய்?? என்றெல்லாம்!!!

அதை புரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் வாழ்ந்திடுவாய் என்பேன். அப்பனே... அதை புரியாமல் நின்றால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய... பின் வாழ்வதே வீணப்பா. 

இதனால் அப்பனே மீண்டும் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது... இவர்கள் இருவருக்கு அப்பனே சொத்துக்கள் அப்பனே பல தங்க நகைகள் சேர்த்து வைத்திருந்தார்கள் அப்பனே... அதாவது அவர்கள் எதை என்று புரிய அப்பனே அவை அப்படியே.. எங்கோ சென்று விட்டது என்பேன் அப்பனே!!

அதனைப் பற்றியும் தேவையில்லை!!

ஆனாலும் பின் அழுது புலம்பினார்கள்... இவ்வாறாயிற்றே என்று... இதனால் அப்பனே தன் மனைவிக்கும் நிச்சயம்.. நோய்கள் பற்றிக் கொண்டது... இதனால் அப்பன நிச்சயம் பல.. மருத்துவங்களை தேடி தேடிச் சென்று அப்பனே.. அப்பனே அறிந்தும் கூட பின்.. எவ்வளவு மருந்துகளை உண்டாலும் பின்.. எவை என்று அறிய அறிய!!

பின் காசுகள் எல்லாம் செலவாயின.. நிச்சயம் தன்னில் கூட !!

பின்பு இவந்தனுக்கும் அதாவது ஜோதிடனுக்கும்.. நோய்கள் வந்துவிட்டது.. அப்பனே..

எங்கு போனாலும் தீர்வுகள் இல்லை. 

அப்பனே காசுகளை அள்ளிக் கொடுத்தனர் என்பேன் அப்பனே.. ஆனாலும் அப்பனே நோய் தீரவே இல்லை அப்பனே... நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட கடைசியில்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று கூறிய... அப்பனே பின் எதற்கும்... எவை என்று அறிய அறிய சேர்த்து வைத்தது... அப்பனே இவர்களுக்கே செலவுகள் செய்து... அப்பனே பின் மோட்சமும் கிடைக்கவில்லை.. என்பேன் அப்பனே. 

அவர்களும் இப்பொழுது இதே பிறவியில் பிறந்து அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது.. பாவ மன்னிப்பிற்காக பிறந்து... ஜோதிடத்தை கற்றுக்கொண்டு அப்பனே... சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே... இனியாவது பக்தியை கடைப்பிடித்து மோட்சத்தை பெறுவோம் என்று பின் அவந்தனக்கு!!

அவந்தனும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றானப்பா.. அப்பனே இப்பொழுது கூட... இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட..

ஏன் கொடுக்க வேண்டும்??? என்று இருந்தால்!!???....... இறைவனும் இவந்தனுக்கு ஏன் கொடுக்க வேண்டும்?? என்று எண்ணுவான் என்பேன் அப்பனே!!

நிச்சயம் அப்பனே இவந்தன் எதை என்று அறிய அறிய.. கொடுத்து வாழ வேண்டும் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று அறிய அறிய... இதனால் அப்பனே நிச்சயம் என் பக்தர்கள் ஆயினும் கூட... ஈசனை வணங்கினாலும் கூட... போட்டி பொறாமைகள் குறைகள் சொல்வது இவைதான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அது தவிர... அப்பனே அவர்களைப் பற்றி.. அவர்களே உணர்வதில்லை. 

அவர்களை குறைகாரர்கள் அதனால் தான்.. அப்பனே யார் ஒருவர் அப்பனே... குறைகளாக இருக்கின்றார்களோ அவர்கள் தான்... குறைகள் கூறுவார்கள் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே நிச்சயம் இதை திருத்திக் கொள்ளாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... ருத்ராட்சமும் அணியலாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் பட்டையும் தீட்டிக் கொள்ளலாம்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் புரண்டு உருளலாம் அப்பனே!! பின் இறைவனை கட்டிப்பிடிக்கலாம்!!

ஆனால் மனது அப்பனே... சரி இல்லை என்றால் அப்பனே நிச்சயம்... இவையெல்லாம் வீணப்பா!!

 நிச்சயம் நோய்கள் கொடுத்து அப்பனே பின்பு...!!!

 இறைவனை இப்படி எல்லாம் யான் பூஜித்தேனே!!!... எந்தனுக்கு என்ன கிடைத்தது????? இறைவன் பொய் என்று சொல்லிவிடுவானப்பா!!

அப்படி அதாவது.. நீங்கள் செய்த தவறுகளுக்கு இறைவன் பொறுப்பா???? என்ன!!!

அப்பனே நிச்சயம் உரைக்கின்றேன் வரும் காலத்தில்.. என்ன ? என்ன நடக்கும் என்று!!

அப்பனே ஆசிகள் ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

5 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ…

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமக

    ReplyDelete