​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 3 June 2023

சித்தன் அருள் - 1346 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!




21/4/2023 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொதுவாக்கு: - வாக்குரைத்த ஸ்தலம் : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய வரும் காலங்கள் அப்பனே வாழ முடியாத காலங்களப்பா!!!!!

ஏனென்றால் அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் இன்னும் யான் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பூலோகத்தில் பிறந்தாலே கர்மத்தை பின் அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே!!! பின் நோய்களின் தாக்கம் அதிகமப்பா!!!!! 

அதனால்தான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே சில ஔஷதங்களை ( மூலிகை மருந்துகள்)கூட
அதை சரியாக பின்பற்றிக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

கர்மா எதை எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் ஏராளம்!!!

அப்பனே ஆனாலும் தற்பொழுதும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே ஒரு ஞானி இங்கேயே தங்கி இருக்கின்றான் அப்பனே!!!

அனைவருக்குமே ஞானங்கள் வரவேண்டும் என்பதை கூட நிச்சயமாய் எப்படியாவது எதை என்று அறிய அறிய சில சில கர்மாக்களை கூட நீக்கி நீக்கி அருளிக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!

இதனால் நிச்சயமாய் உங்களுக்கு கூட எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் எவை என்று அறிய அறிய பின் வில்வத்தின் அருகே அதாவது நல்விதமாக அங்கேயே அமர்ந்திருக்கின்றான் பின் நல்விதமாக அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!!

அவைதன் அல்லாமல் எவை என்று உணர்ந்து உணர்ந்து மனநிலை பொறுத்தே அனைத்தும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே எவை என்று அறிய அறிய

அதனால் அப்பனே உலகம் எவை என்று அறிந்து அறிந்து பொய்யானது என்பவை எல்லாம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது!!!!

ஆனாலும் அப்பனே அதில் உண்மை நிலைகளை புரிந்து புரிந்து நடந்து கொண்டால் அப்பனே தெய்வங்கள் நம் தனக்கு அனைத்துமே கொடுக்கும் என்பேன் அப்பனே!!!!

யார் யாரிடம் எதை என்று பின் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் நிச்சயம் எவை என்று உணர்ந்து உணர்ந்து இறைவன் கூட கொடுப்பான் அப்பனே!!!

அதை சமாளிக்கும் திறனும் வேண்டுமப்பா!!!!!

அவ் சமாளிக்கும் திறன் வந்து விட்டால் இறைவன் நம்தனை அடைந்து இவந்தன் மூலம் எதை எதை பின் செய்யலாமோ அவையெல்லாம் நிச்சயம் செய்து காண்பிப்பான் என்பேன் அப்பனே இதுதான் உண்மை அப்பனே!!!!

அவை மட்டும் இல்லாமல் பல பல கிரகங்களை கூட நவகிரகங்களின் தாக்கம் எவை எவை என்று அறிய அறிய அதிகமாகவே ஆனாலும் அப்பனே அண்ணாமலையில் எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒரு சூட்சுமத்தை கூட யான் தெரிவிக்கின்றேன் அப்பனே இன்னும் எதை என்று கூட!!!!!

நவகிரகங்களின் அப்பனே எதை என்று கூட கதிர்வீச்சுக்கள் அப்பனே எதை என்று சரியாக அண்ணாமலையிடத்திலே பதிவாகின்றது என்பேன் அப்பனே!!!!

இதனை சரியாக அங்கு சென்றாலே அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே உன் உடம்பில் உள்ள எவை என்று கூட சில தீயவினைகள் அகலுமப்பா!!!!

ஆனாலும் இங்கேயும் சில மனிதர்கள் இருக்கின்றார்கள் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அவர்களுக்கும் கூட வினைகள்!!!!

ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பின் கையில் """""வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தார் போலே !!!!!........இவர்கள் வாழ்க்கை ஆகிவிட்டது அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் சில சில கர்மங்கள் அப்பனே எவை என்றும் எதை என்றும் கூட ஆனாலும் இங்கு எவை என்று கூட ஈசனுக்கு பின் எவை என்று அறிய அறிய அப்பனே பூசைகள் செய்பவர்களும் கூட அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஏற்கனவே அதாவது முற்பிறவியிலேயே அப்பனே எதை என்று கூட ஈசனே உந்தனுக்கே சேவைகள் செய்ய வேண்டும் என்பதற்காகவே பிறந்துள்ளார்கள் என்பேன் அப்பனே!!!

பின் அதை தவிர ஈசன் ஒன்றும் கொடுக்கப் போவதில்லை அப்பனே இதை நன்றாக தெரிந்து கொண்டால் ஆனாலும் அப்பனே பின் ஈசன் பக்கத்திலே இருந்து கொண்டு அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தால் என்ன லாபம்???

அதனால்தான் அப்பனே எவை என்று கூட சரியாக ஒருவன் விதியை பார்த்து பார்த்து ஆராய்ந்து அப்பனே எவை என்று கூட ஏன் தவறுகள் நடக்கின்றது எதை எதை என்று அறிய அறிய ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்பதை அப்பனே பின் விதியின் பாதை சரியாக தெரிவதில்லை மக்களுக்கு!!!

அதனால்தான் அப்பனே துன்பங்கள் வருகின்றது அதாவது எதை என்று அறி அறிய இன்னும் நெருங்கும்ப்பா!!!

நெருங்கி நெருங்கி எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே நிச்சயம் மாய உலகில் இன்னும் எதை என்று கூட சேவைகள் பல சேவைகள் உண்மையானவைகள் கூட அப்பனே இயலாதவர்களுக்கும் கூட உதவிகள் செய்தால் அப்பனே நிச்சயம் ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன்!!!!!

பல கண்டு பிடிப்புகளில் கூட அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் கதிர்வீச்சுக்கள் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நல்விதமாக மாற்றும்!!!!!  மாறும்!! எவை என்று உணர்ந்து உணர்ந்து!!

ஆனாலும் அப்பனே கிரகத்தின் தாக்கங்கள் எதை என்று அறிய அறிய சுக்கிரனின் எவை என்று அறிய அறிய அப்பனே தாக்கம் ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் சொல்கின்றேன் அப்பனே வரும் காலங்களில் மனிதனுக்கு ஓர் எண்ணம் இருக்காது என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் பைத்தியக்காரனாக எண்ணங்கள் எவை என்று உணர்ந்து உணர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஏனென்றால் அப்பனே இதை தெரிவிக்க வருத்தங்கள் இல்லை எதை என்று கூட பொருத்தம் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அப்பனே எதனை நிரூபிக்கும் அளவிற்கும் கூட அப்பனே வீச்சுக்கள் எதை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் ஞானங்கள் !!!

அதனால் புவியிலிருந்து அப்பனே சந்திரன் சிறிதளவு விலகி !!!விலகி!!................ எதை என்று அறிய அப்பனே ஆனாலும் இதனால் தான் மனிதனுக்கு வரும் காலங்களில் சரியான புத்திகள் இருக்காது அப்பனே!!!!

அவை மட்டுமில்லாமல் இறைவன் கூட நேரில் வந்தாலும் இறைவன் இல்லை என்று இறைவனை புரிந்து கொள்வதற்கும் கூட தகுதிகள் இருக்காமல் போகும் என்பேன் அப்பனே ஏனென்றால் பின் சந்திரன் அனைத்திற்கும் காரணம் எவை என்று கூட !!!!!!

அதனால் சந்திரனின் வாய்ப்புகள் இருந்தால் தான் அப்பனே அதாவது அவ் அருள் இருந்தால் தான் அப்பனே அனைத்தும் உணர்ந்து கொள்ள முடியும் என்பேன் அப்பனே!!!

இறைவன் கூட பக்கத்தில் வந்தாலும் நீங்கள் காண இயலாது எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் ஏனென்றால் அப்பனே பின் தள்ளி!!!!...........

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மீண்டும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே மீண்டும் இப்படி வரும் பொழுது நிச்சயம் இறைவனை எதை என்று அறியாமலே காணலாம் என்பேன் அப்பனே அதற்காகத்தான் பொறுத்திருக்க வேண்டும் அனைவருமே!!!!!கூட!!!அப்பனே ஏன் எதனால் எதை எதை என்று அறிய அறிய பிறப்பு எவை என்று கூட ஏன் பிறந்தோம் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே அதனால்தான் துன்பமப்பா!!!!!

இறைவன் ரகசியத்தை தெரிந்து விட்டால் துன்பமே இல்லையப்பா!!!!

எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அதனால் அப்பனே முக்திக்கான வழிகள் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே சரியான வழியில் கூட பின் அண்ணாமலையனே எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!

ஏன் எதனை என்று அறிய அறிய ஈசன் பல திருத்தலங்களிலும் கூட அமர்ந்துள்ளான் என்பதையும் கூட அப்பனே அன்றெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அப்பனே பல எதை என்று கூட சக்திகள் உள்ளது என்பேன் அப்பனே!!!!

அதை ஆராய்ந்து ஆராய்ந்து எவ் சக்திகள் எங்கு விழுந்தால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே சக்திகள் கூடும் என்பதை ஏற்கனவே அறிந்து யாங்கள் திருத்தலங்களை அமைத்தோம் அப்பனே!!!!

ஆனாலும் அங்கு வந்தால் அப்பனே எதையும் எண்ண கூடாது!!!! சரியாகவே அப்பனே எதை எதை என்று அறிய அறிய காலியாக அதாவது உங்களுக்கு பின் புரியுமாறு  வெற்றிடமாகவே இருக்க வேண்டும் அப்பனே மனம்!!!!

அப்படி வெற்றிடமாக மனம் இருக்கும் பொழுது அவ்கிரகங்கள் எதை  என்று அறிய அறிய நம்தனில் கூட அப்பனே கதிர்வீச்சுக்கள் வந்தடையும் பொழுது அப்பனே மாற்றங்கள் நிகழும்!!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே எங்கேயோ மனதை செலுத்திக்கொண்டு அப்பனே எதை எதையோ நினைத்துக் கொண்டு இறைவனை வணங்கினாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை என்பேன் அப்பனே!!!!!

அதனால் இறைவனை வணங்கினேனே இறைவன் ஒன்றுமே செய்யவில்லையே என்றெல்லாம் பிதற்றுவது!!! எதற்காக அப்பனே!!!!

பின் எதை என்று கூட இறைவன் படைத்துவிட்டான் அப்பனே!!!!

இறைவனுக்கு எவை என்று கூட!!!! """""""" எதையும் கொடுக்கவும் தெரியும்!!!!!!
அதை எடுக்கவும் தெரியும் அப்பனே!!!!!!!!

அதனால் இறைவன் அருளால் தான் அனைத்தும் நடக்கின்றது என்பதை கூட ஒருவன் எதை என்று கூட எப்பொழுது எண்ணுகின்றானோ அப்பொழுது அவந்தனுக்கு அனைத்தும் கிடைத்து விடும் என்பேன் அப்பனே!!! 

இதுதான் உண்மை!!!!

எதை எதை என்று அறிய அறிய ஏன் பிறந்தோம் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!!! அவந்தனுக்கு எவை எவை என்று அறிய அறிய ஒன்றும் தெரியாமல் அப்பனே இறைவன் பின் அனைத்தும் கொடுத்து விட்டாலும் அப்பனே அவந்தன் பின் வீணாகவே கழித்து விடுவான் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் எதை என்று அறிய அறிய திருத்தலங்களுக்கு கூட செல்கின்ற பொழுது அப்பனே கதிர்வீச்சுக்கள் பலமாக எதை என்று அறிய அறிய உடம்பில் படும் பொழுது அப்பனே அவன் வாழ்க்கை அவந்தனுக்குத் தெரிய வரும் என்பேன் அப்பனே!!!!

அனைத்தும் மாயை என்று புரியும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுதுதான் இறைவனிடத்தில் எதை என்று கூட நெருங்குகின்றான் என்பேன் அப்பனே!!!!

சரி!!!!!!!!!!!...... இறைவன் கூட அப்பனே இவந்தனுக்கு கொடுத்து விட்டால் பின் லாபம் இருக்கும் என்பதை கூட அறிந்து கொண்டு நிச்சயம் கொடுப்பான் என்பேன் அப்பனே உங்கள் அனைவருக்கும் கொடுப்பான் என்பது நிச்சயமான உண்மை அப்பா!!!!! ஒவ்வொரு விதத்திலும் கூட நீங்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிடலாம் என்பேன் அப்பனே!!!!

அனைவருக்குமே சொல்கின்றேன் எம்முடைய ஆசிகள் தான்!!!!! அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே துன்பங்கள் இல்லை அப்பனே எவை என்று கூட துயரங்கள் இல்லை இன்னும் ஞான வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் செல்வது என்பதை எல்லாம் பின்வரும் காலங்களில் சொல்கின்றேன் அப்பனே நல்விதமாகவே எதை என்று அறிய அறிய!!!!!

மீண்டும் பின் வந்து வாக்குகள் செப்புகின்றேன் நலன்கள் ஆசிகள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

10 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஐயா, குருநாதர் அருளால் ஒரு யோகஞான விளக்கப் பதிவு. 🙏

    http://fireprem.blogspot.com/2023/05/1.html

    ReplyDelete
  3. சிதம்பர ஞானம் - பகுதி 2

    http://fireprem.blogspot.com/2023/05/2.html

    ReplyDelete
  4. சிதம்பர ஞானம் - பகுதி 3

    http://fireprem.blogspot.com/2023/05/3.html

    ReplyDelete
  5. சிதம்பர ஞானம் - பகுதி 4

    http://fireprem.blogspot.com/2023/05/4.html

    ReplyDelete
  6. கணாபத்திய ஞானம்

    http://fireprem.blogspot.com/2022/03/blog-post.html?m=1

    ReplyDelete
  7. சாக்த ஞானம்

    http://fireprem.blogspot.com/2022/11/blog-post.html?m=1

    ReplyDelete
  8. குருநாதர் பாதம் போற்றி 🙏

    ReplyDelete
  9. அருட்பெருங்கடலே ஞானக்கடலே அகத்தீசா அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ தங்களின் ஆசிகள் என்றென்றும் தொடரட்டும் ஈசனே அகத்தீசனே... ஓம் ஶ்ரீ லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தியர் திருத்தாள் போற்றி போற்றி போற்றி...

    ReplyDelete
  10. Om Sri LopaMudra Devi Sametha Sree Agastheewaraya Namaha

    ReplyDelete