​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 7 June 2023

சித்தன் அருள் - 1347 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்!


21/4/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் :திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்

"""' திருத்தலம்!!!... திருத்தும் தலம்!!!!! 

ஆதி பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எண்ணற்ற கோடிகள் பின் பிறவிகள் பிறவிகள் அப்பனே மனிதன் அப்பனே பிறந்தாலும் ஆனாலும் புத்திகள் இல்லையப்பா!!!

ஆனாலும் அண்ணாமலையின் ரகசியம் பல பல வழிகளிலும் கூட இருக்குதப்பா!!!!!

இதனால் அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ஏற்கனவே எதை என்றும் அறியாத அளவிற்கு கூட ஈசனே!!!!!!!! பின் அப்பனே 

"""அவன் தாள் வணங்கி அவன் அருளாலே!!!!!!!!! என்பதையெல்லாம் உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!!

இவைதன் உணர்ந்து உணர்ந்து அப்பனே யார் யார் எவ்விடம் எப்பொழுது சேர்க்க வேண்டும் என்பதை எல்லாம் ஈசன் கட்டளை அப்பனே!!!!!!!!

அப்படித்தான் இணைய முடியுமே தவிர அப்பனே மற்றவைகள் எல்லாம் வீண்!!!!!!!

அப்பனே ஒவ்வொரு ஆன்மாவும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து எதனால் ஓடுகின்றது என்பதை எல்லாம் அப்பனே ஆனாலும் அப்பனே சொந்த பந்தங்கள் அப்பனே விட்டொழிந்து ஆனாலும் அப்பனே தேடுகின்றது என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே பின் எதுவும் அதாவது  எதை என்று அறிய அறிய

 """"""ஈசன் மட்டும் போதும் !!!!!!!!.............................என்ற நிலைமைக்கு யார் ஒருவன் பின் வந்து விடுகின்றானோ!!!!!!!!!

அவந்தனக்கு தொல்லைகள் இல்லையப்பா!!!!!!!! ஏதும் இல்லையப்பா!!!! அனைத்தும் எதை  என்று அறிந்து அறிந்து!!!!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அவ் ஆன்மா பின் உடலை விட்டு பிரியும் பொழுது அப்பனே எதுவும் எண்ணக்கூடாது என்பேன் அப்பனே!!!!!

அவை மட்டும் இல்லாமல் """"நமச்சிவாயா!!!! """"நமச்சிவாயா!!!!! என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பிறவிகள் இல்லையப்பா!!!! அவ் ஆன்மாவிற்கு!!!!!

ஆனாலும் அப்பனே ஆசைகள் பலவிதம் அப்பனே!!!!!....... எவ்வாறு என்பதையும் கூட!!!!

அதனால் அப்பனே மீண்டும் அவ் ஆன்மா ஆசைகளோடே பிறக்கின்றது அப்பனே இதனால் துன்பங்களை அனுபவித்து அனுபவித்து அப்பனே எதை என்று எண்ணிலடங்கா!!!!!!!

இதனால் தான்  அப்பனே கர்மா பூமியில் அப்பனே பிறப்புக்கள் வேண்டாம் பிறப்புகள் வேண்டாம் என்பவை எல்லாம் யாங்கள் நிச்சயம் அப்பனே மனிதர்களுக்கு எடுத்துரைத்து அப்பனே அப்பிறவியை அதாவது கடந்து அதாவது எப்படி கடப்பது என்பதையும் கூட யாங்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!!

பிறவிகள் வேண்டாமப்பா!!! வேண்டாமப்பா!!!!!

அறிந்து அறிந்து அப்பனே அப்படி பிறவிகள் எடுத்தாலும் கஷ்டம் தானப்பா!!!! 

அதனால் இறைவனை வணங்குவது இறைவனுக்கு பூஜைகள் செய்வது அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் உன்னை நீ கட்டுப்படுத்தவில்லை என்றால் அப்பனே!!!!!!!!!

நீ!!!!! எது செய்தாலும் புண்ணியம் இல்லையப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் முதலில் தன் மனதை கட்டுப்படுத்தி வர வேண்டும் அப்பனே!!!!!

இவ் கட்டுக்குள் வர வேண்டுமென்றால் முதலில் முதல் வகையானவன் அப்பனே ஈசனே என்பேன்!!!!

அதுவும் """"""""அண்ணாமலையனே!!!!!!!!! என்பேன்!!!!!!

இவ்வாறு பல பல ரிஷிகளும் அப்பனே பல பல குருமார்களும் அப்பனே முனிவர்களும் தேவர்களும் கூட அப்பனே அண்ணாமலையை நோக்கி படையெடுத்து வந்து அப்பனே மோட்ச கதியையும் அடைந்து விட்டார்கள் என்பேன் அப்பனே!!!!!!.... 

""""இங்கேயே கூட!!!!!!!!!

இதனால் அப்பனே இன்றளவும் கூட அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே சிவராத்திரி ( மாத சிவராத்திரி தினமும்) அன்று அப்பனே ஞானியர்கள் அப்பனே பின் வலம் ( கிரிவலம்) வந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே அது மட்டுமல்லாமல் அமாவாசை திதிகளிலும் கூட வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு அப்பனே வலம் வந்து கொண்டிருக்கையில் அப்பனே யார் எவை என்று அறிய அறிய ஓர் ரிஷியோ அல்லது எதை என்று அறிய அறிய இன்னும் ஞானிமார்களோ அப்பனே பின் உராய்ந்து செல்லும் பொழுது தான் அப்பனே அவந்தன் பாவக் கணக்கு முடிவடைகின்றது என்பேன் அப்பனே!!!!!

( நம் குருநாதர் அகத்திய பெருமான் ஏற்கனவே திருவண்ணாமலை கிரிவலம் குறித்து பலமுறை வாக்குகள் தந்திருக்கின்றார்!!!! அண்ணாமலையை வலம் வரும் பொழுது அங்கு இருக்கும் ஞானிகள் சித்தர்கள் ரிஷிகள் நம்மை பார்த்து நாம் உண்மையான பக்தியுடன்  சுயநலமில்லாத தன்மையுடன் தான தர்மங்கள் செய்து புண்ணியங்கள் பெற்றிருந்தால் அவர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து உரசி செல்வார்கள் அப்படி அவர்கள் உரசி செல்லும் பொழுது நம்முடைய கர்ம வினையை மாற்றி எடுத்துச் சென்று விடுவார்கள் நம்முடைய பாவங்களை மாற்றி விடுவார்கள் !!! அரிசிகளும் ஞானிகளும் சித்தர்களும் ஏதாவது ஒரு சூட்சும ரூபத்தில் வந்து உரசி செல்வார்கள் என்று ஏற்கனவே வாக்குகள் தந்திருக்கின்றார் அதை இந்த இடத்தில் நினைவில் கொள்க!!!!.அவர்கள் நமக்காக இறங்கி வந்து உரசி செல்வதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்)

ஆனால் எவை என்று அறிய அதற்கும் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்பதைல்லாம்!!!!!...........

நீ புண்ணியம் செய்து கொண்டே வந்தால் அப்பனே உன் உடம்பு அப்பனே எதை என்று அறிய அறிய பிரதிபலிக்கும் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட ஞானியர்கள் எதை என்று கூட குருமார்கள் வரும்பொழுது ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!! அப்படியே அப்பனே பின் உடம்பு உராயும் பொழுது உன் கர்மத்தை அவன் சுமந்து எடுத்துச் சென்று கொண்டே இருப்பான் அப்பனே!!!!!

இதனால்தான் அண்ணாமலைக்கு வரும்பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய முதலில் அப்பனே புண்ணியம் தான் ஓங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே!!!!

பின் மற்றவை எல்லாம் அப்பனே பிறகு தான் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே!!!!!

""" அண்ணாமலையில் ஈசனே பிச்சை எடுத்தான் என்பேன். அப்பனே!!!!!

எதற்காக ????? ஈசன் பிச்சை எடுத்தான்????

எதற்காக பிச்சை எடுக்க வேண்டும்??? என்பதையெல்லாம் சொல்கின்றேன் அப்பனே!!!

ஒரு பெண்மணி இங்கே அமர்ந்திருந்தாள் அப்பனே அதுவும் அப்பனே இப்பொழுது எவ்விடம்? என்பதை அறியும் பொழுது அப்பனே பின் ராஜகோபுரம் அருகிலே எவை என்று உணர்ந்து அப்பனே முதலிலே முருகன் இருப்பான் அப்பனே( கம்பத்து இளையான் சன்னதி / அருணகிரிநாதருக்கு முருகன் காட்சி அளித்த இடம்)....

அங்கேயே அவ் பெண்மணி அப்பனே ஈசனையே நினைத்து நினைத்து !!!!

ஆனாலும் உள்ளே அனுமதிக்க எதை என்று அறிய அப்பனே பல பல எவை என்று அறிய அறிய பூசைகள் செய்பவர்களும் கூட இவள்தன் தரித்திரம் பிடித்தவள்!!! இவள் தனை அனுப்பி எவை என்று கூட ஈசனிடத்திலும் கூட அம்பாளிடத்திலும் கூட பின் தரித்திரம் தான் மிச்சம் என்பதை கூட!!!!( அப்பெண்மணிக்கு ஈசனின் தரிசனத்தையும் அம்பாள் தரிசனத்தையும் காண்பிக்க ஆலயத்திற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. இவள் சென்று தரிசனம் செய்தால் இறைவனுக்கும் இறைவிக்கும் தரித்திரம் பிடித்து விடும் என்று எண்ணி அனுமதி தரவில்லை)

ஆனாலும் அப்பனே பின் அப் பெண்மணியின் கண்களில் கண்ணீர் சிந்தியது!!!!!! எவை என்று கூட அப்பனே!!!!!!!! மீண்டும் மீண்டும் அப்பனே ஈசனை நினைத்துக் கொண்டு!!!!

""""" ஈசனே!!!!!! யான் என்ன செய்தேன்??? 

எதை என்று கூட அப்பனே எவை என்று கூட!!!!!!!

அம்மையே!!!!! (உண்ணாமலை தாய்) இதையென்றும் உணர்ந்தும் உணர்ந்தும் என்னை உள்ளே அனுமதிக்க மாட்டார்களா?????!!!!! இவர்கள்!!!!!!!! எதை என்று அறிய அறிய!!!!!

ஆனாலும் அனைத்து தவறுகளையும் செய்து வருகின்றார்களே எதை என்று அறிந்தும் அறிந்தும் ஆனால் மனதிலே நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம்!!!!

ஆனாலும் இதனை உணர்ந்து உணர்ந்து ஈசனே வந்து விட்டான் இவள்தனுக்கு!!!!! அதாவது இவளிடம்!!!!! இப் பெண்மணியிடம்!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் ஈசனும் பார்த்து !!!!!!!

ஆனாலும் கருணையோடு நிச்சயம் எதை என்று உணர்ந்து!!!! உணர்ந்து!!!!

"""""" ஈசனை நமச்சிவாயா !!!!!நமச்சிவாயா!!!! என்று அழைத்தால்!!!!!!  கண்ணீருடன்  அவந்தன் வருவான்!!!!!! இதுதான் அவனுடைய கருணை!!!!!!!! 

""""" கருணைக்கு ஈடில்லாதவன் ஈசன்!!!!!!!!!!!

ஆனால் இன்றும் உணர்வதில்லை மனிதர்கள்!!!!!!

ஆனாலும் கஷ்டங்கள் கொடுத்து கொடுத்து பக்குவங்கள் பட்டுப்பட்டு எழச்செய்வான் ஈசன்!!!!! எதை என்று அறிய அறிய இது போலத்தான் நிச்சயம் ஒரு தந்தையாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான் ஈசன்!!!!!!!

ஆனாலும் இதைப் பற்றியும் கூட விஞ்ஞான முறையில் யான் விளக்க முடியும்!!!! ஆனாலும் இப்போதய நிலைமைக்கு இல்லை!!!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட மீண்டும் மீண்டும் வந்து உரைக்கின்றேன்!!!! அப்பனே கேளுங்கள் எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் புண்ணியங்கள் தான் ஜெயிக்கும் என்பேன் அப்பனே!!!!!

புண்ணியங்கள் கூட அப்பனே சக்தி எனலாம் அப்பனே!!!! 

அவ் சக்தியை எவ்வாறெல்லாம் விஞ்ஞான முறையில் அப்பனே பின்பற்றி எதை என்று கூட இன்னும் எவற்றின் மூலம் எவை என்று கூட ரசாயன (வேதியல்   chemistry) முறையிலும் கூட யான் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே!!!!!!

அனைத்தும் என்னால் முடியும்!!!!!

ஏனென்றால் மனிதன் மாய வலையில் விழுந்து விட்டான் அப்பனே!!!!

இதனால் அப்பனே அவ் மாய வலையில் இருந்து மீட்டெடுப்பதற்கு அப்பனே படாத பாடுகள் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே மனிதனுக்கு வாழ்க்கை என்னவென்றே தெரிவதில்லை என்பேன் அப்பனே!!!!

அப்படி தெரியாததனால் தான் பிரச்சனைகளப்பா!!!!!!!

அப் பிரச்சனைகள் எங்கு சென்றாலும் முடியாதப்பா!!!!!

எங்களைப் போன்ற சித்தர்களால் மட்டுமே முடியும் அப்பனே!!!!

இப்பொழுதும் கூட அப்பனே தேகம் இல்லாமல் அப்பனே எவை என்று கூட அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றோம்!!!!

ஏதாவது யாராவது மக்கள் அதாவது நல்லோர்கள் இருக்கின்றார்களா???? இருக்கின்றார்களா???? என்பதையெல்லாம் அப்பனே!!!!!...............................

தேவை  இல்லை. நீ!!!!!! 

உன் மனசாட்சிக்கு தகுந்தவாறே நடந்து கொண்டால் யாங்கள் வருவோம்!!!! நீங்கள் எங்களை தேடி வர அவசியமில்லை அதாவது ஈசனை தேடி வரவும் அவசியம் இல்லை""" ஈசனே உன்னை அழைத்துக் கொள்வான் இது தான் நிச்சயம் அப்பனே!!!!

பல வாக்குகளிலும் கூட இதை யான் செப்பி  விட்டேன்!!!!!! அப்பனே நன்றாகவே !! நன்றாகவே!!

 இதனால்தான் அப்பனே!!!

அப் பெண்மணியும் கூட ஆனாலும் ஈசன் வந்து விட்டான்!!!!!

"""" பின் அம்மையே!!!!!! 

எதை என்று அறிந்து அறிந்து ஏன் இங்கே அமர்ந்திருக்கின்றாய்?????

ஆனாலும் ஈசனுக்கு அனைத்துமே தெரியும் இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கின்றது என்பதை எல்லாம்!!!............

ஆனாலும் அழுது புலம்பிக் கொண்டு எதை என்று உணர்ந்து உணர்ந்து யான் எதை என்று கூட யாரும் இல்லாதவள்!!!!!! யான் ஒரு அனாதையே!!!!!!!! எதை என்றும் அறிய அறிய!!!!!

ஆனாலும் எவை என்று கூட ஈசனையும் பார்க்க வேண்டும்!!!!

யான் ஈசனை தந்தையாக நினைத்துக் கொண்டிருக்கின்றேன் பார்வதி தேவியையும் கூட தாயாக யான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!!

ஆனாலும் வழிகள் (உள்ளே அனுமதி) விடவில்லை!!!!

இங்கு அபிஷேகம் செய்கின்றார்கள் எதையெதையோ என்று பிரசாதம் செய்கின்றார்கள்!!!

ஆனாலும் ஈசன் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் எந்தனுக்கு வழிகள் விடவில்லையே மக்கள் !!!!!!

ஏன்?????  இப் பிறப்பு??? ஈசா!!!!!!!!!!!!!!!!!!! என்று அழுக தொடங்கி விட்டாள்!!!!!!!!!

ஆனாலும் ஈசனோ!!!!!

அம்மையே!!!!!! நீ கவலைப்பட அவசியமில்லை!!!!! அவர்கள் கொடுக்காவிடிலும் கூட எதை என்று அறிய அறிய பின் யான் உந்தனுக்கு கொடுக்கின்றேன் என்று!!!!!

நிச்சயம் எதை என்று உணர்ந்தும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!! கேளுங்கள் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!!!

முருகன் தற்பொழுது இருக்கும் எதை என்று கூட அங்கேயே ஈசன் அமர்ந்து விட்டான்!!!!!! 

""""பிச்சையிடுங்கள்!!!!!!!!!!! """"பிச்சையிடுங்கள்!!!!!!!!!!! 

என்றெல்லாம் பிச்சைகள் எதையென்றும் அறிய அறிய பிச்சைகள் பல எவை என்று அறிய அறிய!!!!!

ஈசனுக்கு பல மனிதர்கள் பிச்சையிட்டனர்!!!!!!

இவையெல்லாம் (காசுகளை) எடுத்துக்கொண்டு பின் எவை என்று அறிய அறிய அங்கே பூஜை செய்கின்றார்களே !!!!அங்கே சென்று ஈசன் கொடுத்தான்!!!!!( பூஜை செய்பவர்களிடம் அந்தப் பெண்மணிக்காக அனுமதி வேண்டி)

இந்தா!!!!!!!! காசுகள்!!!!!!! எவையென்று கூட அப் பெண்மணியை உள்ளே விடுங்கள் என்று கூட!!!!!

ஆனாலும் எதை என்று கூட ஆனாலும் சரி!!! சரி !!!!என்று அப் பெண்மணியை உள்ளே விட்டு விட்டார்கள்!!!!

இப்பொழுது புரிகின்றதா பக்தியின் மார்க்கம் என்பதை கூட!!!!!

பின் ஈசனே பார் எவை என்று கூட ஆனாலும் மனிதர்கள் எதை என்று கூட அங்கே பூஜைகள் செய்கின்றார்கள் ஆனால் வந்தது ஈசன் என்று தான் தெரியவில்லை!!!!!

இதனால்தான்ப்பா கஷ்டங்கள்!!!!!

எவை என்று கூட புரிந்து கொள்வதற்கு கூட தகுதிகள் மனிதனிடத்தில் இல்லை அப்பனே!!!!!

அதனால்தான் உங்களை திருத்துவதற்காகவே யாங்கள் வந்து வந்து வாக்குகள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!!

இவை செய்தால் அவை நடக்கும் அவை செய்தால் இவை நடக்கும் இவைகள் எல்லாம் பொய்களப்பா!!!!!!

நம்பி விடாதீர்கள் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே சிறிது காலமே அப்பனே மாந்திரீகம் எவை என்று அறிய அறிய சில சில வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று அறியாமல் ஆனாலும் அப்பனே சிறிது காலமே நன்றாகவே இருக்க முடியும்!!!

அவ்வளவுதான் அப்பனே ஆனாலும் மாறிவிட்டால் அப்பனே எவராலும் காப்பாற்ற முடியாது என்பேன். அப்பனே!!!!!

இதுபோலத்தான் இன்றைய காலகட்டத்தில் அப்பனே சிக்கி தவித்துக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே கஷ்டங்களில் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய வரும் காலமெல்லாம் அப்பனே கஷ்ட காலங்கள்  தான் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே

அங்கங்கேயே அடிப்பான்!!!! அப்பனே!!!!! 

எவை என்று கூட இச் ஜென்மத்தில் செய்த தவறுகள் பின் அடுத்த ஜென்மத்திலாம்! பின் அடுத்த ஜென்மத்தில் செய்த தவறுகள் பின் அடுத்த ஜென்மத்தில் அடுத்த ஜென்மத்தில் என்று போய்க்கொண்டிருந்தால் அப்பனே மனிதன் திருந்துவதற்கான வழிகளே இல்லை !!!!!!!!!

அப்பனே நிச்சயம் சித்தர்கள் முடிவுகள் எடுத்து விட்டார்கள் அப்பனே!!!!!

பின் எதை என்றும் அறிந்து அறிந்து தண்டனைக்கு!!!!!!

அப்பனே அப்பொழுதே உடனுக்குடன் கொடுத்து விடுவார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய நோய்கள் வருமப்பா!!!!

தாக்குமப்பா!!!!!! 

எதை என்றும் அறியாமல் அப்பனே அதனால் யான் சொல்லிய மூலிகைகளை கூட சரியாக எடுத்து வாருங்கள் அப்பனே!!!!

அதுவும் புண்ணியம் இருந்தால்தான் உங்களால் எதை என்றும் அறிய அறிய!!!!

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் யாங்கள் வரவழைத்து...... உங்களை எதை என்றும் அறிய அறிய அப்பனே திருத்தலங்களுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய இன்றைய காலகட்டத்திலும் கூட திருத்தலங்கள் கூட  கட்டுகின்றனர் அப்பனே!!!!

அவையெல்லாம் வீணே!!!! அப்பா!!!!!

ஏனென்றால் ஒரு திருத்தலத்தை கட்டினால் அப்பனே பல மனிதர்கள் எவை என்றும் அறிய அறிய அதனால் பயன் பெற வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

இதனால் அப்பயன் பெற்றால் தான் திருத்தலம் அப்படி இல்லை என்றால் அது திருத்தலம் இல்லையப்பா!!!!!

இதனால் கட்டியவனுக்கே கஷ்டங்கள் வந்து விடும் என்பேன் அப்பனே!!!!

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

அதை நீங்களும் உணர்வீர்கள். கடைக்காலங்களில் அப்பனே இதுதான் உண்மையப்பா!!!!

அதனால் திருத்தலம் என்றால் என்ன???? அப்பனே!!!!

திருத்துவதே !!! அப்பனே!!! மனிதர்களை எவை என்றும் அறிய அறிய!!!

அதனால்தான் அப்பனே அண்ணாமலை பின் எதை என்று சிறப்பு பங்கு வகிக்கின்றது அப்பனே!!!!

இன்னும் சித்தர்கள் இங்கே வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!! அங்கங்கே தவம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

இதனால் பார்த்தார்கள் அப்பனே முன்பெல்லாம் அதாவது 20 வருடங்களுக்கு முன்பு எதை என்று அறியாமலேயே இங்கெல்லாம் ஞானிகள் சித்தர்கள் தங்குவார்களப்பா!!!!!

ஆனாலும் மனிதர்கள் உள்ளே வந்து விட்டார்கள் அப்பனே ஆனாலும் எதை என்றும் அறியாமல் எதை எதையோ தவறுகள் செய்து விட்டார்கள் அதனால் நிச்சயம் சித்தர்களே அவர்களை வெளியேற்றி விட்டார்கள்!!!!!

இப்பொழுது கூட நிம்மதியாக இருக்கின்றார்கள் அப்பனே!!!!

அதனால் மனிதர்கள் செய்த தவறுகள் அப்பனே ஏராளம் கலியுகத்தில் கலியுகத்தில் அப்பனே பக்தி நிலைக்கு வந்து விட்டு அப்பனே எதை எதையோ என்று அறிய உண்மையான பக்திகள் எவை என்றும் அறிய அறிய செல்லுமப்பா!!!!!!

""""""""" ஈசனே வருவானப்பா!!!!!

யான் பலமுறை பார்த்து விட்டேன்!!! இவ் அண்ணாமலையிலே!!!!!!

அப்பனே எவை என்று கூட இங்கு சாதுக்களும் தங்குகிறார்கள் அப்பனே !!!!

""""""ஈசனே வந்து பிச்சை இட்டுச் செல்வதும் உண்டு!!!! அப்பனே!!!

எதை என்று கூட பார்வதி தேவியும் அப்பனே வலமும் வருவாள்!!!!!! இருவரும் கூட அப்பனே!!!!

இது யாருக்குத்தான் தெரியும் ???அப்பனே!!!

ஆனால் எந்த நாளில்???? என்று கூட யானும் சொல்லி விடுவேன்!!!!!

அப்பனே வரும் காலத்தில்!!!!

ஆனால் இப்பொழுது சொல்லிவிட்டால் அப்பனே எதை என்று கூட!!!! """"பறப்பார்கள்!!!!!!! என்பேன் அப்பனே!!!!!

அப்பனே நிச்சயம் மனிதன் தரம் கெட்டவன் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே பின் தரத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர இக்கலி யுகத்தில் பின் தரத்தில் கீழாகவே சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!!

அதனால்தான் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!

அப்பனே யான் சொல்லிவிட்டேன் முன்பே அப்பனே தன்னை அறிந்தால் நிச்சயம் அனைத்தையும் சாதிக்கலாம்!!!!!

தன்னை அறிந்து விட்டால் அப்பனே இறைவனே வந்துவிடுவான் உன்னிடத்தில்!!!!! அதனால் அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம்!!!!!

ஆனால் தன்னை அறியவே இல்லை!!!!! """"

தன்னை அறிய அப்பனே எவை என்று கூட """""ஈசன் தான் முக்கியம்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய

இன்னும் கூட இங்கு ஒரு ஞானி தங்கி இருக்கின்றான் அப்பனே வலம் வரும்போது அப்பனே சரியான மனிதர்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!!!

அவன் தன்னை அறிந்து விட்டான்!!!!!!

""""" ஈசன் அவன் பக்கத்திலே படுத்து உறங்கி சென்று தான் கொண்டிருக்கின்றான்!!!!! அப்பனே!!!! 

இது யாருக்காவது தெரியுமா ???? என்ன!!!!! அப்பனே!!!! 

அப்பனே முட்டாள் மனிதனே என்று கூட எவை என்று கூட சித்தர்கள் திட்டுவார்கள் பைத்தியக்காரர்கள் என்று கூட திட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!!!!

ஏன்??????  எதற்கு??????

அப்பனே நீ செய்யும் தவறினால் இறைவன் பெயரையே கெடுக்கின்றார்கள் அப்பனே எதையென்றும் அறிய!!!!

அதனால் தான் அப்பனே இறைவன் பெயரை கெடுக்காதீர்கள் அப்பனே!!!

மறுபடியும் அத்துன்பம் உன்னைத்தான் சாரும் என்பேன் அப்பனே!!!!!

இதை சரியாக கவனத்தில் கொள்ள வேண்டும்!!!!!

இன்னும் அப்பனே பணங்கள் அதிகமாகிவிட்டால் அப்பனே எதை என்று அறிய எப்படி செலவு வேண்டும் என்பதை தெரியாமல் இன்னும் பாவ கணக்கிற்குள் நுழைந்து விட்டார்கள்!!! ஈசனை பிடித்து கொள்ளலாம் என்று கூட!!!!

ஆனாலும் அதுவும் சரி இல்லையப்பா!!!!!!!

அனைத்தும் வீணே!!!! 

எவை என்று கூட அப்பனே உண்மைதனை கூர்ந்து உணர்ந்தால்!!!! அவ் உண்மைதனக்கு ..... பன்மடங்கு அர்த்தங்களாம்!!?!?!!??

அர்த்தங்கள் இட்டு சென்று கொண்டிருந்தால் அர்த்தங்கள் இல்லாமல் போய்விடுமாம்!!?!!!?!!!!

போய்விடும் எதை என்றும் அறிந்தும் உயிரும் மூச்சும்!!!!

உயிர் என்பது மூச்சு ஆகிவிட்டால் மூச்சையும் பின் உயிரையும் பின் இரண்டு என்பார்கள் அறிவு கெட்ட மூடர்கள்!!!!

இதற்கு தகுந்தார் போல் பதிலளித்தால் ஈசன் நிச்சயம் வருவான் எதை என்று இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றது!!!!!

அப்பனே அதனால் எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே !!!!

முதலில் உன்னை நீங்கள் நம்புங்கள் எதை என்று அறிய அறிய நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

அப்படி தெரிந்து கொண்டால் தான் அப்பனே நிச்சயம் இறைவனை தெரிந்து கொள்ளலாம்!!!!

அப்படி தெரிந்து கொள்ளாவிடில் அப்பனே நீங்கள் அலைந்தாலும் திரிந்தாலும் அப்பனே துன்பங்கள் தான் மிஞ்சுமப்பா!!!!! இவ்வுலகத்தில் அப்பனே!!!

ஏனென்றால் கலியுகம் என்றால் அப்பனே எவை என்று அறிய அறிய பாவம் என்பேன் அப்பனே!!!

அதனால் பின் இப்பாவத்தில் நீங்கள் அனைவரும் பிறந்துள்ளீர்கள் அப்பனே அதனால் நிச்சயம் சம்பளம் கஷ்டங்கள் தான் என்பேன் அப்பனே!!!!!( பாவத்தின் சம்பளம் கஷ்டங்கள்)

இக் கஷ்டங்கள் இல்லாமல் பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது!!!!

அதனால்தான் மனிதன் பாவம் என்று!! பாவம் என்று!! நாங்கள் தீர்த்து தீர்த்து எதை என்றும் எங்கள் இடத்தில் வாருங்கள் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனால் முட்டாள் மனிதனோ!!!! பின் அவை வேண்டும் இவை வேண்டும் இன்னும் பணங்கள் வேண்டும்......பின் எதை எதையோ வேண்டுமென்று கூட பின்னே சென்று கொண்டிருக்கிறான் அப்பனே!!!!!

மந்திரங்களாம்!?!?!?!?!!! மந்திரங்களாம்!!!!???!?!!...... அப்பனே!!!!

தந்திரங்களாம்!!!!!????!! தந்திரங்களாம்!!!!???!!! அப்பனே!!!!

அப்பனே!!!!!! தன்னை அறியாமல் எதைச் செய்தாலும் பாவமப்பா!!!!!!

சொல்லிவிட்டேன்!!!! சொல்லிவிட்டேன்!!!!

அவ் பாவத்தை மனித ஜென்மங்களே!!! முட்டாள்களே!!!! பாவப்பட்டவர்களே எதை என்று கூட நீயும் கெடுத்து உன் இல்லத்தவளையும் கெடுத்து உன் பிள்ளைகளையும் கெடுத்து அனைவரையும் கெடுத்து கொண்டு உள்ளாயே!!!!!

அதனால்தான் திட்டி தீர்க்கின்றார்கள் சித்தர்கள்!!!!!

அப்பனே நீ கெட்டால்  உன்னோடு!!!........ நீ தனியாக சென்று விடு!!!!!!

மற்றவர்களை கெடுத்து விடாதே!!!! அப்பனே!!! 

எதை என்று கூட அப்பனே!!!!

""""""" திருத்தலம்""""""திருத்தும் தலம்!!!!!!!

சொல்லிவிட்டேன்!! அப்பனே!!!!!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஏனோ தானோ என்று தான் அப்பனே..... திருத்தலம் கட்டுவது!!!!!   பணத்தை ஈட்டுவது!!!! பொருளை சம்பாதிப்பது !!!! பின் அனாதையாக விட்டு விடுவது என்பதை கூட!!!! புஜண்ட முனி சொல்லிவிட்டான் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட அப்பனே பின் இறைவனை அனாதையாக விட்டு விட்டால் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பிற்போக்கில் பார்த்தால் எதை என்று அறிய அறிய நீயும் அனாதையாகி எவை என்று கூட உன் பிள்ளைகள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்து பிறப்பெடுத்து!!!!!!!................ . 

அப்பனே!!!! தேவையில்லையப்பா!!!!!

எதை என்றும் அறிய அறிய அன்பால் உன் மனதில் பின் திருத்தலத்தை கட்டுங்கள் அப்பனே!!!!! 

பின் ஈசனே வரவழைத்து அப்பனே பின் எவை என்று அறிய அறிய மனித ரூபத்தில் வந்து அனைத்தும் செய்வான்!!!!

அப்பனே இப்படித்தான் திருத்தலங்கள் கட்டப்பட்டது முன்பெல்லாம்!!!!!!!! அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!!

இன்னும் அப்பனே திருத்தலங்களை பற்றி யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... எவை என்று கூட!!!!!

இக்கலியுகத்தில் அப்பனே நல்லோர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இல்லையப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே தீயவர்கள் தான் அதிகம்!!!!

ஆனாலும் தீயவை எதை என்று அறிய அறிய அப்பனே எங்கெல்லாம் சென்றுவிடலாம் என்பதை எல்லாம் அப்பனே மனிதனின் போக்கு அப்பனே இன்னும் பொய்கள் தாண்டவமாடுமப்பா!!!!

தன் வாயாலே மனிதன் கெடுத்துக் கொள்வான் வரும் காலங்களில் அப்பனே!!!!

கெடுத்து அப்பனே அனைத்தையும் இழந்து விட்டு அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!!

"""""" இப்பொழுதும் கூட ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்!!! பார்வதி தேவியோடு!!!!!!!!

என்னதான்?? உரைக்கின்றான் அகத்தியன்!!!!!!....என்று!!!! 

அப்பனே உண்மையை எதையென்று கூட உண்மையை பேசுங்கள் அப்பனே....எவை எவை என்று அறிய அறிய உண்மைக்கு சக்திகள் அதிகம்!!!!!

ஆனாலும் எவை என்று கூட அப்பனே காலங்கள் நீளுமே தவிர ஒரு நாள் ஜெயிக்கும்!!!

ஆனால் பொய்களுக்கு சக்திகளும் கூட அதையும் மிஞ்சும் மிஞ்சிய அதிகமப்பா!!!!

உடனே ஜெயித்து விடும் அப்பனே ஆனால் கடைசியில் பார்த்தால் உன்னையை எங்கேயோ அமிழ்த்திவிடும் என்பேன்!!!

பாதாள லோகத்தில் அமிழ்த்து விடும் என்பேன் அப்பனே!!!!!!

யாரும் தூக்கி விடுவதற்கு கூட ஆள் இல்லையப்பா!!!

அதனால்தான் அப்பனே எதை என்று கூடபின்!!!!  மெய் பேசுங்கள் அப்பனே!! 

எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஆனாலும் மெய் பேசினாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் அப்பனே ஆனாலும் பின் எவை என்று கூட!!!..........பின்!!!!! தாழ்ந்து உயருமப்பா!!!!

இதுதான் உண்மையானவை!!!!!

எவை என்று கூட சத்தியத்தை கடைபிடியுங்கள் அப்பனே!!!!

இவ்வுலகத்தில் யார்?? யாருக்கு சொந்தம்???? என்பதை கூட!!!!

அனைவருமே அனாதைகள் தான்!!!!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்று கூட அவ் அனாதைகளை காக்க தான் யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்!!!!!

ஆனாலும் எங்களைக் காக்கின்றார்களாம்!?!?!?!!!!!! மனிதர்கள்!?!?!!..............

அப்பனே எதற்காகப்பா??????????????

யாங்கள் எதுவுமே கேட்கவில்லை அப்பனே மனசாட்சியோடு எதை என்று அறிய அறிய பொய் சொல்லாமல் பொறாமை இல்லாமல் வாழுங்கள் அப்பனே!!!!!

திருடர்களப்பா!!! மனிதர்கள்!!

எங்கள் பெயர்களை வைத்துக் கொண்டு இனிமேலும் திருடர்களானால் அப்பனே நிச்சயம் யாங்களே சாட்டையடி போட்டு விடுவோம் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று கூட

வேடங்கள்!!!!!! அப்பனே எவை என்று கூட... ஏன் வேடங்கள் போட்டு செய்ய வேண்டும்?????????

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் வேடம் போட்டாலே!!!!!!!  அவன் தானப்பா!!!! முதல் வகையான திருடன்!!!!

சொல்லி விட்டேன்!!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

ஈசன் என்ன??!!!!......... வேடத்தையா போட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!!!

சாதாரண மனிதனாக வந்து வலத்தை( கிரிவலம்) வந்து கொண்டே இருக்கின்றான்!!!! 

ஈசனும் பார்வதி தேவியும் இப்படித்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றார்களே தவிர!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் பின் எவை என்று கூட...... இவ்வுலகத்தில் காப்பாற்றுவதற்கு அப்பனே பின் எவை என்று கூட பின் கண்களுக்கு தெரியாமல் தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே ஈசனே அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே ஈசன் இல்லை!!!! பார்வதி தேவியும் இல்லை!!! இன்னும் சித்தர்களும் இல்லை!!!!!

ஆனால் பின் நம் தன் வேடங்கள் போட்டுக் கொண்டால் வாழ்ந்து விடலாம் என்று!!!!!

ஆனால் அப்பனே பாருங்கள்!!!! சிறிது நேரம் தான் ஆட்டங்களே!! தவிர!!! யாங்களே காண்பித்து விடுவோம் இனிமேலும் கூட கலியுகத்தில் எவை என்று கூட!!!!!!!! நீதான் ஏமாந்து!!!! மக்களையும் ஏமாற்றி ஏமாற்றி எவை என்று கூட நீ பிழைத்து!!! பிழைத்து!! எதனாலப்பா?????............

வினைகள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றாய்!!!!!

கடைசியில் பார்த்தால் அவன் நிலைமையை பார்த்தால் எவை என்று அறிய அறிய!!!!!!

யாங்களும் கண்டுகொள்ளப் போவதில்லை !!!!!!எவை என்று கூட ஒரு மனிதன் கூட அவனை காரி துப்புவதும் இல்லை இதுதான்  நடக்கின்றது அப்பனே!!!!!

யான் எவை என்று கூட பல பல யுகங்களில் கூட பார்த்து விட்டேன் அப்பனே எவை என்று கூட அப்பனே சரியான வழியில் ஏமாற்றுவான் திடீரென்று உயர்ந்து விடுவான் அப்பனே!!!

ஆனாலும் கடைசியில் பார்த்தால் அப்பனே பின் எவை என்று கூட பிச்சை எடுத்துக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே அனைத்தையும் இழந்து!!!!

அப்பனே இவ்வாறு தான் இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

பொய்கள் சொல்லி சொல்லி ஏமாற்றி ஏமாற்றி அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்பார்கள் அப்பனே!!!!!!

பாவங்கள் விட்டு விடாது!!!!

எதை என்று அறிய அறிய நீ இன்றைக்கு ஏமாற்றலாம்!!

எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட ஆனால் ஒரு நாள் அவ் பாவம் உன்னை வந்தடையும் பொழுது யாராலும் காப்பாற்ற முடியாதப்பா!!!!!!!

இதன் தன்மையைக் கூட அறிவியல் வழியாகவே ஒரு திருத்தலத்தில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!! நலமாகவே!!!

இன்னும் கிரகங்கள் பற்றி மனிதனுக்கு தெரியவே இல்லை அப்பனே!!!!!

எவை என்று அறிய அறிய இதனால் அங்கு சென்றால் இது நடக்கும் இங்கு சென்றால் அது நடக்கும்!!!! இவையெல்லாம் பொய்களப்பா!!!!!!!

இதையாவது வைத்துக் கொண்டு பிழைத்து விடலாம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!!!!

முட்டாள் மனிதன்!!!!!

கிரகங்களைப் பற்றி யார் ஒருவன் சொல்கின்றானோ........????

அவந்தனுக்கு பாவங்கள் நிச்சயமாய் வரும்!!!!!

 சொல்லிவிட்டேன்!!!!

எவை என்றும் அறிந்து அறிந்து அவன் மட்டும் பின் பாவத்தை சம்பாதிக்கவில்லை அவன் பிள்ளைகளும் சம்பாதித்து பின் கடைசியில் அவன் குலமே நாசமாகின்றது அப்பனே!!!!! 

தேவையா????? இது!!!!!!!!!!! 

உண்மையைச் சொல்லுங்கள் அப்பனே !!!!!

ஈசனுக்கு காசுகள் இல்லையப்பா!!!!!!!!

பின் எவை என்று கூட

பார்வதி தேவிக்கும் காசுகள் இல்லையப்பா!!!!

ஆனால் மனிதா!!!!! எதை என்று அறிய அறிய பின் இவ்வாறு ஈசன் நிலைமையை செப்புவதற்கு காசுகளாம் !!?!?!?!!?!!?!...........

அப்பனே எவை என்றும் உணர்ந்தும் அறிந்தும் செய்யுங்கள் அப்பனே!!!!!

நீங்களே பாவத்தை சம்பாதித்துக் கொண்டு கடைசியில் பார்த்தால்!?!!!!!!

யான் ஈசனை வணங்கினேனே!!!!!!!

யான் அங்கு சென்றேனே!!!! அபிஷேகம் செய்தேனே!!!!!!

எவை எவை என்று கூட அப்பனே அதனால் அப்பனே நீங்களே உங்களை எதை என்றும் அறிந்து அறிந்து புரிந்து கொண்டால் நல்முறையாகும் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே எவை என்று கூட பதிகங்களை!!!!!!(பன்னிரு திருமுறைகள்) திருவாசகத்தை அப்பனே பாடி க்கொண்டே இருங்கள் அப்பனே!!!!!

நிச்சயம் ஒவ்வொரு கருத்தும் எதை என்று கூட மேன்மை நிலை........ அவ்வாறு எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே ஏற்கனவே எவை என்றும் அறிந்து அறிந்து சொல்லிவிட்டார்கள் அப்பனே!!!!!!

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே கலியுகத்தை வெற்றி கொள்ளலாம்!!!!!

அப்படி இல்லையென்றால் அப்பனே சாகும் நிலைகள் தான் நோய்கள் வந்து!!!! அப்பனே

அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து மீண்டும் வாக்குகள் செப்புகின்றேன்!!!

அனைவருக்கும் நலம் எம்முடைய ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே கோடிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் சிவாய அகத்தீசாய நமஹ.

    குருநாதர் அருளால் ஒரு பதிவு.

    http://fireprem.blogspot.com/2023/04/blog-post_14.html

    ReplyDelete
  2. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  3. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Sree Agastheeswaraya Namaha

    ReplyDelete