​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 26 June 2023

சித்தன் அருள் - 1351 - அன்புடன் அகத்தியர் - குருநாதரின் பொதிகை வாக்கு!




10/5/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: -  வாக்குரைத்த ஸ்தலம் பொதிகை மலை அகத்தியர் கூடம்.

"""""" என்னிடத்தில் வந்து விடுங்கள்!!!!!!!!!

அகிலமெல்லாம் ஆளக்கூடிய அகிலாண்டேஸ்வரியையும் அகிலமெல்லாம் ஆளக்கூடிய பின் அகிலாண்டவனையும் கூட பணிந்து...... மனதில் நிச்சயம் எதை என்று அறியாமலே அறியாமலே தெரியாமலே வந்து வந்து என்னை வணங்கும் என் பக்தர்களுக்கும் இங்கிருந்து பின் என் இடத்திலிருந்து உரைக்கின்றேன் அகத்திய முனி!!!!!!!

அப்பனே !!  வரும் காலங்களில் எண்ணற்ற கர்மங்கள் மனிதனுக்கு சேரப் போகின்றது என்பேன் அப்பனே!!! அவை மட்டும் இல்லாமல் துன்பங்கள் அப்பனே தாராளமாக வரும்!!! அவை மட்டும் இல்லாமல் நோய்களும் வருமப்பா!!! 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் குடும்பத்தில் கூட நிம்மதிகள் கெடுமப்பா!! எதை என்று கூட ஒருவரை ஒருவர் மதிக்காமல் போகும் நிலையப்பா!!!!! தாய் தந்தையரை கூட தன் பிள்ளைகள் மதிக்காமல் போகும் நிலையப்பா!!!! தந்தையர் எதை என்றும் அறிய அறிய பெற்றவர்களும் கூட ஏன்??? தன் பிள்ளைகளை ஏன் இவ்வாறு பெற்றோம் என்பதை கூட.... வரும் அப்பா வரும் காலங்களில் அப்பனே!!! இது கலியுகம் அப்பா!!!

பின் ஏன் பக்தர்களுக்குள்ளே சண்டைகள் வரும் அப்பா யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்று கூட அப்பனே!!!!

பின் ஈசனை பின் முருகனை அப்பனே இன்னும் தெய்வங்களை வைத்துக் கொண்டு... அப்பனே பின் தெய்வம் பின் இருப்பான் ஆனால் இல்லாமல் மனிதன் மனதில் நினைத்துக் கொண்டு பல காசுகள் சம்பாதிப்பான் அப்பா சம்பாதித்து அப்பனை எதை என்று... அப்பனே வினைகளையும் கூட கூட்டிக் கொள்வானப்பா!!!! 

அதனால் அப்பனே என் மக்களே!!! திருந்துங்கள்!!!

அப்பனே என்னிடத்தில் வந்து விடுங்கள் அப்பனே!!!அனைத்தும் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே!!!!!

அப்பனே உலகம் எதை என்றும் அறிய அறிய கலியின் இடத்தில் போய்க் கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!! அழிந்து கொண்டே இருக்கின்றது!!!

அதனால் அப்பனே இவ் எதை என்று கூட நல்லோர்களை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய மனிதர்களையும் கூட காக்கவே அப்பனே யாங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றோம்!!!!! பல சித்தர்கள் அப்பனே!!!

நிச்சயம் எம் மக்களை யாங்கள் காத்து அப்பனே இன்னும் இன்னும் ஏராளமப்பா!!!!!

அப்பனே இவ்வுலகத்தில் பொய்களப்பா!!!! பக்திகள் வைத்துக் கொண்டு இனி மேலும் பின் ஏமாற்றுவார்களப்பா அதைச் செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம்!!!!

அப்பனே நம்பி ஏமாந்து விடாதீர்கள் அப்பனே!!!! அப்படி சென்றாலும் கர்மம் ஏற்றிக் கொண்டு அப்பனே கடைசியில் நோய்வாய்ப்பட்டு அப்பனே யாருமே உன்னை கண்டுகொள்ளாத அளவிற்கு நீ போய் விடுவாய் அப்பனே!!!!!
அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!

காசுகள் இல்லை வீடுகள் அப்பனே அதாவது இல்லங்கள் இல்லை அப்பனே தனியாக இருந்து பார் அப்பனே உன் மதிப்பு உந்தனுக்கே தெரியும் அப்பனே!!!!

ஏதாவது உன்னிடத்தில் இருந்தால் தான் வருவார்களப்பா!!!!

அதனால் மனிதன் சரியாக அதாவது இறைவனை வைத்துக்கொண்டு பிழைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான். 

ஆனால் இறைவன் அவந்தனுக்கு வழி விடுவதே இல்லை!!!!!! பக்கத்தில் இருந்தாலும் நீ என்னென்ன செய்கின்றாய் செய்து கொண்டே இரு!!!! நிச்சயம் ஒரு நாள் அடிப்பேன் என்பதை கூட பின் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

வேண்டாமப்பா!!!! பொய்கள்!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே வரும் காலங்களில் கூட திருத்தலங்களை எல்லாம் பொய்யாக்குவான் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

அப்பனே ஏராளமான திருத்தலங்கள் அப்பனே இவ் தேசத்தில் உள்ளது ஆனாலும் அதையெல்லாம் அப்பனே சரியாக கட்டுக்குள் எதை என்றும் அப்பனே பின் நல்முறையாக வழிநடத்தாமல் அப்பனே பின் புது புது திருத்தலங்களை உருவாக்குகின்றானே!!!!! ஏன்??? எதனால் என்பதை கூட யாராவது சிந்தித்தீர்களா !! அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அதனால் அவந்தனுக்குத் தான் வினை அப்பனே!!!!!

ஏற்கனவே புசுண்ட முனியும் சொல்லிட்டான் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே எதை என்று புரிந்து புரிந்து அப்பனே பின் அதாவது திருத்தலங்களை கட்டுவது!!!!! அவற்றின் மூலம் அப்பனே சம்பாதிப்பது!!! அப்பனே அனைவருக்கும் ஏதாவது சிறிய காலம் செய்து விடுவது பின் சம்பாதித்துக் கொள்வது அதன் மூலம் அப்பனே அனைத்தும் செய்வது.... இன்பங்கள் எல்லாம் அனுபவிப்பது!!!!

ஆனாலும் அப்பனே கடைசியில் பார்த்தால் அப்பனே இறைவனை அனாதையாக வைத்து விடுவது!!!!!

அப்பனே இது நல்லதல்ல!!!!

அப்பனே எவ்வளவுக்கு எவ்வளவு நீ இறைவனை அனாதையாக விட்டுப் போகின்றாயோ அப்பனே அப்பொழுது உந்தனுக்கு அப்பனே எவை என்று கூட கர்மா அப்பனே ஆரம்பமாகிவிட்டது என்பது தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

உன் பிள்ளைகளும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் வரும் சந்ததிகள் எல்லாம் அனுபவிக்க வேண்டும் அப்பனே!!!!

இதனால்தான் புண்ணியம் இருப்பவனுக்கே எங்கள் அருள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே என்னுடைய அனுமதி இல்லாமல் கூட இங்கும் வரவும் இயலாது அப்பனே!!!!!

ஏன்????  எதற்காக???? உச்சியில் யான் இருக்கின்றேன் அப்பனே!!!!

நீங்களும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பல கஷ்டங்கள் பட்டுப்பட்டு தான் அப்பனே என்னை வந்து காண்கின்றீர்கள் என்பேன் அப்பனே!!!

அதுபோலத்தான் அப்பனே மோட்சத்திற்கான செல்லும் வழிகள் அப்பனே மோட்சத்திற்கு செல்ல வேண்டும் என்றால் பல கஷ்டங்களையும் பல இன்னல்களையும் கூட பல துன்பங்களையும் கூட பட வேண்டும் அப்பனே!!!!

பின் பட்டால்தான் அப்பனே நிச்சயம் மோட்சக் கதியை அடைய முடியும் அப்பனே!!!பின் இவ்வுலகத்தில் அப்பனே கஷ்டங்கள் எந்தனுக்கு கஷ்டங்கள் பின் ஜோதிடம் பார்க்க முடியுமா எங்களை கணிக்க முடியுமா என்றெல்லாம் கிரகங்களை கணிக்க முடியுமா என்றெல்லாம் அப்பனே மனிதன் போய்க்கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

அவைகளெல்லாம் பொய்களப்பா!!!!

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... மேற்சொன்னவற்றில் அப்பனே அனைத்து கிரகங்களையும் கூட அப்பனே அணுவானது அப்பனே பின் இயக்கிக் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

பின் எதை என்று சமாளிக்கும் அளவிற்கு கூட அவ் அணுவானது நம் உடம்பில் பதிந்து உள்ளது என்பேன் அப்பனே!!!

நீங்கள் எதை என்றும் அறிய அறிய கர்மாக்களை அதாவது பல ஞானிகள் சொல்லிவிட்டார்கள் எது எதெல்லாம் கர்மாக்கள் என்பதை எல்லாம்!!!!

அப்பனே கர்மாக்கள் நீங்கள் செய்யும் பொழுது அப்பனே அணுவானது அப்பனே பின் ஒவ்வொரு கிரகத்திலும் உள்ள அணுவானது எதை என்றும் அறிய அறிய அங்கு இருக்கும் என்பேன் அப்பனே!!!!

அதாவது எவை என்றும் அறிய அறிய நீங்கள் தவறு செய்கின்ற பொழுது அப்பனே பின் உன் உடம்பில் உள்ள அணுவானது அப்பனே மேல் உள்ள கிரகங்களையும் கூட அணுவானது கூட அதாவது பின் ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே கஷ்டங்களும் வருகின்றது என்பேன் அப்பனே!!!!

இப்பொழுது உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம்

அப்பனே எதை என்று கூட பின் குருவானவன் அதாவது மன்னனவன்!!!! பொன்னனவன்!!!! என்றெல்லாம் அவனை அழைப்பார்கள்!!! கிரகமானதை எதை என்றும் அறிய அறிய!!!!!

அக் கிரகத்தில் ஒரு துகள் அதாவது அணுவானது இருக்குமப்பா!!!!!

அவ் அணுவானது சமமாகவே நீங்கள் பிறந்துள்ளீர்களே முதலிலே அப்பொழுதே நவகிரகங்களின் பின் அணுக்கள் நம் உடம்பில் கூட தங்கி இருக்கும் அப்பா சொல்லிவிட்டேன்.

அப்பொழுது எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால்  அவ் அணுவானது உருவானதை அப்பனே எதை என்று அறிய நீங்கள் வளரும் பொழுது அப்பனே அவ் அணுவானதும் வளரும் என்பேன் அப்பனே......

எதை என்றும் அறிய அப்பனை அதனால் நீங்கள் பின் சரியாகவே பின் வழிமுறையை பயன்படுத்தா விடில் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே பின் அக் குருவானது பின் இவ் அணுவை தாக்கும் பொழுது அப்பனே மீண்டும் எதை என்றும் அறிய அறிய கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும் அப்பனே.

அதை மாற்றும் விதமாக அப்பனே நல்வழியில் சென்றால் அப்பனே நிச்சயம் அது தாக்குகின்ற பொழுது அதாவது குருவின் எதை என்று அறிய கிரகத்தில் உள்ள அணுவானது தாக்குகின்ற பொழுது அப்பனே நிச்சயம் எதை என்று கூட நல்வழி தான் ஆகுமப்பா!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே குரு பலம் வந்துவிட்டது பின் ராகு பலம் வந்துவிட்டது....அப்பனே சனிபலம் வந்துவிட்டது என்பதாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!!

நீங்கள் செய்ததற்கு நீங்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏழரை (சனி) தன்னில் கூட பல பெரிய ஆட்களைக் கூட அப்பனே பின் சனியவன் உயர்த்தி எதை என்று கூட அப்பனே இன்னும் இன்னும் சரியான வழியில் கர்மங்களை அப்பனே எவை என்றும் அறிய அறிய தண்டனை அப்பனே உண்டு எதனால் என்பதைக் கூட!!!!!

"""""முக்கிரகங்கள்!!! என்பேன் அப்பனே !!!!!

சனி!!!!!  ராகு!!!!  பின் எவை என்றும் அறிய அறிய கேது!!!!  அப்பனே!!!! 

இவைகளை யாராலும் எவை என்று கூட எவ் பரிகாரத்தை செய்தாலும் கூட இவர்களை நிச்சயம் தடுக்க முடியாது என்பேன். அப்பனே!!!!!

இவர்கள் எதை என்றும் அறிய அறிய ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் எவரவர் என்பதையும் கூட அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

நல்முறையாகவே பக்திக்குள் நுழைந்து விட்டால் தவறு செய்யாதீர்கள் அப்பனே பக்திகள் இல்லாவிடிலும் கூட நீங்கள் அப்படியே சென்று விட்டாலும் யாங்கள் உங்களை அழகாக பார்த்துக் கொள்வோம்!!!

எதை என்று கூட மீண்டும் இவ்வளவு நல்லவனாக இருக்கின்றானே ஆனால் பக்தி தெரியவில்லையே என்று நிச்சயம் எவை என்று கூட ஓர் நிறுத்தம் போல் செய்துவிட்டு மீண்டும் அழைத்து பக்திக்குள் நுழைத்து மீண்டும் உயர வைப்போம் அப்பனே

ஆனால் பக்திக்குள் இருந்து ஏமாற்றுவது தான் பெரும் தரித்திரம் அப்பா இதைத்தான் மனிதன் செய்து கொண்டிருக்கின்றான்  அப்பனே!!!!!

யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய கோபங்கள் அப்பனே இன்னும் பொறாமைகள் அப்பனே இன்னும் காமம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே.... இவ்வுலகத்தில் எவை என்று அறிய அறிய அப்பனே பல திருத்தலங்கள்....

ஆனால் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!!!

ஒருவனை பார்த்தேன் யான்!!!! அப்பனே எதை என்று கூட பக்தி!!!

ஆனாலும் யான்தான் சித்தன் என்று சொல்லிவிட்டான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பொய்களப்பா பொய்கள்!!!!

சித்தனுக்கு அனைத்தும் தெரியும் அப்பனே!!! ஏற்கனவே சொல்லிவிட்டேன் """பறப்பான் நீரில் மிதப்பான்!!! அப்பனே அக்னியில் அப்படியே சென்று விடுவான் அப்பனே இன்றைய நிலத்தில் இங்கே இருப்பான் நாளை எங்கோ இருப்பான் அப்பனே!!!!

ஓர் நொடி!!!! ஓர் நொடியில் எங்கெங்கோ சுற்றி வருவான் அவன் தான் சித்தன் அப்பனே!!!! 

ஆனால் இன்றைய அளவில் அப்பனே பெயருக்குத்தான் அப்பனே சித்தன் என்று வைத்துக்கொண்டு ஆனாலும் சொல்கின்றேன் அப்பனே சித்தன் என்று பெயரை வைத்துக் கொண்டான் ஆனால் பின் பெண்கள் எல்லாம் எவை என்று கூட நம்பி நம்பி அவனை நம்பி நம்பி சென்றார்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே பின் அவந்தனோ!!!!  எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்படி செய்தால் நலமாகும் என்பதை எல்லாம் அப்பனே கற்புக்களை எல்லாம் அழித்துவிட்டு ஏமாற்றி விட்டான் அப்பனே!!!!!

இவையெல்லாம் அடுக்குமா??????????  அப்பனே!!!!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் நிச்சயம் யான் தண்டனை கொடுத்தே ஆக வேண்டும் அப்பனே!!!!

எவை என்று கூட பின் என்னை வணங்கினாலும் யான் தண்டனை இனிமேல் கொடுப்பேன் சொல்லிவிட்டேன் அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று கூட!!!

பின்பு எதை என்று கூட யான் அகத்தியனை வணங்கினேனே ஒன்றும் செய்யவில்லையே அகத்தியனின் மந்திரங்களை சொன்னேனே!!!!!!! சித்தர்களின் மந்திரங்களை சொன்னேனே!!!!! எவை என்று இறைவனின் மந்திரங்களை சொன்னேனே!!!!! என்றெல்லாம் அப்பனே!!!!!......... நிச்சயம் தகுதிகள் இல்லை அப்பனே தண்டிப்பேன்!!!! தண்டிப்பேன்!!!!! தண்டிப்பேன்!!!!! அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எந்தனுக்கு எதற்காகடா எவை என்றும் அறிய அறிய அப்பனே பூசைகள் பல பல வழிகளிலும் கூட

அப்பனே யான் எதுவுமே கேட்கவில்லை......

நல்லோர்களாக வாழுங்கள்!!! அன்பை காட்டுங்கள்!!!!

இவ்வாறு காட்டினாலே யானே உன்னிடத்தில் வருவேன்!!!! உந்தனுக்கு என்னென்ன தேவையோ அப்பனே அதை அனைத்தும் கொடுப்பேன் அதை விட்டுவிட்டு என்னை குளிப்பாட்டுவது எந்தனுக்கு குங்குமம் இடுவது சந்தனம் இடுவது அப்பனே!!!!! இவையெல்லாம் நியாயமா!!!???????

இதையெல்லாம் விட்டுவிட்டு நல்லதை செய்தாலும் பரவாயில்லை ஆனால் கெட்டதை சொல்லிக் கொண்டிருக்கின்றான் பொறாமை மேல் பொறாமை அப்பனே!!!

அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே மோட்சத்திற்கு நிச்சயம் நீங்கள் வரவேண்டும் என்றால் நிச்சயம் கஷ்டங்கள் படத்தான் வேண்டும்!!!!

அப்பனே பல காடுகள் பல மலைகள் ஏறி ஏறி திரிந்து ஒருவன் சொன்னானாம்!!!!.....

இறைவன் நம் பக்கத்திலே இருக்கின்றான் என்று!!!....

அப்பனே காடுகள் மலைகள் ஏறும் பொழுதே உன் கர்மா அழிந்து விடுகின்றது அப்பனே பின்பு அங்கிருந்தே சித்தர்கள் எவை என்று கூட இறைவன்கள் பக்கத்திலே இருந்து விடுகின்றான்!!!! அப்பொழுது தான் தெரியும் அப்பனே!!!

அதனால் அலைந்து திரிந்து அப்பனே சென்றால் தான் பின் கர்மாக்களும் நீங்கும் பல வழிகளிலும் கூட இன்னல்களும் நீங்கும் அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே யாங்கள் இவ்வுலகத்தை நிச்சயம் மாற்றத்தான் போகின்றோம் சொல்லி விட்டோம் அப்பனே!!!!!

யாராலும் ஒன்றும் செய்ய இயலாது!!!!!

எதை என்றும் அறிய அறிய பொருத்தது போதும்!!!! போதும் !!!அப்பனே இப்படியே சென்று கொண்டிருந்தாலும் அப்பனே பின் மனிதர்கள் சித்தர்கள் இல்லை என்ற நிலைமைக்கு!!......... எவை என்று அறிய அறிய மனிதனே யான் சித்தன் யான் காகபுஜண்டன்.... யான் முருகன்!!!!......  யான் தான் சிவன் என்று சொல்லிவிட்டு இருப்பான் அப்பனே!!!!

அவ்வளவு பின் கர்வம் ஏற்பட்டு விட்டதப்பா!!!!! மனிதனுக்கு!!!!!!!

அப்பனே  இன்னும் என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே !!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன்!!!!!

அகத்தியன் பக்தன் என்றால் அப்பனே சிறிது... அவனை உள்நோக்கிப் பாருங்கள் அவன் என்னென்ன செய்கின்றான் என்று!!!!

ஆனாலும் அப்பனே நம்பி விடாதீர்கள் என் பெயரைச் சொல்லியும் கெடுப்பார்களப்பா!!!!!

என் பெயரைச் சொல்லியும் ஆசிரமத்தை அமைப்பார்களப்பா!!!!!

என் பெயரைச் சொல்லியும் எதை எதையோ செய்வார்களப்பா!!!!!

நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய

எதை என்று கூட!!!!

என்னை அன்பால் வணங்குங்கள்!!!

அகத்தியனே!!!!! தந்தையே!!! அப்பா!!!! என்று வார்த்தை கூறுங்கள் யான் ஓடோடி உன் இல்லத்திற்கே வந்து விடுகின்றேன்!!!! 

ஆனால் அப்பனே மயக்கி பேசும் வார்த்தைகளை கூட ஆசை வார்த்தைகளை கூட அகத்தியன் எவை என்று கூட இருக்கின்றான் அகத்தியன் என்னிடத்தில் பேசுகின்றான் என்பதை எல்லாம் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!

அனைத்தும் உன்னிடத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அவன் எடுத்துவிட்டு சென்று விடுவான் அப்பனே உன்னை அனாதையாக விட்டு விட்டு செல்வான் அப்பனே!!!!

இதனால் தான் சொல்கின்றேன் முதலில் அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய அதனால் யாரையும் நம்பி விடாதீர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!! 

என்னை எவையென்றும் அறிய அறிய அப்பா!!! என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள் தந்தையே!!! அகத்திய மாமுனிவரே!!!! எதை என்றும் அறிய அறிய என்று சொல்லுங்கள்!!!

யான் உங்களுக்கு வழிகாட்டுவேன் அப்பனே!!!

பின் எவை என்றும் அறிய அறிய உலகம் அப்பனே பொய்யானதப்பா!!!!!

எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றது!!!

எங்களை அதாவது சித்தர்களை வைத்து பிழைத்து எவை என்றும் அறிய அறிய அன்னதானங்கள் செய்கின்றோம் வேறு எது எதுவோ செய்கின்றோம் என்றெல்லாம் பணங்கள் பிடுங்கி பிடுங்கி அவன் செய்வதில்லையப்பா!!!!!

ஏதோ சில!!.......... செய்துவிட்டு பின்பு அவன் காசுகள் எடுத்து விடுகின்றான் அப்பா!!! ஒரு பயனும்  இல்லையப்பா!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இவ்வுலகத்தை படைத்தவன் இறைவன் அவனால் செய்ய முடியாதது மனிதனால் செய்ய முடியுமாம்!?!?!?!?!?!? 

அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே அதனால் தான் ஆறாவது அறிவு ஒன்றை இறைவன் படைத்து வைத்திருக்கின்றான்!!!! எதை என்று கூட அதை ஒழுங்காக மனிதன் பயன்படுத்தியதாக சரித்திரம் இல்லையப்பா!!!!!

அதை பயன்படுத்திக் கொண்டால் யாங்கள் உங்களிடத்தில் வருவோமப்பா!!!!!! 

அப்பனே யான் சிரஞ்சீவி ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!!

பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஒவ்வொருவர் நிலைமையும்!!!!

எவை என்று கூட நோய்கள் எதற்காக வருகின்றது??? அப்பனே!!!

நீ செய்யும் வினைதானப்பா நோய்!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய துன்பங்கள் ஏன் வருகின்றது??? அப்பனே!!!!

நீ செய்கின்ற அப்பனே எவை என்று கூட வினைதானப்பா!!!!! 

அதனால் அப்பனே ஒவ்வொரு வினைக்கும் வரும் காலங்களில் எவை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் யான் செப்புவேன்!!!

ஆனாலும் அதை செய்து விட்டு மீண்டும் தரித்திரத்திற்குள் தான் நுழைவான் கர்மத்தைத்தான் சேர்த்துக் கொள்வான்!!!!

அப்பனே எவை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் அப்பனே அன்பானவர்களே எதை என்று கூட அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!! அனைவரையும் யான் பார்த்து விட்டேன்!!!! லோபாமுத்திரையோடு வந்து அப்பனே!!!! 

கவலைகள் இல்லை நலம் அப்பனே  இன்னும் இன்னும் ஏனைய வாக்குகளையும் கூட நிச்சயம் செப்புவார்கள் அப்பனே........ 

இவ்வுலகம் சித்தர்கள் உலகம்!!!  செப்பி விட்டேன் அப்பனே!!!!! 

மாற்றுவோம்!!!! மாற்ற வைப்போம் அப்பனே!!!! 

பின் விதியில் என்னவாக இருந்தாலும் விதியினை கூட நாங்கள் மாற்றும் தகுதி எங்களுக்கு உண்டு அப்பனே!!!! 

எதையென்றும் அறிய அறிய நிச்சயம் அப்பனே ஆசிகள்!!!! ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  2. எம்பெருமானே ஞானக்கடலே நின் திருத்தாள் போற்றி போற்றி

    ReplyDelete
  3. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete