​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 4 December 2021

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்!



வணக்கம்! அடியவர்களே!

கோடக நல்லூர் பிரஹன் மாதவ சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம் 12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு  நடை பெறுகிறது.

"என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும்" * என அவர் விருப்பம்.

திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அகத்தியர் அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.

+917904612352

அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று உழவாரப் பணி செய்து குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

மற்றவை பின்னர் பார்ப்போம்.

ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.........தொடரும்!

12 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. ஓம் குருவே போற்றி
    ஓம் குருவடி சரணம்

    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சரணம்

    ReplyDelete
  3. Om Namashivaya
    Om Namashivaya
    Om Namashivaya

    ReplyDelete
  4. ஓம் ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. ஓம் அகத்தீசாய நம🙏
    Sir please thodarndhu post podunga🙏🙏

    ReplyDelete
  6. ஓம் அகத்தீசாய நம🙏
    Sir please thodarndhu post podunga🙏🙏

    ReplyDelete
  7. நன்றி அகத்தியருக்கு எவ்வளவு கூறினாலும் தகும். "என் சேய்கள்" இந்த ஒரு வார்த்தையில் உள்ளம் சகலமும் பெற்றதாக உணர்கிறது. தயவு செய்து இத்தனை நாள் இடைவெளி எல்லாம் விடாதீர்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, நீண்ட இடைவெளி கவலை கொள்ள செய்தது

      Delete
  8. vaazthukkal iyya.om agathesa potri

    ReplyDelete
  9. அகத்தியர் பொது வாக்கு கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. அகத்தியர் தான் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை தூக்கி எறிந்து சிவன் உரைத்த நல்ல ஆன்மிகவாதி நாட்டை ஆள ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த உலகம் நல்லவர் கையில் ஒப்படைக்க பட வேண்டும்.

    ReplyDelete
  10. ஐயா அடுத்த அருள் வாக்கை படிக்க ஆவலாக உள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா .அந்த நாள் இந்த வருடம் மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் ஏதேனும் இருக்கிறதா என்று அகத்திய பெருமானிடம் கேட்டு சொல்லுங்கள்..
      நன்றி

      Delete