​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 9 March 2016

சித்தன் அருள் - திருவண்ணாமலையில் சிவராத்திரி - 2016

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறை, சித்தர்கள் ஆட்சி புரியும் திருவண்ணாமலையில் இந்த வருட மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. "அகத்தியரின் சித்தன் அருள்" அடியவர்கள் சென்று, கொண்டு தந்த ஓரிரு புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.







 ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

2 comments:

  1. ஜீவ நாடி தற்போது பார்க்க முடியுமா,மிகவும் சோதனையாக உள்ளது..
    நன்றி

    ReplyDelete