ஓம் அகத்தீசாய நம!
திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை :
*நோக்கம் :
( 31/08/2025 - ஞாயிறு) அன்று குருநாதர் அகத்தியரின் உத்தரவின் பேரில் உலக நன்மைக்காக நாம் அனைவரும் இணைந்து திருவண்ணாமலையில் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை செய்தல்:
கூட்டு பிரார்த்தனை செய்யும் இடம் (மண்டபம்) : ராஜாராணி மஹால், அவலூர்பேட்டை பைபாஸ் சந்திப்பு அருகில், திருவண்ணாமலை.
ஊர் : திருவண்ணாமலை (திரு அண்ணாமலை)
மாவட்டம் : திருவண்ணாமலை
நாள் : 31/08/2025 (ஞாயிறு)
நேரம் : காலை 08:00 மணி முதல் மாலை 06 மணி வரை.
உலக நன்மைக்காக திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் சிவபுராணம் கூட்டு பிரார்த்தனைக்கு தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாேம்!🙏
சிவபுராணம் கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கூகுள் பார்ம் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று படிவத்தை பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/8GuutrAbacsqjCii6
உலக நன்மைக்காக சிவபுராணம் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகாெள்ள அன்புடன் அழைக்கின்றாேம்.
அனைவரும் வருக, குருநாதர் அருள் பெறுக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்....;தொடரும்!
No comments:
Post a Comment