​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 30 June 2025

சித்தன் அருள் - 1888 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!







10/5/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். காக்கும் சிவன் காசி கங்கைக்கரை. 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!

அப்பனே நிச்சயம் தன்னில்  கூட அப்பனே அழிவு நிலைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு கலியுகத்தில். 

இதனால்தான்.. அப்பனே நிச்சயம் அவ் அழிவிலிருந்து உனை நீ காப்பாற்றி மற்றவர்களையும் கூட... காப்பாற்றுவாய் என்பதற்கிணங்க... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட சில வாக்குகளையும் ஏற்படுத்தி ஏற்படுத்தி.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்.. மனிதனுக்கு தெளிவுபடுத்தவே.. சித்தர்கள் யாங்கள்!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் மனிதன் பின் அதாவது அதைக் கூட ஏற்காமல் அப்பனே சென்று கொண்டு... அப்பனே அனைத்தையும் இழந்து மீண்டும்... அப்பனே இறைவனிடத்தில் வந்து... அப்பனே பின் யான் அதைச் செய்தேன்... இதைச் செய்தேன் என்றால் அப்பனே!!!.. எப்படியப்பா??? இறைவன் பொறுப்பேற்பான்.. அப்பனே. 

ஏன்? எதற்காக? மோர் தானங்கள் செய்யச் சொன்னேன் என்றால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே ஆனாலும் சில பேர்.. கேட்கலாம்!!!

ஏன் ? காசுகள் இல்லையா!??.... நிச்சயம் அவன்  நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் அதாவது பின் அறிந்தும் குடிக்கட்டுமே குடிக்கட்டுமே... என்று அப்பனே!!!

(அவரவர் தன் காசில் வாங்கி குடிக்கட்டுமே என்று)

அப்பனே பின் ஒரு பக்தன் அப்பனே ஒருவன்... கேட்கின்றான் அப்பனே நிச்சயம்... பின் அகத்தியன் என்ன??? பின் அதாவது மோர் தானம் செய்ய சொன்னானா????... என்ன?!!!.. என்றெல்லாம் அப்பனே! 

ஏன்? எதற்கு ? என்றால் அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ் வெயில் நேரத்தில் அப்பனே... அதிக கதிர்கள் அப்பனே... உடம்பில் படுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே நிச்சயம் அதாவது... தற்பொழுது எல்லாம் அப்பனே பின் அதிகமாக பரவிக் கடக்கும் அப்பனே நிச்சயம்.. தன்னில் கூட புற்று நோய்கள்... அப்பனே இவை தன் .


(சித்தன் அருள் 1636 பெங்களூர் சத்சங்க வாக்குகள் பாகம் 10 ல்.


மேலிருந்து அதாவது சூரியனிடமிருந்து வரும் ultraviolet rays infra red rays... இவற்றின் தாக்குதலால் புற்று நோய்கள் அதிகமாக ஏற்படும்..

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே வர வர அப்பனே ஒரு நோய் தாக்கும் அதாவது புற்று (புற்றுநோய்) என்கின்றார்களே அப்பனே ஏன் எதற்கு அப்பனே இதனைப் பற்றி யான் விவரித்து விட்டேன் அப்பனே.... இதனால் அப்பனே 

அங்கு மேலே அப்பனே 

"""" புற !!  """"அக !!!! என்றெல்லாம் அப்பனே கதிர்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அவை நேரடியாக மனிதர்களை தாக்குமப்பா வரும் காலத்தில் அப்பனே. 

என்று ஏற்கனவே வாக்குகள் உரைத்திருக்கின்றார். 

மீண்டும் பெங்களூர் சத்சங்க வாக்குகளை படிக்க.. மேலும் புரியும்) 


அப்பனே இவை தன் மனிதனுக்கு.. அப்பனே நிச்சயம்.. அப்பனே பின் ஏற்பட ஏற்பட வரும் காலங்களில்.. என்பேன்...அப்பனே

 வரும் காலத்தில் அப்பனே... இதனால் அப்பனே பல தொல்லைகளும் கூட... அப்பனே. 

இதற்கு தீர்வுகள் உண்டா???? என்பதை எல்லாம் அப்பனே.. முன்னே எச்சரிக்கையாகவே... கூறிவிட்டேன் அப்பனே! 

(பெங்களூரு சத்சங்க வாக்கில் மேற்கூறிய பதிவிலேயே இதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?? என்பதை குருநாதர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்!!

இதனால்தான் அப்பனே மரம் செடி கொடிகளை நடுங்கள் என்று சொல்லிவிட்டேன் அப்பனே 

அதையும் கூட பின் எவை என்று கூட ஏற்று கொள்ளாவிடில் அப்பனே பின் அறிந்தும் கூட பின் தாக்கும் பொழுது அப்பனே அவையெல்லாம் அப்பனே தீர்ப்பதற்கு வழிகள் இல்லை அப்பா 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

செல்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது தன்னுடைய அறிந்தும் கூட அப்பனே உண்மையான எவை என்று புரிய புரிய தன் உடம்பில் பல கோடி செல்கள் இருக்கின்றது அப்பனே உயிருடனே எதை என்று கூட அப்பனே... அவை நேரடியாக தாக்கும் பொழுது அவ் செல்கள் அழிந்து கொண்டே வரும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உயிர் பிழைக்க முடியாதப்பா.. அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... ஔஷதங்களை (குருநாதர் கூறிய மூலிகை மருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அப்பனே

அவை (உடம்பில் உள்ள செல்கள்) உயிருடன் இருந்தால் எந்நோயும் வராதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே. 

மேலும் விளக்கத்திற்கு மீண்டும் ஒருமுறை அந்த  வாக்கினை படிக்கும் பொழுது புரியும்)

அப்பனே இவை தன் அப்பனே அதனால்.. அப்பனே பின் அதாவது... பசு தன்னில் இருந்து அப்பனே  பிரித்தெடுக்கும் என்பதை கூட..... பால்!!.. இன்னும் இன்னும்..(தயிர் மோர் நெய்)... அறிந்தும் கூட இவை தன் அப்பனே... நிச்சயம் அவை தன் கூட அப்பனே... மனிதனுக்கு அவை தன் கூட அப்பனே... அதாவது மோர் அப்பனே பின்... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட...

அப்பனே எதை என்று புரிய... நிச்சயம் கொடுத்துக்கொண்டே இருந்தால்... அப்பனே நிச்சயம் அவை...தன் அதாவது அக்கதிர்களை தடுக்குமப்பா!!!.... அதற்கு (மோர்) சக்திகள் பலமப்பா!!!

அப்பனே அறிந்தும் இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே உடம்பில் அதாவது... அப்பனே பின் அதாவது அவ் வெயில் அதிகமாக படுகின்ற பொழுது... அப்பனே உடம்பில் அப்பனே பின்... சில சில அப்பனே பின் அதாவது... பின் அத் துகள்களும் கூட (புற்றுநோய் செல்கள்.. அதாவது துகள்கள்) அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வளருமப்பா!!!

அத் துகள்களை அப்பனே... வளர்த்தி விட்டால் ஏதும் செய்ய முடியாதப்பா!!!... அது வளருகின்ற பொழுதே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் (மோர்) அப்பனே... நிச்சயம் கொடுத்தால் அப்பனே
அப்படியே பின்.. தடுத்து விடும் என்பேன் அப்பனே!!


இதனால் தான் அப்பனே இதையும் அதாவது ஒரு நோய் தீர்க்கும் அளவிற்கு.. பின் நிச்சயம் பின் இதை கொடுத்தால் அப்பனே... உந்தனுக்கும்.. புண்ணியம் சேரும் பின்.. உன் பிள்ளைகளுக்கும்.. பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் புண்ணியம் சேரும்... என்பதற்கிணங்கவே அப்பனே நிச்சயம் பின்.. தானங்கள் செய்யச் சொன்னேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே ஒவ்வொரு விஷயத்திற்கும் சித்தன் சொன்னால்.. அதற்கு பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே. 

ஏன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதனால் தான் அப்பனே மனிதன்.. அப்பனே பின்  புண்ணியங்கள் இல்லாமல்... ஏதும் செய்ய முடியாதப்பா!!!

பாவங்கள் அப்பனே பின் அதாவது... பாவத்திலே அப்பனே பிறந்துள்ளான் மனிதன்.. அப்பனே கலியுகத்தில்.. அப்பனே!!

இதனால்தான் அப்பனே... நிச்சயங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்தவே.. அப்பனே இவையெல்லாம் பின் நிச்சயம் தன்னில் இவையெல்லாம் செய்யச் சொன்னேன். 

ஆனாலும் பின் (மூலிகை) நீரையும் கொடுக்கச் சொன்னேன்... அறிந்தும் கூட!!

ஏன்? எதனால்? என்றால் அப்பனே!!!... நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும்... கொடுத்துக் கொண்டே வந்தால் அப்பனே... நிச்சயம் அப்பனே மற்றவர்களும் தெளிவு பெறுவார்கள்.. நிச்சயம் இவ்வாறு கொடுத்தால் நன்று என்று அப்பனே!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின்... வாயில்லா ஜீவராசிகளுக்கும் கொடுக்கச் சொன்னேன்...

ஏன்??.. எதற்காக?? என்று... சற்று சிந்தியுங்கள் என்பேன். அப்பனே!!! எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அப்பனே அதாவது அப்பனே... நிச்சயம் பின் அதாவது நீர்... இன்னும் எவை என்று கூற தானங்கள் செய்தால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாயில்லா ஜீவராசிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின்  அறிந்தும் கூட..... மகிழுமப்பா!!

இதனால் அப்பனே பின் நிச்சயம்... அவற்றிலிருந்து அப்பனே வரும்...   """"ஒளி !!! எவை என்று புரிய அப்பனே நிச்சயம்... தன்னில் கூட அப்பனே பன்மடங்கு உயர்ந்தது என்பேன் அப்பனே... பரிசுத்தமாக அப்பனே பின் மனிதனும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட சந்தோசம் அடைவான் என்பேன் அப்பனே!!.... எப்படி அவை சந்தோசம் அடைகின்றதோ அப்பனே அதே போல் நிச்சயம் தன்னில் கூட!!

இதனால்தான் அப்பனே... ஆனாலும் கடைசியில் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

( வாயில்லா ஜீவராசிகளிடமிருந்து வரும் ஒளி எங்கிருந்து வருகின்றது அது எப்படி ? செயல்படும் என்பதை பற்றி குருநாதர் ஏற்கனவே இந்த வாக்கில் உரைத்துள்ளார்

Monday, 26 September 2022
சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் திருவண்ணாமலை

அதனால்தான் சொன்னேன் அப்பனே நிச்சயம் இதனையும் என்று அறிய அறிய பல பல புண்ணியங்களையும் செய்யச் சொன்னேன் அப்பனே!!!

ஏதாவது ஒரு உயிரினத்திற்காவது தானங்கள் செய்யுங்கள் என்று!!!

ஆனாலும் அப்பனே அவ் ஒளியானது விண்வெளியில் இருந்து எதை என்றும் அறியாது அப்பனே ஆனாலும் இதிலும் கூட சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அப்பனே எதை என்று நிரூபிக்க!!!

ஆனாலும் ஒன்றின் பின் ஒன்றாக வருவதாக ஆனாலும் அக்கோடுகளின் தன்மை எங்கெங்கே அதிகம்????

ஆனாலும் அதிகமாக ஈர்க்கப்படுவது முதலில் கோமாதாவை தான் யான் சொல்வேன்!!!! அப்பனே!!! 

அக்கோமாதாவிற்கு தான் அதிகம் ஈர்க்கும் சக்தி உடம்பில் உள்ளது என்பேன் அப்பனே!!!!! அவ் சேமிப்பு!! 

ஆனாலும் இதையென்று அறிய அங்கே அவைகளுக்கு அன்னமிட்டால் அக் கோமாதாவின் சக்திகளும் மனமகிழ்ந்து உண்ணும் பொழுது கூட அத்திறன்கள் எதை என்று கூற சக்திகள் கோமாதாவின் வாயிலிருந்து வெளிப்படும் என்பேன்!!!! ஆனால் பரிசுத்தமாகலாம்!!! அதனால்தான் யான் சொன்னேன்!!

அப்பனே கேளுங்கள் எதையென்று அறிவிக்கும் அளவிற்கு கூட..... ஒவ்வொரு ரகசியம் கூட அறிவியல் ரீதியாகவே உரைத்துக் கொண்டே இருக்கின்றேன் இப்பொழுது கூட!!!!

எதற்காக?? செய்யச் சொன்னேன் என்று கூட!! தெரிந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே இவை மட்டுமில்லாமல் பைரவ வாகனங்களுக்கும் இவைதான்!!! அவை சந்தோசம் அடையும் பொழுது எதை எவற்றிலிருந்து கூட அவை தனக்கும் யான் எதை என்று உணராமலே பின் ஏதாவது உணவை பின் கொடுக்கச் சொன்னேன்!!!!

ஆனாலும் அவை தன் எவை என்று உணர பின் அவை தன் வாலாட்டி தின்னும் பொழுது அவ் எதை தின்னும் பொழுது கூட குறிப்பிட்ட சக்தியானது அவ் பைரவ வாகனத்தின் வாலில் இருந்து வெளிப்படுகின்றது!!! அப்பனே இதை என்று கூட!!!

ஆனாலும் அக்கோடானது வாலில் தான் சக்தியை காட்டுகின்றது என்பேன்!!!!
இதனால் நிச்சயமாய் பின் அவ் சக்தியானது நம்மிடையே ஈர்க்கும்!!!

ஆனாலும் எதை எவற்றினின்று கூட அமைதியாக பின் இறைவனை நினைத்து கூட எதையென்று அறியாமலே!!!

அதனால் வாயில்லா. அதாவது பின் பேசும் திறன் குறைந்துள்ள ஜீவராசிகளுக்கு  ஏனென்றால் உணவளிக்கச் சொன்னேன் என்றால் நிச்சயம் ஆனாலும் இதில் மறைமுகமாகவும் சூட்சுமங்கள் ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இதையென்றும் அறியாத அளவிற்கும் கூட பின் ஆனாலும் இதன் தன்மையை அதன் ஈர்க்கும் சக்தியை அதிகம் பெற்றுள்ளது அப்பனே!!!

இதனால்தான் இதையென்று உணராத அளவிற்கு கூட பின் இவ் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அன்னத்தை இடச் சொன்னேன் அப்பனே!!!

பாருங்கள் அப்பனே ஒன்றை ஒன்று ஏனென்று அப்பனே!!!

வாயில்லா ஜீவராசிகளும் பின் பல இல்லத்தில் கூட யான் பார்த்திருக்கின்றேன்!! அப்பனே!!! வளர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!

ஆனால் அவர்கள் எல்லாம் உயர்வுகள் அடைந்து கொண்டே தான் இருக்கின்றார்கள்!!!!

ஏன் எதனால் அப்பனே நிச்சயமாய் அவ் பின் விண்வெளியில் இருந்து சக்தி நிச்சயம் வாயில்லாத ஜீவராசிகளுக்கு அதிகம் அதனுள் எதை என்று குறிப்பிட்ட அளவிற்குக் கூட அதன் அருகிலே நாம் இருந்தால் அப்பனே பின் எவ்வொரு சக்தியும் அதாவது எவ்வித தீய சக்தியும் நம்தனை அண்டாது என்பேன்!!!!

அவ் நல் சக்தியானது தீய சக்தியை அழித்து விடும் என்பேன்!!!! அப்பனே!!! 

இதனைத் தான் யான் சொன்னேன் அப்பனே செய்யுங்கள்!!!!

வாயில்லாத ஜீவராசிகளுக்கும் பல புண்ணியங்கள்  எதையென்று அறியாமல். 

ஆனாலும் இவற்றின் தன்மைகள் ஒளிந்து ஒளிந்து காணப்படுகின்றது அப்பனே!!!!

மீண்டும் இவ் வாக்கினை முழுவதும் படிக்க உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்)

அப்பனே இவை செய்வதற்கும்.. பின் புண்ணியவனாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பொழுதுதான்... இதை செய்யவே முடியும் என்பேன் அப்பனே!!!

நிச்சயம் புண்ணியங்கள் இல்லை என்றால்... இதைக்கூட செய்ய முடியாது என்பேன். அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அப்பனே செப்புகின்றேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே!!

அதனால் அப்பனே நிச்சயம் பின் தானங்கள் தர்மங்கள்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே... செய்ய முடியும் என்பேன் அப்பனே. 

அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே குறை கூறிக் கொண்டிருப்பான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்  அப்பனே... அவனை சார்ந்தோரையும் கஷ்டங்கள் படுத்தி படுத்தி... இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின்... என் பக்தனாயினும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... அப்பனே எவை என்று புரியாமல் கூட நிச்சயம் தன்னில் கூட... அப்பனே கஷ்டங்கள் பட்டுக் கொண்டே தான் இருக்கின்றான். 

அப்பனே ஏன் எதற்கு? சித்தனை வணங்கினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மோட்சம்... எவை என்று அறிய அறிய பின் ஞானம்... அப்பனே கிடைக்கும். 

ஆனால்... இன்றைய காலகட்டத்தில் அப்படியே ஞானங்கள் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள... மனிதரிடத்தில் தகுதிகள் இல்லையப்பா!! இல்லை!!

இதனால்தான் அப்பனே நிச்சயம் அப்பனே... பின் அனைத்திற்கும் காரணங்கள்... இருக்கின்றது அப்பனே..

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைகள் உண்டு... என்பதையெல்லாம் அப்பனே... ஏற்கனவே அப்பனே பின் அறிந்து.. செப்பிவிட்டார்கள் என்பேன் அப்பனே!!!

அனைத்தும் கூட அப்பனே பின் எவை என்று... கண்டறிந்தேன்... விஞ்ஞான முறையில் கூட!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே. 

இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அவ் விஞ்ஞானபடியே... நிச்சயம் தன்னில் கூட வாக்குகளும் கூட.. செப்பினால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட...

அவை மட்டும் இல்லாமல்... வரும் காலத்தில் இவ் புற்று நோய்கள்... அதிகரிக்குமப்பா!!!

அதுமட்டுமில்லாமல் புதுப்புது... நோய்களும் கூட அப்பனே உடம்பில் வந்து... பின் எவை என்று அறியாமல்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட வருகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பொழுது... ஒன்றுமே செய்ய முடியாதப்பா!!!

ஏன் எதற்கு அப்பொழுது ஓடோடி.. வருவார்களப்பா மனிதர்கள்!!!

இதற்கு என்ன தீர்வு???
இதற்கு என்ன தீர்வு??? என்று அப்பனே!!

ஆனால் அப்பனே... முன்னே யான் பல வாக்குகளிலும்... செப்பிவிட்டேன். 

மனிதா!!! எவை என்று கூற இதை ஏற்று... நிச்சயம் குழந்தாய் இதை ஏற்று செய்! செய்! என்று!!

ஆனாலும் எதையும் செய்வதில்லை என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே பின் கடைசியில் ஓடோடி வந்தால் அப்பனே நிச்சயம்... எப்படியப்பா???

இதனால்தான் அப்பனே... மனித இனம் இன்னும் எப்படி அழிய போகின்றது என்பதை எல்லாம்... அப்பனே எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன்.. அப்பனே. 

இதனால் அப்பனே... திருத்தலங்கள் அப்பனே பின் ஏன் போகச் சொன்னேன் என்றால் அப்பனே...

திருத்தலம்... பின் திருத்தும் தலம்!!! அப்பனே அதாவது பாவத்தை.. பின் நீக்கும் தலம் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பாவத்தை அப்பனே பின் அதாவது திருத்தி புண்ணியத்தை ஏற்படுத்தும் தலம் அப்பனே!!

ஆனாலும் அப்பனே.. பல விஷயங்கள் அடங்கியுள்ளது என்பேன் அப்பனே. 

இதனால் தான் அப்பனே பல.. பல திருத்தலங்கள் அப்பனே எப்படி.. நிச்சயம் கதிர்வீச்சுக்கள் அதிகமாக எவ்? எவ்? நட்சத்திரங்கள்... அப்பனே இன்னும் அப்பனே பின் பல கோடி... நட்சத்திரங்கள் அப்பனே அதில் கூட... அப்பனே சிறந்த நட்சத்திரங்கள் நிச்சயம்.. தன்னில் கூட அவ் கதிர்வீச்சுக்கள்... எங்கு விழுகின்றது?? என்பதை எல்லாம் அப்பனே!!... அறிந்து அப்பனே பின் அங்கு.. நிச்சயம் பின் போக சொன்னேன் அப்பனே! 

அவை மட்டும் இல்லாமல் பின் அக்கதிர்வீச்சுகளையும் கூட அப்பனே... மனிதனின் உடம்பில் உள்ள கதிர்வீச்சுக்கள் இரண்டும் சமமாகின்ற  பொழுது அப்பனே நிச்சயம்.. அப்பனே மாற்றங்கள் அதிர்ஷ்டங்கள் ஏற்படுகின்றதப்பா!!!

ஆனாலும் ஒவ்வொரு தலத்திலும் கூட இவ்வளவு நேரங்கள் நிச்சயம் இருக்க வேண்டும் என்பவையெல்லாம் அப்பனே... அதாவது அனைத்திற்கும் காரணங்கள் சொல்லிவிட்டேன் அப்பனே!!... அதாவது ஒன்றரை மணி நேரங்கள்... அப்பனே

(4/4/2025 கம்போடியா அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1827 ல்...

அப்பனே இன்னும் பல பல விஷயங்கள் திருத்தலங்களில் இருக்கின்றதப்பா!!!

அதை நிச்சயம் அப்பனே அங்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்பதை எல்லாம் அப்பனே...

பின் உடனடியாக சென்று வந்து விடுகின்றார்கள் என்று அப்பனே திருத்தலத்திற்கு!!

ஆனால் அதனால் ஒரு பயனும் இல்லையப்பா!!

அப்பனே நிச்சயம் ஒன்றரை மணி நேரங்கள் அங்கு தங்கி நிச்சயம் அங்கு தியானங்கள் உறங்கியும் வந்தால் சில சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதியப்பா என்று ஏற்கனவே குருநாதர் வாக்குரைத்துள்ளார்)

அதாவது ஒன்றரை மணி நேரங்கள் பின் ராகு காலம் ஆனாலும் அப்பனே!!! நிச்சயம் தன்னில் கூட பின் எமகண்டம் ஆனாலும் சரி... அப்பனே இன்னும் எதை என்று புரிய... அப்பனே பின் சுப முகூர்த்தம்... இன்னும் இன்னும் அப்பனே!!

ஆனாலும்... இடை இடையே அப்பனே பின்... மீண்டும் பின் எதற்காக... சொல்கின்றேன் என்றால் இவை... நிச்சயம் பின் அதாவது... 

""இவை சித்தர்களுக்கு இல்லையப்பா!! (காலங்கள் நேரங்கள் நாள் நட்சத்திரம்) 

இருப்பினும் இதையெல்லாம் மனிதன் பார்ப்பானப்பா!!

இதனால் அப்பனே நிச்சயம்!!!.... இதையெல்லாம் பார்க்க தெரிந்த மனிதனுக்கு... அப்பனே நிச்சயம் பல திருத்தலங்கள் எங்கு... கதிர்வீச்சுக்கள் விழுகின்றது???... நிச்சயம் தன்னில் கூட அங்கு பின்... ஒன்னரை (1 1/2) மணி நேரங்கள் அமர்ந்து தியானங்கள் செய்தால் அனைத்தும் தூரே போகும் என்பதெல்லாம் அப்பனே.. நிச்சயம் அப்பனே! 

இதனால் அப்பனே... நிச்சயம் பல பல... பின் நிச்சயம் தன்னில் கூட பின்... பழைய கால மனிதர்கள் இப்படித்தானப்பா!!!

நிச்சயம் ஒரு பத்து இருபது அல்லது முப்பது நாட்கள் அப்பனே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது திருத்தலங்களிலே தங்கி விடுவார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே ஏதோ ஒரு சமயத்தில்... நிச்சயம் தன்னில் கூட அதிகமாக பின்...ஒளி பின் நிச்சயம் படுகின்ற பொழுது.... அப்பனே அவன் கர்மாக்கள்... அதாவது பாவம் எவை என்று அறிய அறிய... அப்படியே அழித்து... புண்ணியத்தை அப்பனே!!!

பாவ அணுக்கள் புண்ணிய அணுக்கள் என்பவை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே .

இதனால் அப்பனே எவ்? மந்திரங்கள்.... ஜெபித்தாலும் அப்பனே எதைச் செய்தாலும் அப்பனே... இன்னும் இன்னும் அப்பனே புண்ணிய நதிகளில் குளித்தாலும் ????!!!!!


அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... சரியாகவே நிச்சயம் பின் சில திருத்தலங்கள் உள்ளது நிச்சயம் தன்னில் கூட. 

அங்கு செல்லாமல் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட பின் எதுவுமே மாறாதப்பா!!!

பின்பு நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது இறைவனுக்கு இதை செய்தேனே அதை செய்தேனே... என்றெல்லாம் அப்பனே பின் சொல்லிக் கொண்டே.. இருப்பானப்பா!!! அறிந்தும் கூட...

இதனால் அப்பனே ஏன்... பின் அனைத்தும் உங்களுக்காக பின் எவை என்று அறிய அறிய சொன்னேன்... அப்பனே..

இதை ஏற்று செய்பவர்களுக்கும் அப்பனே பின் ஈசன் அருள்கள் இருந்தால் தான் அப்பனே செய்ய முடியும் என்பேன் அப்பனே.

அப்படி இல்லை என்றால்... கஷ்டத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.. என்பேன் அப்பனே 

என் பக்தர்களையும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... நிச்சயம் குறை கூறிக் கொண்டே!! குறை கூறிக் கொண்டே!!

ஆனாலும் அப்பனே பின் யான் சொல்லியதை... ஒன்று கூட செய்யவில்லை என்பேன். அப்பனே. 

அப்பொழுது அப்பனே பின் இங்கு எவ்வாறு?? யான் கூறுவது?? என்பேன் அப்பனே!!

நடிப்புதானப்பா!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... அகத்தியன் அகத்தியன் என்று நடிப்பு தானப்பா!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அவ்வாறு... எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே... பல திருத்தலங்கள் உள்ளதப்பா... நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் அப்பனே... நிச்சயம் இன்னும் இன்னும் பக்தர்கள் அப்பனே எவை என்று கூற... சித்தர்களை (குடில்கள் ஆசிரமங்கள்) அப்பனே ஏற்படுத்தி!! ஏற்படுத்தி!!.... கோடி கோடியாக பின் அதாவது....

எனது பாடல்களிலும்... யான் குறிப்பிட்டு விட்டேன் அப்பனே... இன்னும் கலியுகத்தில் கோடி கோடியாக வருவார்களப்பா... திருடர்கள்!!!


(நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஞானப் பாடல்களில் 

ஞானப் பாடல்கள் 1

அகஸ்தியர் ஞானம் 1 ல்

நான்காவது பாடலில்

ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்

பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி

தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி

வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே!!!

அன்று ஏற்கனவே பாடி வைத்துள்ளதை குருநாதர் குறிப்பிடுகின்றார்)

நிச்சயம் அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே வேடம் அணிந்து.. கொண்டு ருத்ராட்சை அணிந்து கொண்டு... அப்பனே காவியை (உடுத்தி) ஏற்படுத்திக் கொண்டு!!! அப்பனே (திருநீறு ) பட்டையை தீட்டிக்கொண்டு அனைத்து பொய்களும் கூறுவானப்பா!!!

அனைத்தும் சரி செய்கின்றேன் என்று கூறுவானப்பா!!!

ஆனாலும் அவன் வாழ்க்கையையே... நிச்சயம் பின் அவனால் பார்த்துக் கொள்ள முடியாதப்பா!!!

அவை மட்டுமில்லாமல்... அப்பனே அப் பரிகாரம் செய்கின்றேன். இப் பரிகாரம் செய்கின்றேன்.... இதனால் நன்மைகள்... என்றெல்லாம் அப்பனே நிச்சயம்.... ஒன்றும் ஆகாதப்பா.

முதலில்.. அவனை அவனால் பின் பார்க்க முடியாது... நிச்சயம் தன்னில் எவை என்று புரிய அப்பனே... இதனால் அப்பனே நிச்சயம்... அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால்.. தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இறைவன் பொய்த்துப் போய் விடுகின்றான் இங்கு..

அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய... அதனால் அப்பனே திருத்தலங்கள்... அழியப் போகின்றது என்பேன் அப்பனே வரும் வரும் காலங்களில்....

ஏன் ?எதற்கு? என்றால் அப்பனே!!... நிச்சயம் மனிதனே... அழித்து விடுவான் என்பேன் அப்பனே!!

ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் இன்னும் இன்னும்... புரிய வைக்கின்றேன் என்பேன் அப்பனே.
இதனால் உலகத்தில் அப்பனே... பல பல திருத்தலங்கள் ..

.(அழிந்து காணப்படுகின்றது உதாரணத்திற்கு வியட்நாம் கம்போடியா இந்தோனேஷியா உள்ளிட்ட ஆலயங்கள்) 

ஏன்?? எதனால்?? என்பதை எல்லாம் அப்பனே... மனிதனே அழித்துவிட்டான் என்பேன் அப்பனே... ஏன் எதற்கு என்றால் அப்பனே பக்திகள் காட்டி காட்டி அப்பனே பின் அதாவது..

.(கோயிலுக்கு அடியில் கருவறைக்கு அடியில் மூலஸ்தானத்திற்கு அடியில் இறைவனுடைய சிலைகளுக்கு அடியில் என) 

 இதனடியில் தங்கங்கள் இன்னும் ஆபரணங்கள்... இவை எல்லாம் உள்ளது என்பவை எல்லாம்...செப்பி செப்பி இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாகவே... அப்பனே பின் உயர்வுகள் ஏற்படுத்தி.. அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பல அரசர்களையும் கூட எதை என்று பல பெரியோர்களையும் கூட... பின் பெரிய பெரிய உயர் பதவிகளில் வகிப்பவர்களை எல்லாம்.. அப்பனே பிடித்து (கைக்குள் போட்டு)

 இதன் அருகில் (பொக்கிஷங்கள்) இருக்கின்றது என்று தோண்டி தோண்டி.. எடுத்துவிட்டார்கள் அப்பனே!!

நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக... எதை என்று புரிய அப்பனே...

மனிதனுக்கு இவ்வாறா?????? புத்திகள் அப்பனே??!!?!? எதை என்று புரிய மனிதனுக்கு... இவ்வாறா?? புத்திகள் அப்பனே இறைவன் கொடுத்திருக்கின்றான் அப்பனே!!

இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட புத்திகள் இல்லாமல் பின்... நிச்சயம் தன்னில் கூட அப்பனே கலியுகத்தில்.. வாழ்வானப்பா மனிதன் அப்பனே!!!

குருநாதர் உரைத்த காசிவாக்கு பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 28 June 2025

சித்தன் அருள் - 1887 - அன்புடன் அகத்தியர் - பீமாசங்கர் வாக்கு!






9/5/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சுயம்பு ஹரிச்சந்திர மகாதேவ் மந்திர்.
பீமாசங்கர்-மஞ்சர்
சாலை, கோடேகான்,
மகாராஷ்டிரா 412408.

ஆதி மூலனை மனதில் எண்ணி... செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே எம்முடைய ஆசிகள்!!!

அப்பனே மனிதனுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பல பல வழிகளிலும் கூட!!!!! எங்கு...?? கிரகங்களின் ஆதிக்கம் அப்பனே எங்கு சக்திகள் உள்ளது???... என்பதை தெரிந்து அப்பனே ஓடோடி சென்றால் அப்பனே... அனைத்தும் நலமாகுமப்பா!!!

இவ்வாறு நலம் ஆகுகின்ற பொழுது.. அப்பனே பரிசுத்தமான பின் நிச்சயம் அப்பனே பின் இறைவனிடத்தில் கிடைக்குமப்பா... இதனால் அப்பனே அனைத்து நலன்களும்.. பெறுவார்.அப்பனே!!!!

 இதை மனிதன் உணர்வதே இல்லை என்பேன் அப்பனே... இதனால் அப்பனே மனிதன் பிறப்பெடுத்தாலும்... அப்பனே ஏன் எதற்கு... என்று பாதி வயதிற்கு... அப்பனே நிச்சயம் ஆசைகளோடே அலைந்து திரிகின்றான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்.. அவ்வாறு அவ் வயதுகளில் செய்த தவறுகள் மீண்டும் அப்பனே பின் ஒரு பத்து வருடங்களில் பாதிப்பு ஏற்படுத்தி விடுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பின் 40..., 45 பின் கடந்து விடுகின்றது! 

பின்பு தான் ஐயோ!!!!!!.... இறைவனை... மறந்துவிட்டோமே!! என்று எண்ணுகின்றார்கள் அப்பனே!!

மீண்டும் ஒரு சிலர் அப்பனே இளமையிலே நிச்சயம் தன்னில் கூட.. திருமணம் வேண்டும் இன்னும் பின் சுகங்கள் வேண்டும்.. என்பதற்கிணங்க அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவனை தேடுகின்றார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அனைத்தும் அப்பனே பொய்த்துப் போகின்றது அப்பனே நிச்சயம் மனிதனுக்கு. 

அதனால் நிச்சயம் இறைவன் என்ன கொடுப்பானா???... என்ற நிலைமை ஏற்பட்டு விடுகின்றது என்பேன் அப்பனே!!

இதனால் அப்பனே.. திறமைகளை பலமாக கொடுத்திருக்கின்றான் அப்பனே!!

ஆனால் பின் எப்பொழுதும் சரியாகவே பயன்படுத்த தெரியவில்லை என்பேன் மனிதனுக்கு.

இதனால்தான் அப்பனே பின் சித்தர்கள் பின் அதாவது.. மனிதனுக்கு புத்தியும் கொடுத்து நிச்சயம் தன்னில்  கூட எங்கு சென்றால்????பின் ஞானம் மோட்சம் ஏற்படும் என்பவையெல்லாம் விளக்கத்தோடு தெரிவித்து... கொண்டிருக்கின்றோம் நிச்சயம் தன்னில் கூட!!

அதற்கும் நிச்சயம் தன்னில் கூட... பின் தடை தாமதங்கள்... மனிதனுக்கு!!!

ஏனென்றால் பின் நம்பி நம்பி ஏமாந்து.. போயிருக்கின்றான் மனிதன்!!!... 


இதனால் நிச்சயம் தன்னில் கூட பின்... ஒழுங்காகவே சரியானதை கடைப்பிடித்தால் மட்டுமே நிச்சயம் வெற்றி கிடைக்கும்... அப்படி இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட... அவ்வாறே பின் ஒன்றும் தெரியாமல்... கஷ்டங்களோடே!!!!!!!!!!!!


 நிச்சயம் பின்.... இதையும் கூட நிச்சயம் தன்னில் கூட தேடி தேடி... அறிந்தும் எதை என்று அறிய அறிய... பின் அறியாமலும் வாழ்ந்திட்டு வாழ்ந்துட்டு கஷ்டங்களோடு... பின் இவன் மட்டுமில்லாமல்... நிச்சயம் அவனை சார்ந்தோர்களையும் கஷ்டப்படுத்தி... நிச்சயம் பின் பாவத்தை பின் சுமந்து... மீண்டும் புவி தன்னில் மீண்டும் பிறந்து... மீண்டும் மீண்டும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றான். 

அப்பனே இதனால்தான் அப்பனே பிறவி வேண்டாம் என்பதற்கிணங்கவே நிச்சயம் அப்பனே... பின் அதாவது மனிதனை தேடி சித்தர்கள்... நிச்சயம் பிறவி பலனை நீக்க வேண்டும்...அவ் பிறவி பலனை நீக்குவதற்கு நிச்சயம்.. உண்மைகள் தெரிந்தாக வேண்டும்.. அவை மட்டும் இல்லாமல் பல பக்குவங்கள் பட வேண்டும்...இவை தனக்கு இணங்க நிச்சயம் பின்... அவ்வாறாகவே நிச்சயம் பின் பட்டு பட்டு 
.. இதனால் பின் நல்படியாகவே... நிச்சயம் நல் மனிதராக மாற்றிட!!!!..................



 நிச்சயம்... சிலரை மாற்றினாலே நிச்சயம் பின் அனைத்தும் மாறிவிடும். 

ஆனாலும்  பின் இக்கலி யுகத்தில் நிச்சயம் பின் தாழ்வாகவே போய்க்கொண்டிருக்கின்றது பக்திகள். 

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை!! விடப்போவதில்லை என்றெல்லாம்!! எதனை என்று தீர்மானித்தும் கூட!!!

பின் மனிதனுக்கு அறிவுகள் இல்லாமல்... அதாவது பைத்தியமாக போகும் நிலையும் கூட... 



நிச்சயம் தன்னில் கூட அதாவது....இவ் அரிச்சந்திரன் நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் கூட... பல சேவைகள் செய்தான். 

ஆனாலும் அவ்வளவு கஷ்டங்கள்!!!! ஏன் வந்தது?????

நிச்சயம் பின் இறைவனுடைய குழந்தையப்பா அரிச்சந்திரன். 

நிச்சயம் இறைவனுடைய குழந்தைக்கே!!!.... இவ்வளவு கஷ்டங்கள் என்றால்!!......... நிச்சயம் தன்னில் கூட!!

ஆனாலும்... நீங்களும் கேட்கலாம் பின் அனைத்தும்.. பின் இறைவன் குழந்தைகளே ! என்று!!!

ஆனாலும்.. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... இன்னும் பின் நெருக்கமாக பின்... இவனை சோதித்தால்... என்னவென்றெல்லாம்!!!...

நிச்சயம் சோதித்து சோதித்து. பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் அறிந்தும் அரிச்சந்திரனுக்கு ஈசன்... தந்ததப்பா!!!.....பல பலங்கள்!!!

இதனால் அப்பனே... பல  பல பிறப்புகளில் பிறந்தாலும் பின்... நிச்சயம் தன்னில் கூட மன்னனாகவே ஆண்டு வந்தான் அப்பனே.. நிச்சயம்  இதனால் அப்பனே.

ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வளவு பின் கஷ்டங்கள் ஈசன் கொடுத்தாலும் ஈசன் பின்... ஈசனை மறப்பதில்லையே!!!
(அரிச்சந்திரன் ஈசனை மறக்கவில்லை) 

ஆனால்??????? இன்றைய மனிதன்.. கஷ்டங்களை அள்ளிக் கொடுத்து விட்டால் பின் இறைவன் இல்லை!!
சித்தன் இல்லை!!
நிச்சயம் பின் அதாவது.. சிறு வயதிலிருந்து யான் நன்மை செய்து கொண்டிருக்கின்றேன்!!! எந்தத் தவறும் யான் செய்யவில்லை!!!
எந்தனுக்கு ஏன் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது???
என்பதை கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டு.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட... அதாவது பின் அரிச்சந்திரன் மன்னனுக்கு பல வகையிலும் கூட.. தொல்லைகள் நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதாவது நிச்சயம் பார்வதி தேவியும் நிச்சயம் இவ்வாறாக... உன் பக்தனை சோதிக்கின்றாயே????
நிச்சயம் பின் அறிந்தும் கூட கருணை காட்டு என்று!!!
பின் நிச்சயம்.. தேவியே! ஈசனிடம் 
இப்படியும் அறிந்தும் பின் கருணை காட்டு!!! என்று!!

 ஈசனும்!!!!!.....நிச்சயம் தன் பிள்ளைக்கு நிச்சயம் இவ்வாறாக இருந்தால் தான் பின் உண்மை நிலை தெரியும்... நிச்சயம் பக்திக்குள் இவ்வாறு இருந்தால்தான் நிச்சயம் அனைத்தும் கிடைக்கும்... என்பதை இவன் மூலம் யான்.. பின் இவ்வுலகிற்கு நிரூபிக்க போகின்றேன்.. என்று ஈசனும்!!!


 நிச்சயம் அதாவது அதற்கு இவன் தானா??????? கிடைத்தான்? என்று பார்வதி தேவியும்.. நிச்சயம் தன்னில் கூட உலகத்திற்கு!!.. என்று!!

அதேபோலத்தான் அப்பனே... நிச்சயம் இவ்வாறாக இருந்தால் தான் ஈசனையும் பின் காண முடியும்... நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் பின் அதாவது.... இவ்வாறாக பொய் சொல்லாமை!!
நீதி நேர்மை தவறாமை!!
பின் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் இவ்வாறாக இருந்தால்... அனைத்து தெய்வங்களும் கூட உன்னை தேடி வந்துவிடும்.

நீயும் கூட நிச்சயம் பின் அறிந்தும் எதை என்று அறிய நிச்சயம் இறைவனைப் பார்த்தும் பின் திட்டலாம்... நிச்சயம் அதாவது இவ்வளவு... யான் நல்லவனாக இருக்கின்றேனே... நிச்சயம் எந்தனுக்கு இரங்க மாட்டாயா????.. ஏன் நான் திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும்??? நிச்சயம் என்னிடத்தில் நீ வா !! என்று!!!...

நிச்சயம் அப்பனே உடனடியாக வருவானப்பா இறைவன்!!!
அவ்வளவு கருணை படைத்தவன் அப்பனே!!

இதனால் அப்பனே... நிச்சயம்  தன்னில் கூட பல... வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே.... அரிச்சந்திரனை சோதித்தான் சோதித்தான் அப்பனே ஈசன். 

ஆனாலும்... அரிச்சந்திரன் அனைத்தும் பின் ஆகட்டும்!! ஆகட்டும்!!! (நடக்கட்டும்) என்றெல்லாம் அப்பனே!!!

ஆனாலும்.. அரிச்சந்திரன். நிச்சயம் தன் பக்தியை விட்டு விடவில்லை!!... நிச்சயம் தன்னில் கூட பின் நீதி நேர்மையை விட்டு விடவில்லை!!
நிச்சயம் பின் அறிந்தும் கூட உண்மையை.. பேசுதல் இன்னும் கூட... பரிசுத்தமாக இறைவனை நினைத்துக் கொண்டு இருத்தல்!!... என்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே.


இதனால் அப்பனே... பின் அவந்தனக்கு...(அரிச்சந்திரனுக்கு) ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாமல்.. போயிற்று!!!

இதனால் அப்பனே... நிச்சயம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டு பின் நிச்சயம் தன்னில் பின்... பொறு!!!!.....பொறு!!!... என்றெல்லாம்... அவன் மனதை அவந்தனே...... பொறுத்துக் கொண்டு!!!!!!


இதனால் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட ஆனாலும்... ஈசனும் கூட....

பார்வதி தேவியிடம் நிச்சயம் இவ்வாறு சோதித்தாலும்... நிச்சயம் பின் உண்மையாகவே... நினைத்துக் கொண்டிருக்கின்றானே!!!!... நிச்சயம் என்று கூட பின் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள் என்பேன் அப்பனே!!!
நிச்சயம் தன்னில் கூட!!

பின் அவ் ஆனந்தக் கண்ணீர் நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய!

அப்பனே  மீண்டும் பின் அனாதையாக நிச்சயம் தன்னில்  கூட யாருமே இல்லை என்று... அனைத்தையும் இழந்து... இங்கு வந்து அமர்ந்தான் நிச்சயம். பின் அறிந்தும் கூட!!

அதாவது பின் அவ்வளவுதான் வாழ்க்கை என்று... நினைத்தான்!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட... ஈசனை நோக்கி நிச்சயம் பின்... எனக்கு எவர் மீதும் கோபம் இல்லை நிச்சயம்!!!... தனக்குத்தானே நிச்சயம் அரிச்சந்திரன்.. கூட அறிந்தும் எதை என்று புரிய புரிய நிச்சயம் இறைவா!! அனைத்தும்... நிச்சயம் தன்னில்  கூட உன் அருளால் தான் நடக்கின்றது!

இதனால் எனக்கு சந்தோஷமே என்று!!!

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட... ஈசனுடைய கண்ணீர் நிச்சயம் பின்... எவை என்று பின் மேலிருந்து... நிச்சயம் தன்னில் இவ்வாறு பின் அறிந்தும்... இவந்தன் யோசிக்கும் பொழுது இவன் மேல் பட்டது.

ஆனாலும் மேல் நோக்கி பார்த்தான்!!! நிச்சயம் தன்னில் கூட பின்... அறிந்தும் அறிந்தும் கூட யார்?? என்று!!

நிச்சயம் தன்னில்  கூட ஆனாலும் நிச்சயம் தன்னில்  கூட.... பின் அழவில்லையே நிச்சயம் அரிச்சந்திரன்!!

நிச்சயம் எதை என்று புரிய இதனால்... நிச்சயம் எவை என்று புரிய... இவை இதன் பின் சப்தரிஷிகளுக்கும்... தெரியவந்தது!!!

பின் ஈசனே.....!!!!!!!!! இவனால் கண்கலங்கிட்டானே!!!!!

என்று நிச்சயம் தன்னில் கூட பின்...அவ்வாறாக அரிச்சந்திரன் தனியாக நிற்கின்றானே.. என்று நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து ரிஷிகளும் இங்கு வந்தனர். 

அத்ரி .... பின் விசுவாமித்திரன்.. இன்னும் பின் வசிஷ்டன் இன்னும் இன்னும்... பின் எவை என்று புரிய நிச்சயம்.. அனைத்து பின் நிச்சயம் தன்னில் கூட பின்... இங்கு வந்து நிச்சயம் அதாவது.. மனித ரூபத்திலே இருந்து நிச்சயம் பின்.. அறிந்தும் கூட பின் உந்தனுக்கு... சேவை செய்கின்றோமே அரிச்சந்திரா என்று!! சொன்னதற்கு!!

அரிச்சந்திரன் அவர்களைப் பார்த்து நீங்கள் யார்???.. எந்தனுக்கு பின் சேவை செய்வதற்கு!!!

பின் நிச்சயம் அதாவது அறிந்தும் கூட பின் இறைவன் இருக்கின்றான் நிச்சயம்..... அனைத்திற்கும் காரணம் என்றெல்லாம்!!

நிச்சயம் அதாவது எதை என்று புரிய... பின் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.... யாங்கள் வழிகாட்டுகின்றோம் உந்தனக்கு என்பதற்கிணங்க...


அரிச்சந்திரன் பின் எந்தனுக்கு
 நிச்சயம் வழிகாட்டுதல் தேவையில்லை... அறிந்தும் எனக்கு.. நிச்சயம் தன்னில் கூட இறைவன்.. இருக்கின்றான் நிச்சயம் இறைவன் போதும் என்று. 

பின் அமைதியாக அமர்ந்தான். 

இன்னும் அறிந்தும் எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட... அதாவது பின் சப்த ரிஷிகளும் நிச்சயம் தன்னில் கூட பின்... இன்னும் பல பல... பின் நிச்சயம் தேவர்களும் ரிஷிகளும்.. கூட அறிந்தும் எதை என்றும் புரிய  நிச்சயம் தன்னில் கூட வந்து... பார்த்திட்டு பார்த்திட்டு சென்றனர்.

ஆனாலும் பின் தனியாகவே... அறிந்தும் எதை என்று புரிய... அரிச்சந்திரனுக்கு எதை என்று புரிந்து அருள் ஆசிகள்...

பின் அரிசந்திரனும் இன்னும்... அறிந்தும் எதை என்று புரியாமல் இருந்தாலும்... நிச்சயம் பின் இறைவன் தான்... எதை என்று புரிய புரிய. 

இறைவனால் மட்டுமே தான் வாழ்க்கையை மாற்றிட முடியும்.. நிச்சயம் அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட... விசுவாமித்திரனும் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் எதை என்று கூற இங்கிருந்து...

 அரிச்சந்திரனே!!!... அதாவது!!!.. பின் நீ என்னை தந்தையாக. ஏற்றுக்கொண்டு இங்கிருந்து நீ காசிக்கு செல்!!!

நிச்சயம் அங்கு ஈசன் உந்தனுக்கு சில சில.. வழிகளிலும் கூட அறிந்தும் எதை என்று கூட இன்னும்.... அதாவது அறிந்தும் பல வகையிலும் கூட நிச்சயம் தன்னில் கூட... புண்ணியங்களை சேர்க்க காத்திருக்கின்றான் என்று. 

சரி !!!..... பின் அதாவது.. நீ சொன்னாயே அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட தந்தையின் பேச்சை கேட்கின்றேன்.. என்று அரிச்சந்திரன் இங்கிருந்து... நிச்சயம் தன்னில் கூட பின்.... அதாவது சில... நாட்களாகவே நாட்களாகவே நிச்சயம் நடந்து நடந்து சென்று காசியை அடைந்தான்!!

நிச்சயம் அங்கு எவ்வாறு.. என்பதையெல்லாம் பின் இவந்தன்.. உணர்ந்தான்!!!

நிச்சயம் அவ்வாறெல்லாம் சேவைகள் செய்தான்.. நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் பின்பு அறிந்து எதை என்றும் அறிய நிச்சயம் தன்னில் கூட....

அரிச்சந்திரன் பிறப்பு!!!... பின் சிறிதே!!!! பின்... நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு தெரிகின்றது!!!

பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பெரிதாக தெரியவில்லை... இவனுடைய வாழ்க்கை வரலாற்றையும் கூட... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட...

(அரிச்சந்திரனை பற்றி மக்கள் அறிந்திருப்பது சிறிதளவு தான் அவருடைய முழு பிறவியும் வரலாறும் இதுவரை யாரும் தெரிந்திருக்கவில்லை)


 அதாவது மரண தோஷங்கள் இன்னும் இன்னும்... பல தோஷங்கள் மனிதனுக்கு... நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய பின்... ஆண்டுகள் 60 ஆண்டுகள் நிச்சயம் தன்னில் கூட.. அதாவது 70 ஆண்டுகள் எவை என்று கூற.. 80 ஆண்டுகள் எவை என்று புரிய  புரிய... ஆனாலும் நிச்சயம் இன்னும்... வயது அறிந்தும் கூட பின் அதாவது... கண்டங்களைக் கூட சனீஸ்வரன் நிச்சயம்.. ஏற்படுத்துவான்!!

ஆனாலும் நிச்சயம் பின் அதாவது அறிந்தும்... பின் காசிதன்னிலே அறிந்தும் கூட பின் அதாவது பின் ஈசனிடம் பின் வரம் கேட்டு வந்தான்..

ஈசனே!!... பின் யான் எங்கெல்லாம் சென்றேனோ!!!!! நிச்சயம் தன்னில் கூட அங்கெல்லாம்... பின் மக்கள் வந்தார்களென்றால்... நிச்சயம் சனீஸ்வரனால் ஏற்படுகின்ற கண்டங்களும்... கூட நிச்சயம் பின் ராகு கேதுக்களால்... ஏற்படும் கண்டங்கள் கூட... நிச்சயம் நீங்கி பின்... மனிதனுக்கு பரிசுத்தமாக அனைத்தும்.. கொடுக்கும் ஈசனே. 


இவையே!!! பின் நிச்சயம் தன்னில் கூட என்னுடைய ஒரே ஒரு... நிச்சயம் தீர்ப்பாக (வேண்டுகோள்) இருக்கட்டும் என்று... ஈசனிடம் கேட்க!!

பார்வதி தேவியும் நிச்சயம் மனமுவந்து!!!.. மனமோடு நிச்சயம் அரிச்சந்திரனே !!! நிச்சயம் நீ நினைத்தார் போல... நடக்கட்டும் என்று... 




நிச்சயம் இன்னும் வரங்கள் வேண்டி... பின் அறிந்தும் கூட பின் மக்களுக்காகவே  அரிச்சந்திரன்... நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் பல வகையிலும் கூட.. ஈசனிடம் பின் வரங்கள் கேட்டுக்கொண்டு.... அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட...
பின் ஏன் எதற்கு??? அனுபவித்து தான் ஆக வேண்டும் என்ற நிலைமை.. நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு!!!

நிச்சயம்... அதாவது அவன் சென்ற இடங்களெல்லாம்.... அவன் சென்ற இடங்களில் இதுவும் ஒன்று நிச்சயம் தன்னில் கூட பின்!!!

அதாவது இவந்தனக்கு பல ஆண்டுகள்... இங்கு தவம் செய்தான் நிச்சயம் தன்னில் கூட... இங்கு வருவோருக்கெல்லாம் சில சில தோஷங்கள் நீங்க பெற்று... நிச்சயம் பின் முழுமை அடையும் வாழ்க்கை!!
பின் தித்திக்கும்..

 நிச்சயம் (திரு)மண வாழ்க்கையும் பின் பிரிவினை.. ஏற்பட்ட நிச்சயம் தன்னில் கூட.. பல வழிகளிலும் கூட சண்டை சச்சரவுகள்.. இவையெல்லாம் நிச்சயம் தன்னில்  இங்கு வந்து சென்று கொண்டே இருந்தாலே... நிச்சயம் அரிச்சந்திரனின் ஆசி!!.. கிட்டி !!!... (மாற்றங்கள் ஏற்படும்)

நிச்சயம் பின் அரிச்சந்திரன் ஆசிகள் கிடைப்பதற்கும் போராடத்தான் வேண்டும்... சாதாரணமில்லை... நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட!!

அதாவது கிட்டி விட்டால் அனைத்தும் நலமாகும்.. பின் சந்தோஷமாக வாழ்வீர்கள்... பரம்பரையே சிறக்கும் அறிந்தும் கூட!!!

இதனால் இன்னும் பின் அதாவது... இதைப் பற்றியும் இன்னும் பல வகையிலும் கூட... திருத்தலங்கள் இவ்வுலகத்தில் பல பல வகைகளிலும் இருக்கின்றது !!

ஆனால் அவ் திருத்தலங்களைப் பற்றி மனிதன் உணர்ந்து கொள்வதே இல்லை!!!

இன்னும் மனிதர்கள் பின் கர்மத்தையே சேர்த்துக் கொண்டிருக்கையில்.. நிச்சயம் எப்படி???... பின் அறிந்தும்... எதை என்று கூற அதாவது பாவத்தையே.. சேர்த்து கொண்டிருக்கின்றது!!

புண்ணிய காரியங்கள் எப்போது தான் செய்வான்??? மனிதன்!!!

எதை என்று கூற அதனால்.. பாவங்கள் அதிகமாகின்ற பொழுது... கஷ்டங்கள் வருகின்றது... நிச்சயம் தன்னில் கூட பின்பு தான்... எங்கு? எங்கு? (செல்வது) என்று தேடித்தேடி அலைந்து கொண்டிருக்கின்றான் மனிதன். 

இதனால் எங்களுடைய சூட்சுமங்கள் நிச்சயம்.. மனிதனுக்கு தெரியாது...


மனிதனுடைய புத்திகள் யாகங்கள் அறிவோம் நலமாகவே!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட... என் பக்தர்களை யானே இங்கு அழைத்து வருவேன்!!!.. சிறந்த முறையில் நிச்சயம் தன்னில் கூட... சிலவற்றையும் கூட அரிச்சந்திரனே நீக்குவான்!!! நிச்சயம் தன்னில் கூட பல... வழிகாட்டிகளாக இன்னும் கூட... அதாவது அரிச்சந்திரன் நிச்சயம் தன்னில் கூட.. மறைமுகமாக மீண்டும் மன்னனாக,.... மன்னனாக பிறந்து நிச்சயம் வாழ்ந்திருக்கின்றான் அரிச்சந்திரன். அறிந்தும் கூட. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட எவ்? எவ்?.... மன்னன் என்பதை எல்லாம்..


(அரிச்சந்திரன் எந்த? எந்த ? மன்னனாக பிறந்து ஆட்சி செய்தார் அவருடைய பெயர் என்ன என்பதை எல்லாம்)

 வரும் வரும் வாக்கியத்தில் நீண்ட வாக்குகளாகவே செப்புவேன் இன்னும்... இவந்தன் பின் வரலாற்றையும் கூட... பின் நீண்டதாகவே சொல்வேன்...

 இப்பொழுது போதும்!!!

 (குருநாதர் கூறிய வாக்குகள்)

ஆசிகள்!!!.. எம்முடைய ஆசிகள்... லோபா முத்திரையோடு!!!!



ஆலய விபரங்கள் 
https://maps.app.goo.gl/9nQoFABWJEMPsKuZ9?g_st=aw




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!


உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.... இதனை தடுக்க குருநாதர் மதுரை சத்சங்கத்தில் அனைவரும் செய்து வரவேண்டிய வழிபாட்டு முறைகளை குருநாதர் அவசர உத்தரவாக வந்திருக்கின்றார் அதை நினைவூட்டல் பதிவு
 

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025 :-

ராகு கிரகம் மற்றும் கேது கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள்.  வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும். பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் இதை ஓதுதல் வேண்டும். கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

2) அனுதினமும் உங்கள் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  நவகிரக காயத்ரி மந்திரம் ஓதி , மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் என்று  வழிபாடு செய்ய வேண்டும். 

3) பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில், மற்றும் திருவண்ணாமலையில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால், தியானங்கள் செய்தால், மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.

4) புண்ணிய நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாராயணம் செய்ய வேண்டும். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இவ் வழிபாட்டினை அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்து,  மற்றும் இல்லங்களில்  நவகிரக தீபம் ஏற்றி ,  அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!



Wednesday, 25 June 2025

சித்தன் அருள் - 1886 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

மதுரையில் 22/6/25 மற்றும் 23/6/25 இவ் இரண்டு தினங்களில் குருநாதர் மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத குருநாதர் அகத்திய பெருமான்.. பொதுமக்களுக்கு வாக்குகள் உரைத்தார். 

இது அவசர உத்தரவாக மக்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தார். 

சத் சங்க கூட்டத்தில் வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட கேள்விகள் கேட்பதற்கு முன்பாக அனைவருடைய மனதையும் ஆராய்ந்து இந்த உலகத்திற்கு எதிர்வரும் ஆபத்துக்கள் என்னென்ன அதை எல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது??? அதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்??? என்பதையெல்லாம் குருநாதர் கூறினார். 

ஏற்கனவே பெங்களூரு சத்சங்கத்தில் என் பக்தர்கள் அனைவரும் நவகிரக தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருதல் வேண்டும் இது மற்றவர்களுக்காக உலக அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு செய்ய வேண்டும் என்று உத்தரவு தந்திருந்தார். 

ஆனால் சிலர் செய்தனர் பலர் அந்த வழிபாடு செய்யவில்லை... அதன் பலனாக திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் அழிவுகள் ஏற்பட்டன. உயிரிழப்புக்கள் மற்றும் வெள்ளம் பொங்கி வழிந்து அழிவுகள் ஏற்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் அன்று தீபமும் சரியாக தெரியவில்லை.

 ஈசனும் குருநாதரிடம்

அகத்தியனே மக்கள் நிச்சயம் திருந்திய பாடு இல்லை அதனால் நிச்சயம் அடிக்கின்றேன் பின் கிரகங்களிடம் சொல்லி விட்டேன் பின் அறிந்தும் பயம் ஏற்படட்டும் என்று!!!

ஆனாலும் இதை தன் உணராத மக்களுக்கு அறிந்தும் கூட 

ஈசனும் பார்ப்போம் அறிந்தும் நீ சொல்வதை அதாவது அகத்தியர் சொல்வதை எத்தனை பேர்? கேட்கின்றார்கள் என்று!!

அகத்தியர் பெருமானும் எதையும் எதிர்பார்க்காமல் செய்த என்று ஆனால் மனிதர்கள் செய்யவில்லை..

இதனால் என்ன நடந்து என்பதை அனைவரும் அறிவார்கள். 

நவகிரக தீபம் ஏற்றாமல் நடந்த நிகழ்வுகள் ஈசன் அடைந்த கோபம் சித்தர்கள் நடந்த கோபம் அனைவரும் தனது ஒவ்வொரு வாக்கிலும் உரைத்துக் கொண்டே வருகின்றார்கள்!!

திருவண்ணாமலை தீபம் அன்று குருநாதருக்கும் ஈசனுக்கும் நடந்த விவாதங்கள்... ஜனவரி 2025 அன்புடன் அகத்தியர்  சித்தன் அருள் 1765 மற்றும் 1766 ல் வெளிவந்துள்ளது அதை மீண்டும் படித்தால் அந்த வாக்கில்  வீரியம் புரியும்!!

மற்றவர்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை இடும் பொழுது அதை சரிவர செய்யாமல் மக்கள் ஏனோதானோ என இருந்து விட்டதால்... சித்தர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டு அதிக கால தாமதங்கள் ஏற்படாமல் நடந்து கொண்டிருந்த சத்சங்கங்களும் காலதாமதம் ஆயின .

இது எல்லாம் சித்தர்களின் கையில் உள்ளது!! 

தனிப்பட்ட வாக்குகளுக்காக நிறைய பேர் முயற்சி செய்தாலும் குருநாதர் கூறிய ஒரே வார்த்தை என்னவென்றால் முதலில் யான் சொல்லியதை செய்யவில்லை அதை செய்து வரச் சொல்.. என்பதையே வலியுறுத்தி வாக்கில்.. உரைத்திருந்தார்.

என் பேச்சைக் கேட்டு முறையாக தீபம் ஏற்றி வழிபட்டவர்களுக்கு  எங்கள் ஆசிர்வாதங்கள் அவர்களுக்கு புண்ணியங்கள் பெருகும் அவர்கள் சந்ததிகள் நீடூழி வாழும் என வாக்குகள் உரைத்திருந்தார். 

தற்பொழுது இந்த உலகில் நடந்து வரும் அசாதாரண சூழலில் வரும் வாக்குகளில் எல்லாம் நீரால் அழிவு!!

கடும் மழை பொழிவு ஏற்படும்!! கடல் பொங்கி உள்ளே வரும்..

என குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் தெரிவித்துக் கொண்டே வருகின்றார்!!

அதற்கு சான்றாக சமீபத்தில் கூட கேரளாவில் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்தது.

அதற்கு தீர்வாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் குருநாதர் கூறிக் கொண்டே வருகின்றார். 

மதுரையில் சத்சங்கத்தில் குருநாதர்!!

தன்னுடைய பிரச்சனைகளுக்காக வந்திருந்த அனைவரிடமும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் பிரச்சனைகளை இல்லை !!

சிறு சிறு பிரச்சனைகளே இவை!!

ஆனால் உலகத்தில் பேரழிவு வர காத்திருக்கின்றது!! இதிலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்! 

அதனால் முதலில் யான் என்ன சொல்லி இருக்கின்றேனோ!!!.. அதை ஏற்று நடங்கள்..

உங்கள் பிரச்சனைகளை யான் பார்த்துக் கொள்கின்றேன்!!

மற்றவர்களுக்காக நீங்கள் உழையுங்கள் உங்களுக்காக யான் போராடுகின்றேன்!! என்று வாக்குகளில் உரைத்திருக்கின்றார்.

முழு வாக்குகள் பாகம் பாகமாக வெளிவரும்!

சத்தங்கம் நிறைவு பகுதியில் அடியவர்கள் அனைவரும் தன்னுடைய சொந்த பிரச்சினைகளுக்காக வாக்குகளை கேட்கத் தொடங்கினார் அப்பொழுது குருநாதர்

அப்பனே நிச்சயம்தன்னில் கூட அனைவருமே சொல்லி விட்டேன் அப்பனே. !!

நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தேன் அப்பனே.

அப்பனே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் யான் கொடுக்கின்றேன் அப்பனே. 

பணம் வேண்டுமா? திருமணம் வேண்டுமா? இன்னும் என்னென்ன வேண்டும்?? என்று.

அப்பனே யான் சொல்லிய வேலையை சரியாகச் செய்க அப்பனே. 

அப்பனே ஒன்றை மட்டும் கடைசியில் சொல்கின்றேன். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

அப்பனே வேலை கொடுத்திருக்கின்றேன் உங்களுக்கு.

அவ் வேலையை நீங்கள் சரியாகச் செய்தால், உங்கள் வேலையை யானே செய்வேனப்பா.

யான் மற்றவர்களுக்காக வணங்குங்கள் என்று சொன்னேன் அப்பனே. 

ஆனால் நீங்கள் எதை என்று புரிந்து கொள்ள (இயலவில்லை).

ஆனாலும் நிச்சயம் அப்பனே அதாவது கூலி ( ஊதியம் ) கொடுக்கின்றேன் உங்களுக்கு.

அதனால் வேலை கண்டிப்பாக, நிச்சயமாக செய்தால் உங்களுக்கு கூலி கொடுப்பேன். சொல்லிவிட்டேன்.

 இதுதான் இப்பொழுது நிலைமைக்கு செப்ப முடியுமப்பா. 

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். யான் சொல்லியதை நிச்சயம் பின் இயக்கிட்டால் ( செயல்படுத்தினால் ) சிறப்பாக அனைத்தும் செய்வேன். அனைத்தும் செய்வேன். மீண்டும் மீண்டும் இதையே தெரிவிப்பேன்.

 அனைவருக்கும் வாக்குகள் உண்டு. 

அப்பனே என்னுடைய ஆசிர்வாதங்கள் அப்பனே. யான் சொல்லியதை ஏற்று நட. 

தாயே! அப்பனே! நிச்சயம் அப்பனே, 

அனைவரும் ஈசனை வேண்டிக்கொண்டு செல்லுங்கள்.

அகத்தியன் சொல்லியிருக்கின்றான் இவையெல்லாம். நிச்சயம் முழு முயற்சியோடு யாங்கள் செய்கின்றோம். 

அனைவரும் ஈசனிடத்தில் சென்று நிச்சயம் யான் அதாவது அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் அறிந்தும் கூட யான் அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் நீயே அனைத்தும் கொடு என்று அனைவருமே சொல்லுங்கள்.

அப்பப்பா !!!!! சிறு குழந்தைகளுக்குப் போல் சொல்கின்றேன் அப்பனே.

மற்றவர்களுக்காக உழையுங்கள் , உழையுங்கள் என்று. யாராவது சொன்னீர்களா??? இதுவரை????

 அப்பனே அப்படி? எப்படியப்பா??? உங்களுக்கு கஷ்டங்கள் வராமல் போகும்???

 யானும் ஒரு விடயத்தை தெரிவித்தேன் அப்பனே. ஆனாலும் அனைவரும் பின் அகத்தியனே நிச்சயம் செய்கின்றோம். 

இதனால்  எங்களுக்கு அனைத்தும் தந்தருள வேண்டும் என்று நிச்சயம் யாராவது கேட்டீர்களா??? என்ன? 

நிச்சயம் அங்கே யானும் லோபாமுத்திரையோடு அங்கே இருக்கின்றோம். அப்பனே அங்கு கேளுங்கள் நிச்சயம் என்ன வேண்டும் என்று (அங்கு) போய்.

என குருநாதர் கடைசியாக தனிப்பட்ட கேள்விகளை அதாவது திருமணமாகவில்லை !

வேலை கிடைக்கவில்லை!

பிள்ளைபேறு இல்லை!!

சொத்து பிரச்சனை!!

நிலப் பிரச்சனை!!

என அவரவர் சொந்த கேள்விகளை கேட்க ஆரம்பித்ததால் குருநாதர் நான் சொல்வதை ஏற்று நடப்பேன் என்று உங்கள் வாயிலிருந்து யாருக்கும் வரவில்லை முதலில் நான் சொல்வதை கேளுங்கள் அனைவரும் ஈசனிடம் செல்லுங்கள் சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் சத்சங்கம் நடந்த இடத்தில் இருந்து மாரியம்மன் முன் சன்னதியில் இருக்கும் குருநாதர் அகத்திய பெருமான் லோப முத்திரை தாயார் சன்னதிக்கு சென்று கேள்வி கேட்க நினைத்தவர்கள் அனைவரையும் அவர்கள் மனதில் உள்ள குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டு செல்லுங்கள் என்று குருநாதர் கடைசியாக அதாவது சத்சங்க நிறைவாக வாக்குகளில் தெரிவித்தார். 

குருநாதர் ஏற்கனவே என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன் வாக்கில் தெரிவித்திருக்கின்றோம் அதன்படி நவகிரக தீபம் சிவபுராணம் தேவாரம் திருவாசகம் விநாயகப் பெருமானின் விநாயகர் அகவல் என அனைவரும் ஒன்று கூடி பாடி துதித்து மற்றவருக்காக இந்த உலகம் நலம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டால் குருநாதர் நமக்காக நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். 

ஏற்கனவே குருநாதர் சொன்னதை சரிவர கேட்காமல் செய்யாமல் இருந்ததால்தான் பல அழிவுகளை சந்தித்துக் கொண்டே இருக்கின்றது இவ்வுலகம். 

தெய்வ வாக்கு இது!!

தெய்வத்தின் வாக்கினை உணர்ந்து முறையாக செய்து வருதல் வேண்டும்!!

சாதாரண மனித ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் ஓடி ஓடி செல்கின்றார்கள் அதுவும் பணம் கொடுத்து!!

 இதையும் சித்தர்கள் கண்டு திட்டி தீர்க்கிறார்கள் மனிதர்களை!!

இந்த உலகம் நன்மை பெற பஞ்சபூதங்கள் காற்று நீர் நெருப்பு ஆகாயம் நிலம் என நமக்கு இலவசமாக கொடுத்த இறைவன் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு கட்டணம் இல்லாமல் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் பக்தர்கள் நன்றாக இருக்க வேண்டும் மனிதர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை கோயில்கள்? எத்தனை எத்தனை யாத்திரைகள்? எத்தனை எத்தனை வாக்குகள்? கிட்டத்தட்ட 900 வாக்குகளுக்கு மேல் குருநாதர் சுவடி ஓதும் தும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை தல யாத்திரைகளுக்காக அனுப்பி வைத்து உண்ணாமலும் உறங்காமலும் தொடர் பயணங்களை மேற்கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலம் பெற வாக்குகள் உரைத்து மனிதகுலம் மேம்பட சித்தர்கள் பாடுபடுவதை அகத்தியர் மைந்தன் உழைப்பதை உணர்ந்து கொண்டு அனைவரும் இதை தொடர்ந்து நவகிரக தீபம் ஏற்றி சிவபுராணம் பாடி வழிபாடு செய்து வருதல் வேண்டும்...

ஏற்கனவே ஒவ்வொரு பிரச்சனைகளாக இந்த உலகத்திற்கு வரும் பொழுது அதற்கான தீர்வு முன்கூட்டியே குருநாதர் தெரிவித்து விடுவார். 

புற ஊதா கதிர்கள் அகச்சிவப்பு கதிர்கள் மனிதர்களை தாக்கும் பொழுது கேன்சர் உருவாகும் அசைவ உணவு குறிப்பாக பசுவினை வெட்டிக்கொண்டு தின்பதால் பசுவின் கழுத்தில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்கள் கேன்சர் நோய்களை ஏற்படுத்தும் இதை கட்டுப்படுத்துவதற்கு உயிர் பலியிடுதல் கூடாது!!!

இந்த சூரியனிடமிருந்து வெளிப்படும் தீய கதிர்வீச்சுகளை தடுப்பதற்கு மரம் வையுங்கள் 

அதாவது மரம் நடுங்கள் என்று குருநாதர் கூறினார். 

இன்று நாம் காடுகளிலும் சாலை ஓரங்களிலும் காணும் மரங்கள் நாம் வைத்த மரங்கள் அல்ல!!!

நமது முன்னோர்களும் பிற ஜீவராசிகளும் இறைவன் கருணையால் வைக்கப்பட்ட மரங்கள்.

நம் கையால் எந்த மரமும் வைக்கவில்லை ஆனால் குருநாதர் அனைவரும் மரம் நடுங்கள் என்று சொல்லி இருக்கின்றார். 

அதேபோல்

மோர் தானம் செய்யுங்கள் மோர் தானம் செய்தால் கடும் வெயில் காலங்களில் தீய கதிர்வீச்சுகளால் உடலில் கேன்சர் செல்கள் வளரும் அதை தடுப்பதற்கு மோர் தானம் செய்யும் பொழுது அவை செல்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும்

என்றெல்லாம் !!!!

ஒரு பக்கம் மனிதர்கள் ஆத்மா ஞானம் பெறுவதற்கும் தன்னை தானே வெல்வதற்கும் வாக்குகள் தருவது ஒருபுறம். 

மறுபுறம் மனிதர்களின் வாழ்வியல் முறை லோக சேமம் குறித்தான வாக்குகள் என குருநாதர் அனைத்து விதத்திலும் அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கூடிய வாக்குகளை இலவசமாக நமக்கு கூறிக்கொண்டு வருகின்றார். 

இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைத்தால் மதிப்பில்லை போல!!!

மனிதகுலம் நன்மை பெற குருநாதர் கூறிய அனைத்தையும் செய்து வந்தால் நலம் பெறலாம் வாக்குகள் கிடைக்கும் குருநாதர் நமக்கு நம்முடைய ஆத்மாவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து தருவார். 

குருநாதரை கூறிவிட்டார் நீங்கள் வேலையை செய்யுங்கள் அதற்கான கூலியை தருகின்றேன் என்று 

இந்த அளவுக்கு சித்தர்களை பேச வைத்து விட்டோம்!! இதுவே வருத்தத்திற்குரியது!!

இதனால் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் நவகிரக தீபம் அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் செய்து இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 24 June 2025

சித்தன் அருள் - 1885 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் நட்சத்திரமாக - CANOPUS !



வணக்கம்!

1884 தொகுப்பில் அகத்தியப்பெருமான் கூறிய நட்சத்திரம்!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

Monday, 23 June 2025

சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் அவசர உத்தரவு!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் 


குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார். 

சத்தங்க வாக்கு விரைவில் முழுமையாக சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளிவரும். 

அதற்கு முன்பாக குருநாதர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவசர உத்தரவாக தெரியப்படுத்துகின்றோம். 

உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே

அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா 

நவ கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள் வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும் பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.

ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது

இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..

அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்????

நீங்கள் எல்லாம் நரகத்தில் இருக்கிறீர்கள் உங்களை எல்லாம் மீட்டெடுக்கத்தான் சித்தர்கள் நாங்கள் வந்திருக்கின்றோம். 

ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும் அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின்... அது அனைவரின் கண்களுக்கு தெரியாது நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். 

அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும். 

இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். 

நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும். 

மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே அதை ஏற்றி வர வேண்டும் அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும். 

நவகிரக நவதானிய தீபங்கள் ஏற்றும் முறை குறித்து குருநாதர் கூறிய வாக்கு அன்புடன் அகத்தியர் சித்தன் அருள் 1726.. பெங்களூரு சத்சங்கத்தில் குருநாதர் விளக்கமாக கூறியிருக்கின்றார் மீண்டும் அதை படித்து நவகிரக தீபம் ஏற்றுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி 

இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே. 

இப் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள் உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள் எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின் அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின் தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.

அனைவரும் ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும் உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள் கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல் அப்படியே தடுத்து நிறுத்தி விடும். 

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...

பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும். 

அடுத்து  திருவண்ணாமலையில் செய்ய வேண்டும். 

கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்.. ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள்.

நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம் படித்து வரவேண்டும். 

உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.

அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும். 

இதன் பலன் என்னவென்று யார் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும்.

ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.

அனுதினமும் இரவில் உறக்கத்திற்கு முன்பு குடிநீரில் ஒரு பாத்திரத்தில் துளசி இலைகள் வேப்பிலைகள் அருகம்புல் வில்வ இலை சிறிதளவு சுத்தமான பசுஞ்சாணம் மற்றும் ருத்ராட்சம் இவற்றையெல்லாம் இந்த ஆறு பொருளையும் குடிக்கும் நீரில் போட்டுவைத்து இரவு முழுவதும் ஊற விட்டு அதிகாலையில் வெறும் வயிற்றில் அனைவரும் குடித்து வருதல் வேண்டும். 

நிச்சயம் இதை செய்வதன் மூலம் இறை ஆற்றல்கள் கிடைக்கும். அனைவருக்கும் ஆற்றலை தர வேண்டும் இந்த ஆற்றலை தந்தால் தான் உங்களுக்கெல்லாம் புத்துணர்ச்சி தோன்றும் இறைவனுடைய ஆற்றலோடு இவை சமமாகின்ற பொழுது உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.. இதை அனைவரும் நிச்சயம் செய்து கொண்டே இருக்க வேண்டும். 

சில மக்களுக்கு ஒன்றுமே நடப்பதில்லை எவ்வளவு பிரார்த்தனைகள் செய்தாலும் ஏனென்றால் இறைவனுடைய ஆற்றல் மிகப்பெரியது இறைவனுடைய ஆற்றல் சிறிதளவாவது உங்களிடம் இருந்தால் தான் உங்களுக்கு அனைத்தும் நடக்கும் இறைவனுடைய ஆற்றலை பெறுவதற்கு குருநாதர் கூறிய இந்த வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அதிகாலையில் கணபதியை நினைத்து ஓம்  கங் கணபதியே நம!!

என விளக்கேற்றி வழிபாடு செய்து வைத்து அருகம்புல்லை உண்டு வருதல் வேண்டும். அருகம்புல் சாறு ஆகவும் குடிக்கலாம்


ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது.. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும்.. இதனால் இறை நம்பிக்கை குறைவாகும்...

ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும். 

சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். 

ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும் மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக.. இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்? 

இதனால் உலகத்தை காக்க வேண்டும்... உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது...

கிரகங்கள் மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு.. இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக இருக்கின்றார்களோ அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி.
இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள். இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே. 

கிரகங்களின் கதிர்வீச்சுக்கள் வேறு அப்பா உங்கள்... அதாவது மாமிசம் உண்ணும் அனைவரையும் அவ்வொளியானது வந்து எளிதில் தாக்கும் அப்பா கும்பல் கும்பலாகவே இறந்து விடுவார்கள். இதனால்தான் அப்பனே மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள் என்றெல்லாம் ஜீவகாருண்யத்தை கடைப்பிடியுங்கள் என்றெல்லாம் வாக்குகளில் தெரிவித்துக் கொண்டு வருகின்றேன்.

தேவலோகத்தில் இருந்து புவிக்கு குள்ளர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.. பூமி அழியப் போகின்றது காப்பாற்றுவோம் என்று மறைமுகமாகவே வந்து கொண்டிருக்கின்றார்கள்.. அவர்களும் உங்களை தானாகவே காப்பாற்றுவார்கள். அவர்களெல்லாம் தேவதூதர்கள். 

சித்திரக்குள்ளர்கள்  வேற்று கிரக மனிதர்கள் இவர்களைப் பற்றி ஏற்கனவே குருநாதர் அம்பாஜி ஆலய வாக்கில் தெரிவித்திருக்கின்றார்


இவை என் பக்தர்களுக்கு இவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

உங்களைக் காப்பாற்ற தேவ தூதர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். 

அவர்கள் ஏன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால்... உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது அழிவில் இருந்து காப்பாற்ற அவர்கள் குள்ளர்கள் வருவார்கள் கவலைகள் இல்லை. 

உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும். 

தேவதூதர்கள் வந்து கொண்டிருக்க பின் நிச்சயம் கவலையை மாற்றுவார்கள்.
கிரகங்களை தடுத்து நிறுத்த அவர்களால் முடியும். அழிவுகளை நிறுத்த அவர்கள் வருவார்கள் கோடிக்கணக்கான அளவில் குள்ளர்கள் தேவ தூதர்கள் வருவார்கள் அழிவை நிறுத்த... அப்பொழுதுதான் நிச்சயம் அழிவிலிருந்து காப்பாற்றுவார்கள். 

கிரகங்கள் வருகின்ற வேகத்திற்கு இவர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து ராகு கேதுவின் மற்றும் கிரகங்களின் தாக்கங்களை தள்ளிக் கொண்டு தள்ளிக் கொண்டு... இதனால் சில மாதங்களில் கிரகங்களின் வேகத்தை நிறுத்தி மீண்டும் அவற்றின் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பி விடுவார்கள்.

நீங்கள் கேட்டுக் கொண்டு அவர்கள் வரவில்லை அவர்கள் உங்களை காப்பாற்ற வருகின்றார்கள். 

இறைவன் படைத்த உயிர்களைக் கொன்று தின்கின்றார்களே என்று அவர்கள் வருத்தப்பட்டாலும் உங்களுக்காக அவர்கள் இறங்கி வருகின்றார்கள் காப்பாற்றுவதற்கு.

அனைவரும் மாமிசம் உண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தாவிட்டால் பல அழிவுகள் காத்திருக்கின்றன.

கிரகங்கள் இவ்வாறு வேகமாக ஈர்த்து கொண்டு வருகின்ற பொழுது நட்சத்திரங்களும் பலமிழந்து விழுந்து பூமியை தாக்கும் இதனால் பூமியில் வெடி வெடிக்கும் அதாவது எரி கற்கள் தீ பிழம்புகள் பூமியை தாக்கும். 

நட்சத்திரங்கள் பூமியின் மீது விழுந்து கொண்டு தான் இருக்கின்றது. 

பூமியை விட பல கோடி நட்சத்திரங்கள் எல்லாம் பெரிதாக இருக்கின்றது.. அவை அவை விழுந்து விடும். 

நட்சத்திரங்கள் அதிக அளவு பூமியின் மீது விழக்கூடாது என்பதற்காக... அகத்தியன் என் உடம்பை ஒரு நட்சத்திரமாக வைத்து இருக்கின்றேன் அப்பனே ஆகாயத்தில்.. அதைக் காணலாம் மாதத்திற்கு ஒரு முறை நீங்களே. 

இவ்வாறு தான்  சப்தரிஷிகளும் அங்கே உடம்பை வைத்துள்ளார்கள். வானில். 
அனுதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரிசையாக செல்வார்கள் சப்தரிஷிகளும் கூட வானத்தில். அவர்களை வானத்தில் நட்சத்திரமாக செல்வதை பார்த்து விட்டால் நல் ஆசிகள். மிகப்பெரிய நட்சத்திரங்கள் கீழே விழாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள் அவர்கள். 

மனதில் சுயநலமாக எதையும் யோசிக்காமல் நான் சொல்வதை நீங்கள் கேட்டால் அதை நீங்கள் அனைவரும் பார்க்கலாம். 

என்னை நட்சத்திரமாக பார்ப்பதற்கும் உங்களிடம் தகுதி இருந்தால் என்னை காணலாம்.

நட்சத்திரங்களின் வீழ்ச்சி அழிவுகளில் இருந்து காப்பாற்றுவதற்காக குருநாதர் அகத்தியர் பெருமான் தன்னுடைய உடலை ஒரு நட்சத்திரமாக மாற்றி வானத்தில் இருந்து கொண்டு விழும் நட்சத்திரங்களில் இருந்து பூமியை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார். 

வாக்குகளை மக்களுக்கு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் அனைவரும் கையிலே வைத்திருக்கின்றீர்கள் அல்லவா செல்போன் குருநாதர் இதை தன்னுடைய மொழியில் அழகாக கூறினார் அவசர பதிவு என்பதால் உங்களுக்கு தெளிவாக இதை தெரிவிக்கின்றோம் அனைவரின் செல்போன் அதாவது ஆண்ட்ராய்டு மொபைலில் playstore பிளே ஸ்டோரில் star track மற்றும் sky tonight பதிவிறக்கி இரவில் அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து  வானில் நட்சத்திரங்களை பார்க்கும் பொழுது குருநாதர் அகத்தியர் பெருமான் நட்சத்திரமாக இருப்பதை காண முடியும் என்று விலாவாரியாக குருநாதர் வாக்குகளின் தெரிவித்தார். 

அதாவது என் பெயரை தெரிவிக்கும் அதுவே என்று கூறியிருக்கின்றார். 


அனைவரும் உங்கள் கைகளில் இருக்கும் கைபேசியை உபயோகியுங்கள் தெரியும் என்று கூறினார்.

 இவ்வுலகம் எங்களுடையது இந்த உலகத்தை காக்கவே நாங்கள் வந்திருக்கின்றோம். நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள். 

அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.

சித்தர்கள் நாங்கள் எங்கும் இருப்போம் உங்களுடைய வீட்டில் நாங்கள் புகைப்படமாக இல்லை உண்மையாகவே இருக்கின்றேன் தந்தையாக அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் ஒரு தந்தையின் முன்பு நீங்கள் எப்படி நிற்பீர்கள் அப்படி நீங்கள் மனதார நின்றாலே போதும். 

அனைவருக்கும் ஆசிகள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் முழு வாக்குகளும் விரைவில் வெளிவரும். இப்பொழுது குருநாதர் கூறிய முக்கிய விஷயங்களை மட்டும் தெரிவித்திருக்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 22 June 2025

சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


வணக்கம்!

அன்பர்கள் அனுப்பி தந்த கேள்விகளை ஜீவநாடியில் அகத்தியரிடம் சமர்ப்பித்து பதிலை கீழே தருகிறேன்!

1. பாப புண்ணியம் என்பது ஒரு பண்டமாற்று முறை போலத்தானோ. ஒருவனிடமிருந்து அதை எடுத்து நல்லது அல்லது கெட்டது செய்கின்ற இன்னொருவனுக்கு கொடுக்கிறாரோ  இறைவன்?

அப்பனே! பாபம் புண்ணியம் இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளதப்பா. அப்பனே! யான் முதலிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அழகாக இவ்வுலகத்திற்கு அனுப்புகிறான் இறைவன் என்பேன். ஆனால், இதிலெல்லாம் இறைவன் என்ன சொல்லுகின்றானோ அது போல் நடந்துவிட்டால் புண்ணியம். அப்பனே! அதற்க்கு எதிர் மறையாக நடந்தால் பாபம் அப்பனே! இதில் யார், எங்கு பெற்றுக் கொள்ளுகின்றார்களோ அதன் படி புண்ணியம். ஆகவே, பாபமும், புண்ணியமும் இறைவனால் உருவாக்கப்பட்டதல்ல. அவரவர் தேர்ச்சியை பொறுத்து யான் விளக்குவேன், பாப புண்ணியத்தை. ஆகவே இதை பற்றி தெளிவடையுங்கள், அப்பனே!   

2. ஓம் அகஸ்தீசாய நமக. குருவே! இன்பம் துன்பம் நிறைந்த இந்த இல்லற வாழ்வில் சில சமயங்களில் சில நிகழ்வுகள் ஏற்படும்போது அதிலிருந்து சில நாட்களுக்கு கோவில்களுக்கு செல்லக்கூடாது , அர்ச்சனை செய்யக்கூடாது, குறிப்பாக மலைக்கோவிலுக்கு செல்லக்கூடாது என சொல்வதுண்டு. கோவில்களில் உள்ள ஒரு சில குருக்கள் அப்படி எதுவுமில்லை தாராளமாக செல்லலாம், அரச்சனை செய்யலாம் என்றும் சொல்கிறார்கள்.

இதில் எதை நாம் ஏற்றுக்கொள்வது... ?

கேள்வியின் நோக்கம் , மனம் கோவிலுக்குச்சென்று இறைவனை தரிசிக்க தடை வருவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. குருவாகிய அகஸ்தியபெருமான் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்!

அப்பனே இதை பற்றியும் யான் சொல்லுகின்றேன் அப்பனே! ஆன்மா என்பது ஒரு துகள் தானப்பா! இதனை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், அப்பனே! அதனால், உண்டம்பு வேறு, ஆன்மா வேறு.  ஒருவனுக்கு எத்தனை சொந்த பந்தங்கள். அப்பனே! அவ் துகள் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இதனால், அவ் துகள் வெளியில் சென்றுவிட்டால் பதிவுகள் அனைத்தும் அடங்கியிருக்கும் என்பேன். இதனால், அவ் துகள் மற்ற துகள்களை தூண்ட வைக்கும் அப்பனே! துன்பத்திலே ஆடவைக்கும் அப்பனே. இதனால் அப்பனே, இறைவன் திருத்தலத்திற்கு சென்றாலும் வேதனையுடன்தான் செல்வான் அப்பனே! இறைவனை கூட நினைக்க மாட்டான் அப்பனே! அவ் துகள் இருந்த உடலானது அழிந்து போயிருக்கும் அப்பா. இதனால் அவ் துகள் ஏங்கி கிடக்கும் அப்பா.   எவ்வாறெல்லாம் வாழ்ந்தோம், இவரை விட்டுவிட்டோம், அவரை விட்டுவிட்டோம் என்றெல்லாம் அப்பனே! அதாவது ஆன்மா. அப்பனே, இவ்வாறாக அவ் துகள் நினைக்கும் பொழுது, இவர்களுக்கும் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அப்பா! எத்திருத்தலத்திற்கு சென்றாலும் கஷ்டங்கள் தீராதப்பா! இறுதியில், இறைவன் கஷ்டத்தை தீர்க்கவில்லை என்று கூறி விடுவான் இறைவன். இதனால் அப்பனே! அவ் துகளை சமநிலை படுத்தவேண்டும். துகள் சமநிலைப்பட, போராடு காலம் ஆகுமென்பேன். புரிகின்றதா? இன்னும் விளக்கத்தோடு புரிய வைக்கின்றேன் போகப்போக!

3. கோவிலுக்கு போவதில் தடைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் பதிமூன்றாவது நாள் அன்று "சுபாசுவீகாரம்" என்கிற ஒரு பூஜையை பண்ணுகிறார்கள். அன்று கோவிலுக்கு போய்விட்டு வர சொல்கிறார்கள். ஆதலால், கோவிலுக்கு போவதில் தவறில்லையே!

அப்பொழுதெல்லாம், இதற்கு என்ன செய்தார்கள் என்றால், வெளியிலிருந்து இறைவனை அழைத்தார்கள் அப்பனே.  காசி,ராமேஸ்வரம், அயோத்தி போன்ற புண்ணியத்தளங்களுக்கு சென்று அவ் ஆன்மாவை கட்டுப்படுத்த பிரார்த்தனை செய்தார்கள். அதெல்லாம் தற்போது மறைந்துவிட்டதப்பா! 

4. குருநாதர் அப்பாவின் திரு அடிகள் சரணம் 🙏 அகத்தியர் அப்பா பொதுவாக சித்தர் பெருமான்கள் ஆண் பெண் என்ற பேதங்கள் இன்றி அனைத்து உயிர்களையும் அணுக்கள் என்று கூறுகின்றீர்கள். பெண் பிறவி எடுக்கும் ஒரு அணுவானது, காடுகளிலும் மலைகளிலும் தங்கி தவம் செய்ய வேண்டும், சித்தர்களோடு பயணிக்க வேண்டும் என்று ஆவல் அல்லது முயற்சி செய்யும் போது, ஒரு இனம் புரியாத பயம் ஏனோ வருகின்றது தந்தையே.  சித்தர்கள் நீங்கள் தான் அந்த வாய்ப்பை முடிவு செய்ய வேண்டும் என்று அறிந்த போதிலும், பெண் நிலையில் உள்ளவர்கள், சித்தர் பெருமான்களோடு முழுமையாக பயணிக்க / வாழ வழி காட்டுங்கள் தந்தையே!

அப்பனே! ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன் அப்பனே. எங்களுக்கு அனைத்தும் உயிர்தான் அப்பனே. 

5. அகத்தியர் அப்பா முத்ரா அம்மா திருவடிகள் போற்றி போற்றி 🙏 அகத்தியர் அப்பா ஹனுமான்தாசன் ஐயாவை போல் அரசண்ணாமலை ஆலயத்திற்கு சென்று ஒரு நாளேனும் இரவு நேரத்தில் பெண்கள் தங்கலாமா அகத்தியர் அப்பா. ஐமுகப் பெருமான்களுடன், என் அப்பன் ஆறுமுகப் பெருமானையும் அங்கு தரிசிக்க அருள் வழங்க வேண்டும். 

அப்பனே! சென்றாலும், இல்லத்தில் விடுவார்களா என்பது சந்தேகமே! ஆகவே, நேரம் வரும் பொழுது யானே அழைத்து செல்வேன், எங்களின் காட்சிகளும் கிடைக்கும்.

6. அகத்தியர் அப்பா உங்கள் திருவடிகளே கதி. ரண மண்டல மலை குறித்து இந்த அடி நாய் அரிய விரும்புகின்றேன். தயவு செய்து இது குறித்து யாம் பின்பு உரைப்போம் என்று மட்டும் கூறி விடாதீர்கள் தந்தையே. மலைக்கு செல்வதும், அங்கு உள்ள வழிபாடுகள் குறித்தும் உங்கள் பிள்ளைகளுக்கு வழி சொல்லுங்கள் அப்பா.

அப்பனே! ரணம், எவை என்று புரிய, நீங்களே சொல்லுங்கள் அப்பனே! ரணம் என்றால் என்ன?

அடியார்: ரணம் என்றால், காயம்!

அப்பனே! காயம் என்றால் உடம்பை கூட குறிக்கும் அல்லவா?

அடியார்: உடம்பிருந்தால் தான் காயம்!

அது சென்றுவிட்டால்? நிச்சயம் அப்பனே, என்ன ஆகும்? இதற்கு பதில் அனைத்தும் முடிந்துவிட்டது என்று பொருள். இன்னும் வாழ்க்கை இருக்கின்றதப்பா! 

அடியார்: வழிபாடுகளை பற்றி?

சென்றாலே போதுமானதப்பா. இன்னும் ரகசியத்தை, எங்கு செப்ப வேண்டுமோ, அங்கு செப்பினால்தான் நல்லதப்பா. . அதுவும் அதிவிரைவில் உண்டு. 

7. ஐயா வணக்கம் ஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றி.. இறைவா நீ நலமா என்று யாரும் கேட்பதில்லை என்று சமீப வாக்கு..சிலர் பொதுவாக ஆலயத்தில் இறை நாமத்திற்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று  கூறுவதுண்டு...இதை இறை எவ்விதம் ஏற்று கொள்கிறது என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன்..  நன்றி

அப்பனே! இறைவன் எனக்கு பூஜை செய்யுங்கள் என்றெல்லாம் செப்புவதே இல்லை. அப்படி ஒருவேளை, இறைவன் எந்தனுக்கு பூசைகள் செய் என்று சொன்னால் மனிதன், ஏன் நான் செய்ய வேண்டும் என்று ஓடிவிடுவானப்பா. இதனால் அப்பனே! அவனவன் எண்ணத்தை பொறுத்ததே என்பேன், அப்பனே! அதாவது இறைவன்தான் அனைத்தையும் காக்குகின்றான் அப்பனே. ஆனால் மனிதனோ, இறைவனை காக்குகின்றானாம், அப்பனே! இதனால் தான் மனிதர்களிடையே சித்தர்கள் வந்து, புத்திகெட்ட மனிதர்கள் என்று திட்டி தீர்க்கின்றார்கள் அப்பா! எதற்காக, உயிரோடு இருப்பவனுக்கு பூசைகள் அப்பா! இன்னும் விளக்கத்தோடு வாக்குகள் சொல்கின்ற பொழுது புரியுமப்பா. இதனால் அப்பனே, இறைவன் எதையும் கேட்பதில்லை அப்பனே! அன்பை மட்டும் கேட்கின்றான் அப்பனே. ஆனால் மனிதன் அன்பை தவிர மற்றவை எல்லாம் செய்கின்றான் அப்பனே!  

8. அந்த அன்பு என்ற ஒன்று இருப்பதினால்தானே, மனிதன் சற்று வித்யாசமாக சிந்திக்கிறான்!

சிந்திப்பதெல்லாம் கலியுகத்தில், பொய்களாக போய்க் கொண்டிருக்கிறது அப்பனே! உண்மை நிலையை சிந்திப்பதே இல்லை அப்பா!

9. கோவில் சென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டால் நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செல்கிற பொழுது.....

அப்பனே! திருத்தலத்திற்கு ஏன் செல்கின்றோம் என்றால், அப்பனே, ஒவ்வொரு முறையும் தன்னுள் உள்ள அழுக்குகளை திருத்தம் அடைய செய்ய வேண்டும் அப்பனே. ஆனாலும் அப்பனே! செல்லச்செல்ல இன்னும் அழுக்குகளை நிரப்பிக்கொண்டுதான் வருகின்றான் அப்பனே! அப்பொழுது என்ன பயனப்பா?

10. அப்படிப்பட்ட நிலையிலும், அங்கு போய் இருந்து, தனக்கும், தன் குடும்பத்துக்கும் ...............
  
அப்பனே! திருத்தலம் என்பது ஆடை என்று பொருள். அங்கு செல்லும் பொழுது ஒவ்வொன்றாக அடைக்கப்படவேண்டும். மாயை அடைக்கப்படவேண்டும். மூச்சை அடைக்கப்படவேண்டும். சிறிது சிறிதாக கைகளை அடைக்கப்படவேண்டும்! கால்களை அடைக்கப்படவேண்டும்! அனைத்தும் அடைந்தால்தான், அத்திருத்தலத்தில் உள்ள சக்தி உன்னுள் புகுந்து அனைத்திலும் வெற்றியை காண்பாய் அப்பனே.

11. அது சரி! நான் கேட்க வந்த கேள்வியை முழுவதும் கேட்க விடவில்லை நீங்கள். நீங்க மாட்டுக்கு பதில் சொல்லிண்டே இருந்தால், நான் கேள்வி கேட்க முடியாது. முதலில் என்னை முழுமையாக கேள்வியை கேட்க விடுங்கள். மனிதன் என்பவன் ஆசைக்கு அடிபணிந்தவன். சரியா?

அப்பனே! நிச்சயம்தன்னில் கூட, அப்பனே! அடிபணியாமல்தான் அனுப்புகிறான் இறைவன் என்பேன்.  இங்குதான் ஆசைகள் பேயாக இருக்கின்றது. அப்படியாயின் எப்படியாப்பா இறைவன் இறங்குவான் என்பேன்?

12. மறுபடியும், என் கேள்வி என்னவென்றால், ஆசைகள் உருவே ஆன மனிதன், சற்று உணர்ந்து கொண்டு, அங்கு போய், தனக்கும், தன் குழந்தைகளுக்கும், தன் உறவுகளுக்கும், தன் சுற்றத்தாருக்கும் வேண்டாமல்,  இறைவன் நன்றாக இருக்க வேண்டும் என்று அர்ச்சனை செய்வது நியாயமான முறை தானே?

நிச்சயம் தன்னில் கூட, அப்பனே! இறைவனுக்கு தன்னை பார்த்துக் கொள்ள தெரியுமப்பா? ஆனாலும் நீ அப்பனே, உன்னை நீ பார்த்துக் கொண்டால் போதுமானதப்பா. உண்மையாகவே இறைவன் என்ன விரும்புகின்றான் என்றால், நான் படைத்தாற்போல் நீ இரு. அதுவே போதும்! என்றுதான் நிச்சயம் போராடுகிறான் இறைவனே.

13. அப்படியானால், சித்தர்கள் இத்தனை கோவில்களை கட்டியிருக்கவே வேண்டாம்!

அப்பனே எதற்க்காக என்றால், ஒவ்வொரு திருத்தலத்தில் ஒருவகை மின்சாரம் உள்ளது. அங்கு செல்லும் பொழுது அது மனிதன் உடலுக்குள் சென்று எல்லாம் சரியாக நடக்கின்றதப்பா. மின்கலமாக உடல் இருக்கும் பொழுது சக்தி ஊட்டத்தான் திருத்தலங்கள் என்பேன். 

14. நான் கூற வருவது என்னவென்றால், இப்படிப்பட்ட நிலையில், அவ்விடத்தில், ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள ஒரு நிலை உருவாகிறது இல்லையா?

அப்பனே! நிச்சயம் தண்ணில்கூட, இதைத்தான் யான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!

15. அவனுக்கு சொல்லிக் கொடுத்தவரையில் புரிந்து கொண்டு, தனக்காக வேண்டாமல், கோவிலுக்கு சென்று "இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்" என பூசை செய்துவிட்டு வருவது, எப்படி தவறாகும்?

தவறு என்று சொல்லவில்லை அப்பா! சொன்னால் தான் செய்கின்றான் மனிதன் என்கிறேன்.

16. என்ன செய்வது? இது கலியுகம்!  நீங்கள் எல்லோரும் சேர்ந்து மனிதனை ஏத்தி ஏத்திவிட்டு, தூக்கி விட்டிருப்பது எல்லாம் தான் காரணம்!

நிச்சயம் தன்னில் கூட. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால், "இறைவா! நீ படைத்திட்டாய்! நீ படைத்தது போல் நான் இருக்கின்றேன்" என்று! 

17.  பலவிதமான தெய்வ ரூபங்கள் பல விதமான வழிபாடுகள். பலரும் சொல்வது என்னவென்றால் ஏதாவது ஒரு தெய்வத்தை மட்டும் பிடித்து அந்த தெய்வத்தின் நினைவிலேயே இருந்தால்தான் அனைத்தும் சித்திக்கும் என சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அனைத்து தெய்வங்களுமே மனதுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இருந்தாலும் குருநாதர் அகஸ்தியரின் திருவடிகளை இறுக்கமாக பற்றி குருநாதர் மூலமாக அனைத்து தெய்வங்களையும் குருவழியில் நின்று வழிபட்டு வருகிறேன்.

அப்பனே! அனைத்தும் ஒன்றே! யாரை வணங்கினாலும் ஒருவனைத்தான் சேரும்! இதை மூலன் அழகாக எடுத்துரைத்திருக்கின்றான் அப்பா! ஒருவனே தெய்வம்!

18. அனைத்து தெய்வங்களும் மூலத்தில் ஒன்றுதான் என நன்றாக அறிந்தாலும், மனம் பலவித தெய்வங்களை இன்னும் நாடுகிறது இதற்கு என்ன செய்வது?

இறை பலவித காரணங்களுக்காக பலவிதமாக அவதாரங்கள் எடுத்தது. அதை பக்குவமாக விளக்கி சொன்னால் தான் புரியும். ஆகவே, முதலில் உங்களுக்கு பக்குவத்தை உருவாக்கியபின் இதன் ரகசியத்தை உரைக்கின்றேன்! 

19. ஒரு மனிதனுக்கு இறையருளோ முக்தி,ஞானமும் அவனுடைய கர்மா மற்றும் ஜாதகப்படியோ, விதிப்படி நடக்குமா? இல்லை மனித முயற்சிக்கு அதில் இடம் உண்டா?

அப்பனே! இங்கு மனிதனை பற்றி புரிந்து கொள்ள முடியாதப்பா! எதை, ஏன் என்று இங்கு சொல்ல முடியாத நிச்சய காரணங்கள் என்பேன். அதை புரிந்து கொள்ளும் சக்திகளை கொடுத்து அதை தெரிவித்தால்தான் நன்று என்பேன், அப்பனே! அதனால் அப்பனே, "நான்" என்ற எண்ணத்தை பிரித்து எறிந்து, இறைவனை, ஒரு மண்டலம் திருத்தலத்திற்கு செல்லச்சொல், அமர்ந்து தியானங்கள் செய்யச்சொல், இதற்க்கு பதில் தெரிவிப்பேன் அப்பனே! 

20. இறைவனை ஏமாற்றுவது எப்படி? உங்களுக்கு தெரிந்த ஒரு வழியை காட்டுங்களேன்!

அப்பனே! நிச்சயம், மனிதனை ஏமாற்றுவது எப்படி?

21. திரும்பி எங்களிடம் கேள்வி கேட்க கூடாது!

இறைவன், மனிதன் மீது நம்பிக்கை வைத்து தான் அழகாக பிறக்க வைக்கின்றான். ஆனால், கால போக்கில், பொய் சொல்லி, ஏமாற்றி, நடிப்பதில், இறைவனையே ஏமாற்றுகிறான் மனிதன். இதனால் அப்பனே! விட்டுவிடுவானா இறைவன் என்ன? இதற்க்கு அப்பனே, நீங்கள் அனைவரும் தெரிவியுங்கள், கருத்துக்கள். 

22. இறைவன் நல்ல மனதோடு படைத்தாலும், பின் காலங்களில் மனிதன் அனைத்திற்கும் ஆசை படுவான் என்று தெரிந்ததுதானே படைக்கின்றான்?

அப்பனே! அப்படி இல்லை அப்பனே! ஒருக்காலும் இல்லை அப்பா! நீ கேட்டாயே, திருத்தலங்கள் ஏன் உருவாக்குகிறார்கள் என்று! அங்கெல்லாம் செல்கிற பொழுது ஒருவகை மின்சாரம் மனிதன் உடலுக்குள் ஓட்ட வைக்கப்படும் அப்பா! அப்பனே! புரிந்து கொண்டாயா அப்பா! ஆனால் செல்ல வைக்க, வழிகாட்ட ஆள் இல்லையே! ஆசைகளுடன் ஒரு துகள் சென்றுவிட்டால், மீண்டும் மீண்டும் பிறவிகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், யாங்களோ வந்து வந்து வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  கேட்பார் இல்லை அப்பா!

23. என்னுடைய கேள்வி அது மட்டுமல்ல. நான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துக் கொள்கிறேன்! அதன் பின் நீங்கள் பேசவும்! இறைவனுக்கு மனசுக்குள் ஒரு எண்ணம் எப்பொழுதுமே உண்டு. உனக்கு என்ன வேண்டும் என ஒரு மனிதனிடம் இறைவன் கேட்டால், எனக்கு வீடு வேண்டும், வாகனம் வேண்டும், பொண்டாட்டி வேண்டும், குழந்தை வேண்டும், பணம் வேண்டும் என கேட்ப்பான், அதை கொடுத்து ஏமாற்றிவிட்டு போய்விடலாம் என்று சொல்லி, பின்புலத்தில் (background) Plan- B வெச்சுட்டுத்தான் வாரார். அதை புரிந்து கொண்டு, அவர் நம்மிடம் வந்து, உனக்கு என்னடா வேண்டும் என கேட்க்கிற பொழுது, எனக்கு எதுவுமே வேண்டாம், நீர் இருக்கிறீர் இல்ல, அது போதும், முதலில் மற்றவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யுங்கள் என்பதுதான், இறைவனை ஏமாற்றுகிற வழி.

அப்பனே! போதும் பிறவிகள், நீயே எடுத்துக் கொண்டுவிட்டு என மனிதன் சொல்வானா என்று இறைவன் ஏங்கிக் கொண்டிருக்கிறான். 

24. அதைத்தான் இன்னொருவிதமாக மேலே கூறியுள்ளேன். அது போதும் என்று.  அதுதான் இறைவனை ஏமாற்றும் வழி என்று அடியேன் கூறுகிறேன். அப்போ! இறைவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார் என்றால், மனிதன் ஆசைக்கு அதீதமாக உட்பட்டவன். எனக்கு இந்த உலகத்தாயா பொருட்கள் அனைத்தும் வேண்டும் கேட்பவன். அதனால், இறைவா மனிதனை பற்றிய உன் எண்ணம் தவறு, நீ எதை கொடுக்க தயாரானாலும் அதை வேண்டாம் என்று கூறுகிற மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள் என்று சொல்லலாம் அல்லவா. இறைவனும் ஏமாந்துவிடுவான் அல்லவா! 

அப்பனே! இந்த அறிவு ஏன் 20 வயதில் வருவதில்லை?

ஏன் என்றால், அந்த ஞானம் அன்று சித்திக்கவில்லை. 

சிறுபிள்ளை வயதிலேயே ஞானப்பால் அருந்தியவர்களும் இங்கு இருக்கிறார்கள்!

ஆம் உண்மை! அனைவரையும், இந்த ஞானத்துடன் தான் இறைவன் பிறக்க வைக்கின்றான் அப்பா! ஞாபகம் இருக்கின்றதா? அனைவருமே இறைவன் பிள்ளைகள் என்று! 

இல்லை. எங்களையும் குளக்கரையில் போட்டுவிட்டு சென்றிருந்தால், ஒருவேளை மீனாட்ச்சி எங்களுக்கும் ஞானப்பால் தந்திருக்கலாம்.

இன்றும், நிச்சயம் தன்னில் கூட, ஞானப்பாலை, கொட்டி கொட்டித்தான் கொடுத்துக்கொண்டுதான் என் அன்னையவள் இருக்கின்றார்கள் அப்பா. வேண்டாம், வேண்டாம், பின் பள்ளத்தில் விழாதே என்று. நான் வீழ்வேன், வீழ்வேன் என்று, மனிதன் பள்ளத்தில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பா!

எல்லாம் நன்றாக சொல்வீர்கள், ஏன் என்றால் கலியுகத்தில், ஏமாற்றுவதற்கு இத்தனை பேர் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும்?

25. இந்த நாட்களில், பல காரணங்களுக்காக எல்லோரும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வரும் பொழுது, உணவு விடுதிகளில் உண்ணத்தான் வேண்டியுள்ளது. சைவ உணவையே உண்டாலும், அதை சமைப்பவனோ, பரிமாறுகிறவனோ அசைவம் உண்டு பாபத்தை சேர்த்துக் கொண்டவனானால், அந்த பாபம் சைவ உணவை உண்பவனுக்கு வருமா? அப்படியாயின், உள்வாங்கிய அந்த பாபத்தை நம்மை விட்டு விலக்குவது எப்படி?

அப்பனே! ஏன் மனது அப்படி செல்கின்றது? அப்பனே! பாபத்தை சம்பாதிப்பதற்காகத்தான் அப்படி செல்கின்றது. எண்ணத்தில் ஏதும் வைக்காமல், பின் பசி தீர உண்டுவிட்டு வந்தால் எதுவும் வராது. அவனுடைய கர்மம் அவனிடமே சேரும். இதனால், எண்ணினால் கர்மம் வந்துவிடும்.

எண்ணினாலே கர்மம் வந்துவிடும் என்பது வேறு! இந்த காலத்தில் அசைவம் சமைக்கிற இடத்தில் கூட........

அதனால் தான் அப்பனே! பலி எண்ணிக்கை கூடி கொண்டு போகிறது அப்பனே! விபத்துக்கள் நடந்து கொண்டே போகிறது என்பேன் அப்பனே! தடுக்க முடியாது அப்பா. இன்னும் அழிவுகள் கொடுத்துக் கொண்டே இருப்பான் இறைவன். இதை அப்பனே, நிறுத்த முடியாதப்பா. 

அதை பற்றி நான் கேட்கவில்லை. நான் கேட்க வந்த விஷயம் வேறு. அப்படியானால், அசைவம் பரிமாறுகிற இடத்தில் அமர்ந்து சாப்பிடலாம் என்கிறீர்களா?

இதனை பற்றி ஆழ்ந்து சிந்திக்க, தெரியுமப்பா!

ஆழ்ந்து சிந்திப்பது இருக்கட்டும். ஒரு உயிரை கொன்று பரிமாறுகிற இடத்தில், நாம் அமர்ந்து சாப்பிட்டால், அது எப்படி புண்ணியமாக இருக்கும்? 

அப்பனே! சில உயிர்களை, கண்ணுக்கு தெரியாவிடினும் கொன்றுவிட்டு போய் அமர்ந்தாள் தான் இப்படி அமையும், அப்பனே! ஒரு உயிரை கொன்று விட்டுத்தான் இவனே செல்கின்றான் அங்கு! இவன் தன நேர்மையாக இருந்தால், அப்படிப்பட்ட இடங்களுக்கு இவன் தன் செல்ல முடியாதப்பா! பாபத்தையும் ஏற்க முடியாதப்பா! 

உங்கள் விளக்கங்கள் எங்கோ செல்கின்றது. நான் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள். ஒரு மனிதன் தன்னை சுத்தம் செய்து கொள்வதெப்படி? அதை மட்டும் சொல்லுங்கள்.

பல திருத்தலங்களுக்கு செல்லச்சொல். அயோத்தி, காசி, ராமேஸ்வரம் என்று போகச்சொல். அறுபடை வீடுகள், பஞ்ச பூத ஸ்தலங்கள், போன்ற இடங்களுக்கு சென்று வரவும். நன் முறையாக இல்லத்தில் பக்தியுடன் அமர்ந்து, திருத்தலத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு,  சிவபுராணம் போன்றவை பாடினால், இறைவன் வந்து ஆசீர்வதிப்பார் அப்பா! 

நான் ஆசீர்வாதம் என்கிற தலைப்பை பற்றி கேட்கவே இல்லை. நீங்கள் சொல்கிறபடி பார்த்தாள், ஆடு, மாடும் வெட்டி உணவாக போடுகிற இடத்தில் அமர்ந்து நன்றாக உண்டுவிட்டு, சிவபுராணமும், காயத்ரி மணித்திரமும் 108 முறை ஜெபித்துவிட்டால் உடல் சுத்தமாகிவிடுமா?

அப்பனே! இப்பொழுது சொன்னாயே, அந்த காயத்ரி மந்திரத்தை சொன்னாலே, இங்கெல்லாம் போய் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்கிற எண்ணமே வராதப்பா!

நாங்களெல்லாம் மனிதர்கள் அப்பா! இங்கிருந்து மதுரை போகிறேன் என்றால், தண்ணீர் குடிக்காமலா இருக்க முடியும்? 

அப்பனே! நிச்சயம் தன்னில் கூட, உடம்புக்குத்தான் தேவை அப்பனே!

ஆமாம்! தேவைதான். உடம்புக்கு தேவை. 

அப்பனே! உணவில்லாமலும் வாழலாம் அப்பனே!

அந்த வித்தை எங்களுக்கு தெரியாது. சித்தர்களுக்கு இதெல்லாம் தெரியுமாக இருக்கலாம்.

அப்பனே! அமைதியாக இரு. அனைத்தும் தெரிவிப்பேன்!

எப்போ? அடுத்த ஜென்மத்திலா?

எல்லாம் தானாக நடக்குமப்பா! நீயே, சிறு வயதில், இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்தாயா அப்பா! எல்லாம் அதனதன் காலத்தில் நடக்குமப்பா. 

நான் நினைக்காத விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் நான் நினைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் தவறு என்று புரிகிறது எனக்கு.

புரிந்தால் நன்று என்பேன் அப்பனே!

அதில்லை ஒருமுறை ஒரு காலத்தில் உங்களால் கூறப்படுகிற உண்மைகள் கூட பின் ஒரு காலத்தில் தலை கீழாக கூறப்படுகிறதே!

பொய்யை உண்மையாக்குவதும், உண்மையை பொய்யாக்குவதும் மனிதனிடத்தில் என்பதே உண்மை.

அப்படியானால், நிரந்திரமாக உண்மை என்பது சித்தர்களுக்கும் இல்லை, இல்லையா?

நிறைய அழிவுகளை கொடுத்து, மனிதனை அடித்தால்தான் திருந்துவான். அதைத்தான் யாங்கள் செய்கிறோம். 

போதும், அடியேன் அடுத்த கேள்விக்கு செல்கிறேன்!  

26. தலைகீழ் லிங்கம் த்யானத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

அப்பனே! தலைகீழாக நின்று த்யானம் செய்தால், அனைத்தும் புரியுமப்பா! அப்பனே,  அமைதியாக நில் போதுமானதப்பா!

27. ராகு, சனி கும்ப ராசியில் சேர்ந்திருப்பது மிகப்பெரிய அழிவை உருவாக்கும் என்கிறார்களே!

அப்பனே! இதை யார் சொன்னது. அப்பனே கிரகங்கள் கூட நிச்சயம் நன்மைகளைத்தான் செய்யும் என்பேன். மனிதன் திருந்துவதற்காகவே இவை எல்லாம். சனி எண்பகவமே ராகு, ராகு என்பவனே சனி. இவற்றிற்கு ஒன்றும் வித்தியாசமில்லை அப்பனே. சனியும், ராகுவும் கூட அநியாயத்தை யார் ஒருவன் செய்கிறானோ, அவனை எதிர்த்து அடிக்குமப்பா. போர் போன்று நடக்கும் அப்பா. இவை மனிதனை எதிர்த்து போராடுகின்றது அப்பனே. இவை கெட்டவையா  என்ன, மனிதன்  தீர்மானிப்பது போல். 

அவை இத்தனை பெரிய அழிவை உருவாக்குமா? தினமும் மனிதர்கள் கொத்து கொத்தாக சாகின்றார்களே!

யுத்தத்தில் நீங்களும் ஜெயிக்கலாமே?

நாங்களும் ஜெயிக்கலாம் தான். ஆனால், அந்த 258 மனிதர்கள் என்ன தவறு பண்ணினார்கள்?

அப்பனே! வாயில்லா ஜீவராசிகள் என்ன தவறு செய்தது அப்பனே! வாயில்லா ஜீவராசிகளை கொல்லாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றேனே! அதனால் அப்பனே! நிச்சயம் தன்னில் கூட அனைவருமே அழியாத்தான் போகின்றார்கள்! அப்பனே! 

அதான்! இந்த ராகு, சனி சேர்ந்தபின் தினமும் மனிதர்கள் கொத்து கொத்தாக சாகிறார்கள்!

இது மனிதனுக்கும், கிரகங்களுக்கும் நடக்கும் யுத்தம் அப்பனே! இதை பற்றி மட்டும் ஏன் கேட்க்கின்றாய் அப்பனே. உலகத்தில் தினமும் லட்சத்துக்கும் மேல் உயிர்கள் போய்க்கொண்டிருக்கின்றதே! 

28. ராகு சனி ஒன்று சேர்ந்த பின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதே. விமான விபத்தில், யுத்தத்தில், படகு விபத்தில், கூட்ட நெரிசலில், விஷ உணவை உண்டதினால் என பல விதங்களிலும் மனிதர்களும் பிற உயிரினங்களும் மடிகிறார்கள்! இன்னுமா இறைவன் திருப்தி அடையவில்லை?

இது கலியுகம். அனைவரும் கூடிய விரைவில் அழியாத்தான் போகின்றார்கள் அப்பா. நிலையானவர்கள் என்று யாரும் இங்கு இல்லை. கலியுகத்தில் யான் கூறிய வாக்குகளை யாரும் கவனிக்கவில்லை அப்பனே! கலியுகம் என்பது அழியுகம் என்று சொல்லிக்கொண்டு வருகின்றேனே. அப்பனே! இந்த அழிவை நிறுத்தவே முடியாதப்பா! அப்பனே! இன்னும் நோய்களால் மடிவார்கள் என்பேன் அப்பனே! மனிதனின் புதுப்புது கண்டுபிடிப்புகள் அதற்க்கு ஒரு காரணமாக அமையும். யாங்கள் அனைவரும் மனிதனையும், உலகத்தையும் காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம். எப்படியும் மனிதனை திருத்தி, மறுபடியும் வந்து வாக்குகள் செப்பி செப்பி, பாபமடா! வேண்டாமடா! என்றெல்லாம் கூட! அப்பனே! எண்களும் கருணை படைத்தவர்கள்தான் அப்பனே! ஆனால், மனிதன் தான் தவறுக்கு மேல் தவறு செய்து தன்னையே அழித்துக் கொண்டு இருக்கின்றான். தீபத்தை ஏற்றச்சொன்னேன் அப்பனே! அனைவரும் சேர்ந்து ஏற்றியிருந்தால், இவை எல்லாம் வந்திருக்காது அப்பனே. மேலிருந்து வரும் ஒரு ஒளி, பூமிக்கு வறுமாப்பா. அதை எதிர்த்து போராடத்தான் விளக்கேற்றச்சொன்னேன். செய்தார்களா என்ன அப்பனே. ஒருவர்கூட இல்லை அப்பா. கேட்டால் யான் செய்கிறேன் என்று பொய் சொல்கிறான் அப்பா. யான் மறந்துவிட்டேன் என்று, என்னால் செய்ய முடியவில்லை என்று. பாருங்கள் அப்பனே. யானே இறங்கி வந்து சொன்னேன் அப்பனே. உங்களிடத்தில் கொடுத்தேன் அப்பனே, காப்பாற்றுங்கள் என்று. வெட்கம் கேட்ட மனிதர்கள் அப்பா!

ஒருவன் சொல்கின்றான் இது பொய் என்று. இன்னொருவன் சொல்கின்றான் யான் கூறுவதே மெய் என்று. இப்படி அனைத்து இடங்களுக்கும் சென்று கேட்டு குழப்பிக்கொள்கிறார்கள் அப்பனே. 

அடியார்: இதாவது பரவாய் இல்லை. தொலைபேசி வழி நாடி வாசிக்கிறேன் என்று கூறி........

அப்பனே, ஒன்றை சொல்கின்றேன். எப்பொழுது எவன் ஒருவன் எனக்கு அனைத்தும் தெரியும் என்று சொல்கிறானோ, அதுவே கலியின் முற்று! எப்பொழுது ஒருவன் யான் இறைவனை அழைத்து வரவைப்பெண் என்று கூறுகிறானோ, அப்பொழுது கலியின் முற்று. எப்பொழுது மாலைகள் வந்து விழுகிறதோ, அப்பொழுது கலியின் முற்று. எப்பொழுது மனிதர்கள் அதிசயங்கள் செய்கின்றார்களோ அப்பொழுது கலியின் முற்று. இறைவன் எல்லைக்கு உட்படாதவன் என்பேன் அப்பனே! எல்லைக்கு அப்பாற்பட்டவன் என்பேன் அப்பனே! கலியுகத்தில் மனிதனுக்கு அபிஷேகங்கள் நடக்குமப்பா. யான் தான் இறைவன் என்பானப்பா! இதுதான் கலியுகத்தின் முற்று. 

அடியவர்: இதற்குத்தான் அன்றே சொன்னேன்! தன படைப்பு சரியாக வேலை பார்க்க மாட்டேன் என்கிறது என்று தெரிந்தும் இன்னும் இறைவன் படைத்துக் கொண்டு இருக்கின்றார் இல்லையா? இது யார் செய்த தவறு என்று நான் அன்றே கேட்டேன்.

29. அகத்தியரிடம் எப்படி பேசுவது, எங்கே பார்ப்பது கூறுங்கள். மனம் ஆறவில்லை பேசியே ஆக வேண்டும்.

அப்பனே! இல்லத்திற்கு வந்து கொண்டேதான் இருக்கின்றேன். நிச்சயம் பேசிவிடுகின்றேன்!

30. கணினி மற்றும் மென்பொருள் அறிவைப் பெறுவதற்காக சுசரிதா சரஸ்வதி தேவியை வழிபடுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சுசரிதா சரஸ்வதி தேவியை எங்கு வழிபடலாம் என்று தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள்.

​அப்பனே! முதலில் ஹயக்ரீவன் மந்திரத்தை ஒதச்சொல் அப்பனே! மனப்பாடம் செய்யச்சொல். 

31.பிறப்பு ஜாதகத்தில் சில தசைகள் நடக்கும் போது தவறான வழிகளில் சென்று விடுகிறார்கள். இதை தவிர்த்து ஓழுக்கமாக வாழ்வதற்கு வழி காட்டுங்கள் அப்பனே!

அப்பனே! நிச்சயம் இல்லை அப்பா! நீங்கள் நிச்சயம் நன்மைகள் செய்து கொண்டிருந்தாள் கிரகங்கள் உங்களுக்கு நல்லது செய்யுமப்பா. இறைவன் நவகிரகங்களுக்கு இட்ட கட்டளை என்னவென்றால், இவன் எதன் வழி செய்கிறானோ, அதன்  வழி அடித்து பக்குவப்படுத்து என்று.  இதனால் அப்பனே!, நீங்கள் என்ன யோசிக்கின்றீர்களோ, அதன் படி நடக்குமப்பா! அதாவது தீயவை யோசித்தால், தீயவையாகவே கிரகங்கள் செய்யுமப்பா. அதாவது, குரு பகவான் நல்லது தான் செய்ய வேண்டும் அப்பனே! ஆனால் சிலருக்கு கெடுதல் செய்வான் அப்பனே! ஏன் என்றால், நீங்கள் நினைப்பது அப்படியப்பா! 

32. ஸ்ரீ பாலாம்பாள் கோவில், நந்தி ரெட்டிப்பட்டி, திண்டுக்கல் - இங்கு கும்பாபிஷேக பணிகள் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என பிரார்த்தனை அய்யா!

அப்பனே! நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் யாங்கள், பாடுபட்டு முடித்திடுவோம். 

33. ஸ்ரீ வித்யா உபாசனை பற்றி கூறவும்!

அப்பனே! இதை எடுப்பவன்/எடுப்பவளுக்கு, நீண்ட வாக்குகள் உண்டப்பா. இப்பொழுது இல்லை அப்பா. 

34. அகத்தியப்பெருமானின் பெயரை சொல்லி, நான் நாடி வாசிக்கிறேன் என்று சொல்லி, தொலைபேசி வழி எதையோ சொல்லிவிட்டு, வாக்கு சொன்னதே அகத்தியப்பெருமான் தான், மரியாதையாக பணத்தை gpay பானு என்று கூறி உங்கள் பெயரை இன்னும் தவறாக உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்களே இவர்களுக்கெல்லாம் இன்னும் நீங்க விமோசனம் கொடுக்கவில்லையா? 

அப்பனே! அறிந்தும் புண்ணியம் மெதுவாக செயல்படும் என்பேன் அப்பனே! பாப்பம் அதை விட மெதுவாக செயல் படும் என்பேன் அப்பனே! அப்பனே! விட்டு பார்ப்பேன் அப்பனே! அவ்வளவுதான். சற்று பொறுத்துக் கொள் அப்பனே! சித்தனை பற்றி தெரிவதே இல்லை அப்பா. இருந்தும், பாபத்தில் விழுந்து அவனே அழிந்துவிடுகின்றான் அப்பா! 

அடியவர்: கேள்விகள் நிறைவு பெற்றது. குருநாதருக்கு மிக்க நன்றி!

அப்பனே! நிச்சயம் நிறைவு பெறவில்லை. மீண்டும் வருவேன் அப்பனே!

அடியவர்: You  Are Welcome!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!