​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 4 June 2016

சித்தன் அருள் - 343 - பழனியில் ஸ்ரீமத் போகர் ஜென்ம நட்சத்திர பூசை-2016

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நேற்று (03/06/2016) வெள்ளிக்கிழமை அன்று பழனியில் போகர் சித்தரின் ஜென்ம நட்சத்திர பூசை நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட ஒன்றிரண்டு புகை படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!
பழனி மலை கோவில் கோபுரம் 

போகர் சித்தர் சமாதி நுழைவு வாசல், பழனி


அபிஷேக பூசை 

புவனேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்

போகர் பூசை செய்த மரகத லிங்கத்திற்கு அபிஷேகம்

பழனி மலை - மாலை நேர தோற்றம் 

பழனி மலை - இரவு நேர தோற்றம்

போகர் பெருமான் குகை வடிவ ரதத்தினுள்


ஆவினன்குடி கோபுரமும் ரதமும்

தண்டாயுதபாணியும் போகரும்

மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கல்வடிவ போகர் குகையின் இடதுபக்கம்

பழனியில் வசித்த சாக்கடை சித்தர் சமீபத்தில் இறைவனிடம் கலந்தார். சமாதியில் வைக்கும் முன் அவர் உடல் அன்பர்கள் பார்வைக்கு அமர்ந்த நிலையில் மரியாதை செய்து வைக்கப்பட்டது.


ஓம் ஸ்ரீ லோபமுத்திரா சமேத அகத்தீஸ்வராயா நமஹ! 

1 comment:

  1. When I had visited Palani a few months back, a priest showed me two statues/idols on the Gopuram and said that one is Nakeerar and the other is Sri Agathiar.

    ReplyDelete