​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 2 January 2021

சித்தன் அருள் - 972 - அகத்தியர் அருள்வாக்கு!



சித்தன் அருள்.................தொடரும்!

4 comments:

  1. குருவே சரணம் குருபாதம் சரணம் குருநாதரின் அருள்வாக்கினை உணர்ந்து தெளிந்து செயல்பட்டால் குருவே நம்மை தேடிவருவார்... முற்றிலும் உண்மை... குருநாதரை நினைத்து குரு உபதேசம் கடைபிடித்து வாழ்வோம்..அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ. . குருபூஜை நட்சத்திர தின வாழ்த்துக்கள் ஐயா.. 🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. Om sri lobha mudra tha yar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  4. ஐயா அன்பு வணக்கங்கள்,
    ஓம் குருவே சரணம் !சரணம்! ஓம் அம்மா சரணம்! சரணம்!
    இந்த இனிமையான நல்ல நாளில் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் குருவின் அருள், அம்மாவின் அருள் பெற்று நலமும் வளமும் பெருகி , நல்ல ஆரோக்கியம் , ஞானம் அடைய வேண்டும் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete