​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 3 December 2013

அகத்திய பெருமானுக்கு 22/12/2013 அன்று குருபூஜை!


வணக்கம்!

ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, அகத்தியப் பெருமானின், குருபூஜை  தகவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் உள்ளவர் கலந்து கொண்டு அவர் அருள் பெற்றுக் கொள்ளலாம்.

அன்புடையீர் ,.

வணக்கம் , வாழ்க வளமுடன் 

எல்லாம் வல்ல அகத்திய பெருமானின் அருளாசியால் வரும் 22-12-2013 அன்று நமது மகாகுரு அவர்களின் குருபூஜை நமது ஆலயத்தில் நடைபெற உள்ளது . 

அது சமயம் அகத்திய அடியவர்கள் அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம் .

நாள் :22-12-2013 

இடம் :ஸ்ரீ மத் ஹனுமத்தாசன் வளாகம்
             மேகலசின்னம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு

நிகழ்சிநிரல் 

21-டிசம்பர்-2013 - மாலை 6.00  முதல்  மகா யாகம்

22-டிசம்பர் -2013

காலை : 5.30  முதல்      கோ - பூஜை 
காலை : 6.30 முதல்       அபிஷேகம் 
காலை :10 .00 முதல்      அன்னதானம் 

தொடர்புக்கு:-

திரு. சரவணன்:9715673777/7597773777 

5 comments:

  1. Thanks for this info. It will be more helpful if you can share the timings of the pooja on 22nd. Krishnagiri is close to us and we can visit. Can you share the timings for dharshan on all days too!

    ReplyDelete
  2. மேகலசின்னம்பள்ளிக்கு கிருஷ்ணகிரியில் இருந்து பேருந்து வசதி உண்டு. பேருந்து எண்கள் :29,32,45,51,56,64,70.
    ஆட்டோ கட்டணம் 150 முதல் 200 வரை
    Please visit agathiyarmcp.blogspot.com for details

    ReplyDelete
    Replies
    1. Any contribution can be made to pooja and annadhanam, if so pl give us the details of the bank / account no. for remitting the amount. Sivaraman

      Delete
  3. கல்லாரிலும் 22.12.2013 அன்று குரு பூஜை நடக்கிறது அல்லவா?

    ReplyDelete