​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 20 August 2013

இருவார இடைவேளை!

வணக்கம்!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் எனக்கு ஒரு சிறு இடைவேளை வேண்டியுள்ளது.  இருவாரங்களுக்குப் பின் உங்கள் அனைவரையும் "சித்தன் அருள்" தொடர் வழியாக சந்திக்கிறேன். அது வரை அகத்தியப் பெருமான் அருளிய நல்ல விஷயங்களை சிந்தித்திருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்!

ஓம் அகத்தீசாய நமஹ!

கார்த்திகேயன்

2 comments:

  1. காத்திருக்கிறோம் திரு.கார்த்திகேயன். நன்றி, சாமிராஜன்

    ReplyDelete
  2. Dear karthi can u please call mathaji +91 98 42 550987 urgent. Or any one can convey the message to Mr.Kathikeyan thank you Anand.ks

    ReplyDelete