​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 10 June 2026

சித்தன் அருள் - 2226 - அன்புடன் அகத்தியர் - ஞானமலை வாக்கு!





30/5/2026 வைகாசி விசாகம் பௌர்ணமி தினத்தன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: ஞான மலை முருகன் கோவில்.பானவரம்.கோவிந்தசேரி.சோளிங்கர் சாலை.ராணிப்பேட்டை மாவட்டம்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.

அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். 

அப்பனே, கந்தனுடைய ஆசிகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட !!

அவரவர் விருப்பப்படி அப்பனே போகப் போக, அப்பனே, சில காரியங்கள் நிச்சயம் நிறைவேறுமப்பா,

 கவலைகள் வேண்டாம். 

அப்பனே, நல்முறையாகவே.



 அப்பனே, இவ்வுலகம் அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில். அப்பனே, பல வகையான அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஆசிகளோடு எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன். அப்பனே, 


இப்படியே. அப்பனே, சில விஷயங்கள் தெரிந்து கொண்டாலே நன்று!!! அப்பா. 


அப்பனே, அவ்வாறு தெரிந்து கொண்டு தெளிவுகள் பெற்றுவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!......... இறைவன் தான் உண்மை என்ற...(சத்தியத்தை) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதன் நம்புவானப்பா.


 ஏனென்றால் கலியுகம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவ்வாறு என்பதையெல்லாம் மனிதனுக்கு தெரியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வாழ்ந்து கொண்டு வருகின்றான், அப்பனே. 


ஆனாலும், அப்பனே, தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல விஷயங்கள் நடக்குமப்பா.

 இதுதான், அப்பனே, கலியுகம். 

அப்பனே, அனைத்தும் தெரிந்து கொண்டு, தெளிவு கொண்டு வாழ்வது கலியுகம், அப்பனே. 


அவ்வாறு தெளிவு பெறவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கலியுகமே அழியுகமாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் அழித்தல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


(கலியுகத்தில் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் உண்மை பொருளை தெரிந்து கொண்டு வாழ்ந்தால் தான் கலியுகத்தில் நன்மை இல்லை என்றால் கலியுகம் அழியுகம் ஆக மாறிவிடும்)




 அதனால், அப்பனே, ஏன்,? எதற்காக? இன்னும், அப்பனே, இவ்மலை,!!!  அப்பனே, இன்னும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அதாவது பக்கத்தில் உள்ள மலைகள் பற்றியும் கூட சிறப்பான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வருங்காலத்தில் உரைப்பேன், அப்பனே.


 எதற்காக? என்றெல்லாம், அப்பனே,

 இறைவனைத் தேடித் தேடி பின் வணங்குகின்றார்கள், அப்பனே. 


ஆனாலும், எதற்காக?, என்ன?, ஏது என்று அறிய, 

அப்பனே, எத்தனை ?நன்மைகள், எதனால்???????? இது உருவானது???????? என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட தெரியாமல், அப்பனே, பின் வணங்கினாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட லாபம் இல்லையப்பா.

 அதனால், அப்பனே, பின் அதாவது வகுப்பில், அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது மனப்பாடம் செய்வது போல், அவ்வளவுதான் என்பேன், அப்பனே.


 மனப்பாடம் செய்துவிட்டு, எழுதிவிட்டு, அப்பனே, நிச்சயம் பின் மறந்து விடுவான், அவ்வளவுதான் என்பேன், அப்பனே.


 இதுபோலத்தான், அப்பனே, பக்திகள் இங்கு, அப்பனே,


 அதாவது திருத்தலங்களுக்கு மனிதன் செல்வது இப்படியாக இருக்கின்றது என்பேன், அப்பனே.


(பக்தர்கள் ஒவ்வொருவரும் ஆலயத்திற்கு செல்கின்றார்கள் அந்த ஆலயத்தின் உண்மைகள் ரகசியம் எதற்காக ஆலயங்கள் உருவானது என்பதை பற்றி தெரிந்து கொள்ளாமல் ஆலயத்திற்கு சென்றாலும் அனைத்தும் வீணாகப் போய்விடும் ஆன்மாவும் அழிந்துவிடும்... நாம் செல்லும் ஒவ்வொரு ஆலயத்தின் உண்மை பொருளை சித்தர்களின் வாக்குகள் மூலமாகவும் நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாத ரகசிய பெருமான் வாக்குகள் மூலமாகவும் உண்மை பொருளை தெரிந்து கொண்டு தெளிந்து கொண்டு ரகசியங்கள் எல்லாம் உணர்ந்து இறைவனை வணங்கினால் ஆலயத்திற்கு சென்றால் நமது ஆன்மாவிற்கு அழிவுகள் கிடையாது)





 ஆனாலும், உணர்ந்து!!!! கவனித்து,!!!!! அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, !!!

(ஆலயத்தின் உண்மை பொருள் ரகசியங்கள் இவற்றை உணர்ந்து கூர்ந்து கவனித்து புரிந்து கொள்ள வேண்டும்)


அப்பனே, பல வகையான பின் எதற்கு?, ஏன்? என்றெல்லாம், அப்பனே, ஒருவன் நிச்சயம் சிந்தித்தால் மட்டுமே, அப்பனே, கடைநாளும், அப்பனே, நிச்சயம் அவ் ஆன்மாவிற்கு, அப்பனே, எப்பொழுதும் அழியாதப்பா, இறைவனிடத்தில் சென்றாலும்!!!...


 சொல்லிவிட்டேன், அப்பனே. 


இதனால் மனப்பாடம், அப்பனே, செய்யாதீர்கள் என்பேன், அப்பனே.

 நிச்சயம் தன்னில் கூட மனப்பாடம் என்பது, அப்பனே, பின் உடனே, அப்பனே, நிச்சயம் இறைவனை வணங்கி வந்து விடுவதுதான் என்பேன், அப்பனே.


(சாதாரணமாக அந்த ஆலயத்திற்கு சென்றோம் எந்த ஆலயத்திற்கு சென்றோம் என்று நினைக்காமல் ஆலயத்தின் உண்மை பொருளை அறிந்து கொள்ள வேண்டும் அதுவரை எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அது பரீட்சைக்காக அந்த நேரத்தில் படிக்கும் பாடங்களைப் போன்றது உடனடியாக அது மறந்துவிடும் அதனால் பிரயோஜனமில்லை..... ஆலயத்தின் உண்மை பொருள் ரகசியங்களை அறிந்து கொண்டால் அவை எப்பொழுதும் நம் நினைவில் இருக்கும் ஆன்ம பலத்தை கொடுக்கும்)


 ஆலயத்தின்,..

.(ஆலயங்கள் உருவான காரணங்கள்) 

 அப்பனே, எப்படி? வந்தது?????, ஏது என்று தெரியாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.


 அதனால், அப்பனே, சில நாட்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நிச்சயம், அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று கூட, ஏது என்று அறிய, அப்பனே, அங்கு சென்றால், பின் ஒன்றும் நடக்கவில்லை என்றுதான் புலம்புவான், அப்பனே.



(சில நாட்கள் மட்டும் ஆலயத்திற்கு சென்று விட்டு எதுவும் நடக்கவில்லை என்ற எண்ணம்)




ஏழுமலையில் நாராயணர் வரம்!!!


 இதனால், அப்பனே, நன்மைகளாகவே, அப்பனே, அதாவது நிச்சயம் தன்னில் கூட ஏழுமலையான், அப்பனே, பின் பல மிகுந்த, அப்பனே, மேலே, அப்பனே, பல வகையான நன்மைகள் வருவோருக்கெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது ஆசிகள் வழங்கிக் கொண்டே இருந்தான், அப்பனே.

ஆனாலும் அங்கு நாரதன், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நாராயணன், நிச்சயம் எதை என்று புரிய,


 அப்பனே, அதாவது பின் நிச்சயம் தன்னில் கூட, பின் நாரதனே!!!, பின் வருவோருக்கெல்லாம், நிச்சயம் அள்ளித் தரப்போகின்றேன்.

 அதனால் நீ கவனி!!, எதை என்று புரிய,


(நாராயணர் வருகின்ற பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவதற்கு முன்பாக பக்தர்களின் கோரிக்கைகள் என்னென்ன அவர்களுடைய மனதில் இருக்கும் எண்ணங்கள் என்ன அவர்களுடைய வேண்டுதல்கள் என்னென்ன என்பதை நீ சரியாக கவனித்துப் பார்!!! என்று நாரதருக்கு நாராயணர் உத்தரவு)


 பின் யார்??, அதாவது விசித்திரமான, பின்  கேட்காத அவர்களுக்கும், நிச்சயம் தன்னில் கூட நீ, அதாவது நீதான் கேட்க வேண்டும் என்றெல்லாம்.


 இதனால் எதை என்று புரிய, அல்லும் பகலுமாக, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் வருவோர் போவோருக்கெல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தான் நாராயணன்.



 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட தான் மனதில் நினைத்ததை யாரும் பின் கேட்கவில்லையே!!?!?!? என்று நிச்சயம் ஏது என்று, அதாவது நாரதனும் கூட.


 அதனால் ஏது என்று புரிய மீண்டும் அறிந்தும் எதை என்று புரிய. 

இதனால் அறிந்தும் கூட நாரதரிடம் பின் நாராயணன் வந்தான். 

இவ்வளவு பின் அனைவரும் கேட்கின்றார்கள!!!!!!

நீ ஒருபொழுதும் எதை நினைக்கின்றாயே, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின் எவ்வாறு அறிந்தும் கூட, பின் ஒருவர் கூட பின் கேட்கவில்லையே என்று.


நாரதர்:

 பின் நாராயணா,!!! நிச்சயம் தன்னில் கூட யான் நினைத்திருப்பது யாராலும் எதை என்று புரிய. யாரும் கேட்கவில்லை என்று.


நாராயணன்
 அப்படியா!!!என்றான்.


 மீண்டும் நில் நாரதா!!! என்று எதை அறிய. 

(நாராயணர் சரி நாரதா வருகின்ற பக்தர்களை மீண்டும் நின்று கொண்ட அவர்களுடைய வேண்டுதல்களை கவனி என்று உத்தரவு)



எதை என்று அறிய. மீண்டும் பல வகையான பின் மனிதர்கள் வேண்டிக்கொண்டே,!!!!! வேண்டிக்கொண்டே!!!!! எதை என்று அறிய.



 நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக மீண்டும் நாராயணன் வந்து கேட்டான். 

 நாரதரே!!!!...., இன்னும் எதை என்று அறிய. எவை என்று புரிய. பின் அதாவது பின் இவர்கள் எல்லாம் கேட்டார்களே. 


பின் நிச்சயம் நீ நினைத்ததை எதை என்று புரிய. பின் யாரும் கேட்கவில்லையா??? என்று. 

நாரதர்:

இப்பொழுதும் இல்லை என்று.


 ஆனாலும் நாராயணனும் அமைதி காத்திருந்தான். 

பின் ஏதாவது இவந்தன் உருவாக்கத்தான் போகின்றான் என்று மனதில் நினைத்து.



 சரி, நாரதரே!!
, எதை என்று புரிய. பின் எப்படி எதை என்று புரிய. பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட யார்??

 அதாவது நிச்சயம் யான் அடிக்கடி உன்னை கேட்கவில்லை. வந்து!!!


 அதாவது நீயே யார்? யார்?. பின் எவர்? பின் என்னிடத்தில். பின் அதாவது பின் வரங்கள் கேட்கின்றார்களோ. நிச்சயம் தன்னில் நீயே அறிவாய் அல்லவா. 


அதோடு நிச்சயம் தன்னில் கூட வந்து என்னை பார். 

நிச்சயம் யான் பின் எதை என்று புரிய என்றெல்லாம்.


 ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய. நிச்சயம் ஒவ்வொன்றாக ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று புரிய. ஏது என்று அறிய. இதனால் பல வகையில் கூட!!

 ஆனாலும் நாரதன் இன்னும் அதாவது எதிர்பார்த்தான்.


 நாராயணன் கூட இன்னும் நாரதன்!! வரவில்லையே, வரவில்லையே என்று.


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எதை என்று புரிய. ஆனாலும் இப்படியே பல மாதங்கள் ஆகிவிட்டது.


 ஆனாலும் நாராயணனும் காத்துக் கொண்டிருந்தான். நாரதன் வருவான், வருவான் என்று. 


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட நாரதனிடமே எதை என்று புரிய. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் மீண்டும் சரி, ஒருமுறை கேட்போம் என்றெல்லாம். நாராயணன் கூட!!


 இதனால் பின் நாரதன் அருகில் நாராயணன் வந்தான். அறிந்தும் கூட!!

 நாரதரே!!!, இன்னும் எதை என்று புரிய. இவ்வளவு எத்தனை மாதங்கள் ஆகின்றது???. 


நிச்சயம் எத்தனை??? எத்தனை??? மனிதர்கள் விதவிதமாக நிச்சயம் தன்னில் கூட எதை எதையோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்.



ஆனாலும் நீ நினைப்பது கேட்கவில்லையே என்றால் ஆச்சரியம் தான். எதை என்று புரிய என்று!!


 ஆனாலும் நீயே சொல்லிவிடு என்று.


 ஆனாலும் நாரதரோ!?......, நிச்சயம் தன்னில் கூட பின் யான் என்ன நினைத்தேனென்றால்!?!?!?!?!?!......... பின் எதை என்று புரிய. பின் அறிந்தும் உண்மைதனை கூட!!!

 யான் நாராயணனின் பின் நினைப்பதில்லை என்றே யான் நினைத்தேன் என்று. அறிந்தும் கூட!!!


 இதனால் பின் ஏது என்று புரிய. அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நாராயணன் கூட பின் எவராவது இப்படி நினைப்பார்களா????? என்று. 


நாரதன் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் யான் நினைத்தேன் அல்லவா. 


பின் இப்படியும் மனிதன் இருக்கின்றானா??? என்றால் எதை என்று புரிய என்றெல்லாம்!!
 யாரும் நினைக்கவில்லையே!!!! என்று. 

ஆனாலும் நாராயணன் கூட நிச்சயம் நாரதரே எவ்வாறு??????



 (யாருக்கும்) புரியாது. 

இதனால் நிச்சயம் தன்னில் கூட நீயே!!!!.... புரியாதவன் தான்.

 அதனால் இங்கே நில்!!

 பார்ப்போம் !!

எதை என்று மீண்டும் எவராவது உன்னை பின் அசைக்க......(வேண்டுதல்களால்) பின் ஏது என்று புரிய.


நாராயணன் நாரதனை பார்த்து!!!


 நிச்சயம் தன்னில் கூட நீ நினைப்பதெல்லாம் வெறும் விளையாட்டாகவே உள்ளது. 


இனிமேலும் விளையாட்டாக இருக்காதே!!! என்று.



நாரதர்:

 பின் நாராயணா!!! அறிந்தும் கூட பின் யான் இப்படித்தான் இருப்பேன். எதை என்று புரிய. அறிந்தும் கூட!!!


 இதனால் சரி ஆகட்டும்!!!!. வருங்காலத்தில் இப்படி நினைக்காமல் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட!!!
 அதனால் எதை என்று புரிய.


 நாரதன் கூட!!! நிச்சயம் நாராயணனே!!!! உம்மிடத்தில் யான் பேசப்போவதில்லை. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட


 அதனால் நாராயணனே!!! அனைத்தும் அறிந்தவர் நீர். அறிந்தும் எதை என்று புரிய. உலகத்தை அறிந்தவர் நீர்.


 அதாவது நிச்சயம் பின் யான் என்ன மனதில் பின் இருப்பது நீ அறிந்திருக்க மாட்டாயா???. என்ன???
 எதை என்று புரிய.


நாராயணர்:

 அவையெல்லாம் தேவையில்லை. நிச்சயம் தன்னில் கூட நாரதரே, நீ விசித்திரமானவன் தான். 

உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட!!

 இதனால் அறிந்தும் கூட இதனால் நீ அமைதியாக எதை என்று புரிய.

 பார்ப்போம்!!! எதை என்று அறிய. என்று நாராயணனும்..

.(அங்கிருந்து உள்ளே சென்று விட்டார் அதாவது நாரதரிடம் விவாதம் புரிந்து விட்டு ஆலயத்திற்கு உள்ளே சென்றுவிட்டார்.

 நாரதர் வாசப்படியிலேயே வருகின்ற பக்தர்களை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார்)






ஆனால் இன்னும் எதை என்று கூட அறிந்தும் கூட ஒரு முருக பக்தன் எங்கெல்லாம் சென்று எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பல வகையிலும் சென்று சென்று பின் நிச்சயம் தன்னில் கூட முருகனே !!!!என்று நினைத்து அங்கும் இங்கும் !!!!

(ஒரு முருக பக்தர் நாராயணனையும் முருகனையும் ஒன்றாக நினைப்பவர் அவர் ஏழுமலைக்கு வந்தார்)




ஆனாலும் நாராயணன் மீது பற்று பல வகையிலும் கூட!!


 அறிந்தும் கூட பின் பல பாடல்களை பின் நாராயணனுக்கும் நிச்சயம் தன்னில் அறிந்து கூட முருகனுக்கும் பல வகையிலும் கூட எங்கிருந்தாலும் பின் நாராயணா!!!! கோவிந்தா!!!!! நாராயணா கோவிந்தா!!!! அறிந்து கூட முருகா!!!!! என்றெல்லாம் நிச்சயம் இவனுடைய(நாராயணனை முருகனாகவும் பாவித்து)  நாமம் இப்படியே சொல்லிக் கொண்டிருப்பான். எதை என்று அறிய......நிச்சயம் தன்னில் கூட!!


 இதனால் அறிந்தும் கூட அதாவது நிச்சயம் ஒருநாள் ஏழுமலைக்கு வந்தான். 

அதாவது கடைசி காலங்களில் வந்தான். நிச்சயம் தன்னில் கூட!!


 இதனால் நிச்சயம் நாரதன் அங்கே நின்றான். 

அதாவது அதாவது எதை என்று கூறிய பின் உள்ளே நின்றான். நாராயணன் கூட


 அறிந்தும் கூட இதனால் எது என்று புரியாமலும் கூட பின் நாராயணா!! கோவிந்தா!! முருகா!! என்று அழைத்துவிட்டான்.


 பின் நிச்சயம் தன்னில் ஏது என்று புரியாமல் திடீரென்று நாரதனுக்கு கோபம் வந்தது. 


பின் பக்தனே இங்கு வா. 


எதை என்று புரிய. இவ்வாறு அதாவது மீண்டும் ஒருமுறை சொல்.

 பின் எதை என்று கூற. பின் 


பக்தன்:

யான் ஏன் சொல்ல வேண்டும்????

. நிச்சயம் உந்தனக்கெல்லாம் சொல்ல அவசியமில்லை.


நாரதர்;

 ஆனாலும் எதை என்று புரிய. பின் அதாவது கேட்கின்றேன். மீண்டும் ஒருமுறை சொல். என்ன சொன்னாய்??? என்று.


பக்தன்:

 நாராயணா!! கோவிந்தா !! முருகா என்று. 



நாரதர்:

அடடா எது என்று கூற. பின் எவ்வாறு??? நீ இவ்வாறு சொல்லலாம்????


. இங்கு இருப்பது நாராயணன் தான்.

 ஆனாலும் நீ எப்படி சொல்லலாம்.??  எதை என்று புரிய என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட!!
 பின் அறிந்தும் கூட


பக்தன்:
 அதாவது நீ ஏன்???? (இதையெல்லாம் கேட்கின்றாய்)

 எவை என்று கூற. பின் என்னுடைய இஷ்டம். அதாவது யான் எப்படியாவது பார்ப்பேன்.

 அனைத்தும் ஒன்றே என்றெல்லாம்.

(நாராயணனும் முருகனும் ஒன்றே அனைத்து தெய்வங்களும் ஒன்றே என்று பக்தனின் மனோபாவம்)



 நிச்சயம் தன்னில் நாரதனும் அப்படி இல்லை. நிச்சயம் தன்னில் கூட

 அறிந்தும் ஏது என்று புரிய.  பக்தனின் முதுகில் நிச்சயம் தன்னில் குத்தினான். எது என்று கூற.


 பின் ஐயோ!!!!!........ என்று பக்தன் கத்தினான்.

 பின் நாராயணா!!!!!!! உன்னிடத்தில் நிச்சயம் தன்னில் கூட வந்ததற்கு இப்படித்தானா!?!?!?!?!. நிச்சயம் தன்னில் கூட


 இவ்வாறு வைத்திருக்கின்றாயே. இவனை !!??????


 எவை என்று கூற. பின் எவை என்று புரிய. இவ் வாயாடியை என்றெல்லாம். (வாயாடி நாரதர்) நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட !!


இதனால் மீண்டும் பின் அதாவது என்ன ஏது என்று புரிய. ஆனாலும் யானும் எதை என்று புரிய. பின் நாராயணன் பக்தன் தான். நீயும் பக்தன் தானே. நிச்சயம் தன்னில் உனக்கு வருகின்றானா. எனக்கு வருகின்றானா என்று பார்ப்போம் என்று அவ் பக்தனும் கூட !!


பின் அதாவது மீண்டும் கோவிந்தா!!!! நாராயணா!!!! முருகா !!!!!
என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட


 நாராயணனுக்கும். அடடா!!!!!!!............. இங்கேயும் பிரச்சனை கிளப்பிவிட்டான்.நாரதன்!!  

இதனால் எப்படி எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் அதனால் நிச்சயம் அதாவது நாராயணணே!! நாராயணனே!!!. நிச்சயம் பின் அதாவது வரங்கள். 


அதாவது இங்கேயும் இருந்தேன். அதாவது பேசாமல் இருந்தேன்.

 ஆனாலும் இப்போது பேசித்தான் ஆகவேண்டும். அதனால் நீ வா!! என்றெல்லாம். நிச்சயம் பக்தனும் கூட!!



 நீ வா!!!!!. எதை என்று கூற. பின் அதாவது அங்கும் இங்கும் அலைந்து நிச்சயம் எங்கெங்கோ சென்று வந்து உன்னை அழைத்தால்!!!..........


 இவ் நாரதனோ எதை என்று புரியாமலும் இவ்வாறு என்னை பின் முதுகில் குத்தி இவ்வாறு சொல்கின்றான். 


பின் நாராயணனே வா.!!!!! நாராயணனே வா!!!! என்றெல்லாம்.

 நிச்சயம் இருவரும் கூட !!!



ஆனாலும் பின் நாராயணன் கூட!!(யோசித்தார்) 

 இவரிடத்தில் இப்படி இப்பொழுது சென்றால் நிச்சயம் பின் ஏது என்று புரிய. பின் இவர்களும் நிச்சயம் அடங்க மாட்டார்கள் என்று!!



 ஆனாலும் அமைதியாக எதை என்று புரிய.


 இவர்களே மீண்டும் எது என்று புரிய...(விவாதங்கள்)


 நீ ஏன் சொன்னாய்??? என்று நாரதனும் கூட!!


 யான் என் இஷ்டப்படித்தான் சொல்வேன் என்றெல்லாம் பக்தனும்!!

நிச்சயம் தன்னில் கூட!!


 மீண்டும் பக்தன் பின் பலமாக பின் நிச்சயம் பின் நாராயணா!!! கோவிந்தா!!! எதை என்று அப்பா முருகா!!! என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட!!


 ஆனாலும் எதை என்று புரிய. மீண்டும் குத்திக் கொண்டே இருந்தான். நாரதன் அவ் பக்தனை !!முதுகில் பின் ஏது என்று புரிய. அறிந்து கூட பின் நாரதனே அறிந்தும் கூட !!!


ஐயோ!!! அம்மா!!!. பின் அதாவது நாராயணனே!!! எதை என்று புரிய. பின் இவ்வாறு நிச்சயம் தன்னில்.... கூட இனிமேலும் என் உடம்பு தாங்காது.

 நிச்சயம் நீ வந்துவிடு. நாராயணா!!! கோவிந்தா!!! முருகா!!!! என்றெல்லாம். 

எதை என்று புரிய. எவை என்று அறிய. இதனால் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய. இதனால் பின் சண்டை வந்தது.

 அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஆனாலும் நிச்சயம் உணர்ந்தார்கள் இருவருமே.


 நாராயணன் வரப்போவதில்லை.

 நிச்சயம் வேடிக்கைத்தான் பார்ப்பான். 
நிச்சயம் தன்னில் கூட!!


 முடிவுக்கு எதை என்று புரிய. பின் அதாவது ஏது என்று அறிய. பின் நாரதனும் அதாவது பின் பக்தனே எதை என்று புரிய. இவ்வளவு பக்திகளா!!!


. யான் நாராயணன் மீது எவ்வளவு பக்திகளை வைத்துக்கொண்டு கொண்டிருக்கின்றேன்.

 அதை மீறி அதை மீறியா!??? நீ????? நிச்சயம் தன்னில் பக்தியாக இருக்கப் போகின்றாய்??? என்று!


 நிச்சயம் பின் பக்தனும் ஏது என்று புரிய. ஆனாலும் நிச்சயம் யானும் அப்படித்தான். நீ இங்கே இருக்கின்றாய். 


யான் எங்கெங்கெல்லாம் சென்று அறிந்தும் பல தரிசனங்கள் தரிசித்து எவ்வளவு அன்புகள் வைத்திருக்கின்றேன் என்று எதை என்று புரிய. 


இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அதாவது பின் அனைத்தும் ஒன்றே.(நாராயணனும் முருகனும் ஒன்றே)


 அதாவது யான் எங்கெங்கோ சென்று வந்தேன்.

 அதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஏது என்று புரிய. நிச்சயம் யான் நினைத்தால் நிச்சயம் தன்னில் கூட இங்கே. அதாவது இப்பொழுது நாராயணா!!! கோவிந்தா!!!! முருகா!!!! என்று அழைத்தேனே. நிச்சயம் தன்னில் கூட!!

 நாராயணன்...... நிச்சயம் தன்னில் கூட முருகனாக காட்சி அளிப்பான். நிச்சயம் எதை என்று புரிய.(என்று பக்தன்)



 ஆஹா!!!!..... அறிந்தும் கூட பின் நாரதன் கூட ஆஹா!!!! எதை என்று புரிய. 

பின் பக்தனே!!!!! இவ்வளவு பின் எவை என்று கூற. பின்  வீரமா????? எதை என்று புரிய.


 யான் இங்கேயே இருக்கின்றேன். எனக்கு தெரியாதா??. பின் எவை என்று புரிய. பின் நாராயணன் எப்படி இருப்பான்???. எப்படி தவழ்வான்????. பின் !எதை என்று புரிய.....

 பின் நாராயணன் கூடவே பின் யான் இருப்பவன். 

அதனால் உனக்கு தெரிந்துவிட்டதா????. அனைத்தும்???? எதை என்று புரிய.

 நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம்.


 அதனால் ஏது என்று புரிய. பின் அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட இருவருக்கும் வாக்குவாதங்கள் இன்னும் முற்றிற்று.
 எதை என்று புரிய.



 ஆனால் நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தான். நிச்சயம் தன்னில் கூட


  இவர்களைப் பின் பார்த்தால் நிச்சயம் பின் எவை எதை என்று புரிய. நிச்சயம் இவர்கள் இப்படித்தான். நிச்சயம் தன்னில் கூட

 ஆனாலும் நிச்சயம் நாரதனும் கூட மீண்டும் மீண்டும் பக்தனே !!!!  நிச்சயம் தன்னில் கூட பின் முருகா!!!!! என்று சொல்லாதே. நிச்சயம் பின் ஏது என்று!!



 பின் பக்தனும் யான் முருகன் என்று சொல்வேன். உனக்கு என்ன???

 எதை என்று யான் என்ன சொன்னாலும் உனக்கென்ன???? என்று!!




நாரதர்:

 ஆனாலும் நிச்சயம் தன்னில் என் மனம் பொறுக்கவில்லை. பின் பக்தனே எதை என்று இதோடு நிறுத்திவிடு என்று!!


பக்தன்:

 நிச்சயம் சரி!!! அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று யான் நிறுத்த நிறுத்தப் போவதில்லை.

 அதனால் நிச்சயம் பின் காட்சிகளாக எதை என்று புரிய.

 பின் அதாவது நீ வா. எங்கெல்லாம் நிச்சயம் தன்னில் யான் செல்கின்றேனே.

அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் வா.


 அதாவது நாராயணனையும் முருகனையும் யான் காட்டுகின்றேன் என்று அவ் பக்தனும் நாரதரிடம்.




நாரதர்: 

 ஆனால் நிச்சயம் யான் உன் கூட ஏன்? வரவேண்டும்???. எதை என்று புரிய.

 பின் எனக்கு முடிந்தால் எதை என்று கூற. பின் அதாவது தனியாக பின் நிச்சயம் யான் செல்வேன். 


பின் பக்தனே எதை என்று புரிய. இப்படி எல்லாம் சொல்லி குழப்பாதே.



 நாராயணன் நாராயணன் தான்!!
என்று நாரதன்.

 இல்லை. முருகன் எதை என்று கூற. நாராயணனே என்று பக்தனும்!!!


 இவ்வாறாக பின் கருத்து வேறுபாடுகள் பல பல.


 எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட!!


 ஆனாலும் நாராயணனுக்கும் நிச்சயம் தன்னில் கோபம் வந்தது.

(நாராயணர் இவர்கள் முன்பாக வந்து)


 பின் அதாவது நாரதரே!!!!! நிச்சயம் நிறுத்தும். 


எதை என்று புரிய. நிச்சயம் ஏதோ ஒன்று. நிச்சயம் தன்னில் கூட அதாவது வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் ஏதாவது நிச்சயம் தவறு செய்திருந்தாலும் மன்னித்து பின் ஆசீர்வாதங்கள் கொடு என்று வாசற்படியில் உன்னை நிற்க வைத்தால்!.........!?!?


 இப்படி வருவோரையெல்லாம் இப்படி?? நிச்சயம் தன்னில் எதை என்று புரிய. அறிந்தும் கூட

 இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு விளையாடுகின்றாயா?? என்று நிச்சயம் தன்னில் கூட




நாரதர்:

 இதனால் பின் நாராயணனே நிச்சயம் இவ் பக்தன் தான் முதலில் விளையாடினான் என்றெல்லாம்.



 நிச்சயம் பக்தனும் இவ்வாறாக எதை என்று புரிய. இதனால் பின் நாராயணனும் நிச்சயம் தன்னில் கோபம் கொண்டு எதை என்று புரிய. அதாவது நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அதாவது இவ் பக்தனும் பின் என் மீதும் அதிக பக்தி கொண்டுள்ளான். நிச்சயம் தன்னில் கூட



நாரதர்:

 பின் நாராயணனே நிச்சயம் நீ எப்படி சொல்லலாம்.??????

எதை என்று புரிய. பின் யான்தான் உன் மீது அதிக பாசம் கொண்டுள்ளேன்.

 ஆனாலும் இவ் பக்தனை  போய்..... . இப்படி சொல்லிவிட்டாயே!!

. இதனால் நிச்சயம் எது என்று புரிய. அதனால் ஏது என்று கூற. பின் அதனால் யான் செல்கின்றேன் என்று......(ஏழுமலையிலிருந்து அதாவது உங்களிடத்தில் இருந்து நான் எங்கேயாவது சென்று விடுகிறேன் என்று நாரதர் கோபித்துக் கொண்டு)

நாராயணன்:

பின் நாரதரே!!!! நில்லும் என்று.

 நிச்சயம் தன்னில் அதாவது நிச்சயம் சரி ஆகட்டும்!!. 


ஆனாலும் நாராயணனுக்கு தெரிந்துவிட்டது எது என்று புரிய. நிச்சயம் இவ்வாறாக இவர்கள் பின் இருவரும் இப்படித்தான் இருப்பார்கள்.



 ஆனாலும் ஏதாவது ஒன்று செய்வோம் என்று. நாராயணனுக்கு கூட எதை என்று புரிய. அறிந்தும் கூட இவ்வாறாகவே நிச்சயம் நாராயணனுக்கு கூட எதை என்று புரிய.




நாராயணன் நாரதரை பார்த்து!!!

 அதாவது நிச்சயம் பின் அதாவது நீ அதிகமாக சக்திகள் இருந்தால் எதை என்று புரிய. எதை என்று கூற. பின் பின் எங்கேயாவது ஒளிந்துகொள்.

 நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் எதை என்று கூற. எங்கும் தெரியக்கூடாது.


(யாரும் கண்டுபிடிக்க முடியாதவாறு)

 அறிந்தும் கூட


 அப்படி 
இவ் பக்தன் உன்னை கண்டு பிடித்து விட்டால்  இவனுடைய பக்திதான் நிச்சயம். பின் அறிந்தும் கூட பின் அதிகம்!!

 உன்னுடைய பக்தி குறைவு. 

எதை என்று புரிய என்றெல்லாம்.


 அதனால் பின் எதை என்று புரிய. 



நாரதர் 

அப்படியே ஆகட்டும்.
 யான் உன்மேல் பின் பாசம் அதிகம் வைத்திருக்கின்றேன் . நாராயணா என்று!! என்றெல்லாம் நாரதன்.


நிச்சயம் நாரதரும் கூட புறப்பட்டான் எதை என்று கூட!!!




 எங்கெங்கோ தேடினான் . ஆனாலும் எவை என்று கூட நாரதன் எங்கெங்கோ தேடினான். பின் எங்கு ஒளிந்து கொள்வது???. எங்கு ஒளிந்து கொள்வது??? என்று.

(ஒளிந்துகொள்ள ஒரு நல்ல இடத்தை தேடினார் நாரதர்)



 ஆனாலும் பக்தனும் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அப்படியே ஆகட்டும். பார்ப்போம் எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய. 


அதேபோல் நிச்சயம் பின் அதாவது பின் நாரதனும் கூட நிச்சயம் தன்னில் கூட யான் தான் என்று மனதில் நினைத்துக் கொண்டான். நாராயணன் மீது அதிக பாசம் வைத்துக் கொண்டிருக்கின்றோம். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட நம்தனை பின் இவ் பக்தன் கண்டுபிடிக்க முடியாது. 

பின் அதாவது நிச்சயம் கண்டுபிடித்து விட்டாலும் பக்தன் வெற்றி பெற்று விடுவான். 


அதனால் எதை என்று புரிய. பின் நிச்சயம் தன்னில் கூட !!!


குருநாதர் அகத்தியர் பெருமான் நமக்கு கூறும் வாக்கு.

ஆனாலும் இவையெல்லாம் லீலைகளே.



 ஏனென்றால் உண்மையான பக்தி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உலகத்திற்கு காட்டவே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் நிச்சயம் நடந்தது.



 இவை மனிதர்கள் பின் இப்படித்தான் நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். எதை என்று புரிய.


 பின் நல்படியாக இறைவனின் பின் லீலைகள். நிச்சயம் பின் மனிதருக்கு  தெளிவுகள் கொடுப்பதற்காகவே!!!


 இதனால் நிச்சயம் தன்னில் நாரதனும் எவை என்று கூற. பின் பறந்து வந்தான்!!எதை என்று கூற. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் இம்மலையை பார்த்தான். (ஞானமலையை)



எதை என்று புரிய. ஆனாலும் பின் அடியில் ஒளிந்து கொள்ளலாம் என்று. நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் நடுப்பகுதியில் ஒளிந்து கொண்டான். எதை என்று புரிய.


 நிச்சயம் தன்னில்..... ஆனாலும் அறிந்தும் கூட பின்!!...


 ஆனாலும் பக்தனும் கூட தேடினான். அங்கும் இங்குமாக!!! எதை என்று புரிய. 
நிச்சயம் தன்னில் கூட


 பின் எங்கும் ஏது என்று அறியாமலும் கூட அதனால் நிச்சயம் பின் புறப்பட்டான். எதை என்று கூற. பின் பல வழிகளில் கூட பின் அங்கும் இங்கும் தேடினான். 


ஆனாலும் இப்படியே பல மாதங்கள் சென்று விட்டது. 


பின் பக்தனுக்கு நாரதன் நிச்சயம் தென்படவே இல்லை.


 எதை என்று புரிய.
 இதனால் பல வழிகளில் கூட பின் அங்கும் இங்கும் சென்றான். எதை என்று புரிய. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பக்தனும் ஏது என்று அறிய. நிச்சயம் எவை என்று அறிய. இவ்வாறாகவே பின் நல் விதமாகவே எதை என்று கூட பல ஆலயங்களுக்கு சென்று சென்று அறிந்தும் கூட கடைசியில் இங்கு வந்தான். 

(பக்தன் ஞான மலைக்கு)





(ஞானமலையில் பக்தன் காத்திருந்து காத்திருந்து கடைசியில்) 


 எதை என்று கூற. பின் அவ்வளவுதான்.........

 நிச்சயம் தன்னில் கூட பல வழிகளில் முருகா!!!!!. நிச்சயம் நாராயணா!!!..... பின் நிச்சயம் எந்தனுக்கு வயதும் ஆகிவிட்டது.

 நிச்சயம் எதை என்று புரிய.

 நாரதன் பின் என் கண்களுக்கு தெரியவில்லை. அவ்வளவுதான்.

(நாரதர் எங்கு இருக்கின்றார் என்று பக்தரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விரக்தி)


நிச்சயம் தன்னில் கூட நாரதன் கண்களுக்கு தெரியப்போவதில்லை. 

யான் நிச்சயம் பின் உங்களிடத்தில் நிச்சயம் வைத்த அன்பும் பொய்யாகத்தான் போகப் போகின்றது.

  இதனால் பின் நாரதனே! தான் நிச்சயம் தன்னில் கூட உங்கள் மீது அதிக பாசம் வைத்துக் கொண்டான் நாராயணா!!! என்று.


 எதை என்று புரிய. இதனால் பின் எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் அழகாகவே இதனால் அறிந்தும் புரிந்தும் கூட.

 இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட. அதாவது எவை என்று புரிய. 


அதாவது நாராயணன் கூட ஆனாலும் நிச்சயம் முருகன் கூட எவ்வாறு என்று கூட இவ் பக்தனுக்கு நிச்சயம் எப்படியாவது காட்சி அளிக்க வேண்டும். எதை என்று புரிய.

(நாராயண பகவான் முருகனாகவும் பக்தனுக்கு காட்சியளிக்க வேண்டும் என்று)



 இவனும் அதிக பாசம் தான் வைத்துக் கொண்டான் என்று நிரூபிக்க. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட!!


 ஆனாலும் இவந்தன் அதாவது பக்தன் மேலே இருக்கின்றான். நாரதன் கீழே இருக்கின்றான். அவ்வளவுதான். 

(ஞானமலை மீது மேலே பக்தன் என் மீது பக்தி கொண்டிருக்கின்றான். 

மலைக்கு அடியில் நாராயணன் என் மீது பக்தி கொண்டிருக்கின்றான்.. இவர்கள் இருவருடைய பக்தியும் உயர்ந்தது சமமானது என்று நாராயணன் நினைத்துக் கொண்டார்)




எதை என்று புரிய. ஆனால் நிச்சயம் தன்னில் கூட திடீரென்று எதை என்று புரிய. ஒரு விளையாட்டை நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஏது என்று புரிய. விளையாடினான் நாராயணனே!!!

(இருவருடைய பக்தியையும் மெச்சுவதற்கு நாராயணன் ஒரு திருவிளையாடல் புரிந்தார்)


 நிச்சயம் தன்னில் கூட அதிகமாக நாரதனை நிச்சயம் தூங்கும்படி செய்துவிட்டான்.


 பின் நாரதன் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் இவ் குறட்டை. பின் பல வழியிலும் கூட பின் குறட்டை சத்தம் எதை என்று கேட்டது.



பக்தனும் !!
நிச்சயம் யார்???? இவ் குறட்டை!! என்று நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் அதாவது இவனும் மேலே தூங்கிக் கொண்டிருந்தான்
 அவ் பக்தனும் கூட!!!



 அதாவது நிச்சயம் தன்னில் கூட கீழே கீழே நிச்சயம் பின் விட்ட நாரதன் குறட்டை. 

இவன் அதாவது பக்தன் எதை என்று கூற. மேலே!!


 பின் அதாவது நிச்சயம் இவ் மலை ஆடியது. 

(நாரதர் மலைக்கு உள்ளே இருந்து உறக்கத்தில் விட்ட குறட்டை மலையையே அதிர வைத்தது)



எதை என்று புரிய. பக்தனுக்கு ஒரு சந்தேகம்!!!

 பின் யார் இவ்வளவு பின் குறட்டை விடுகின்றான்??? நிச்சயம் தன்னில் கூட 


அதனால் பக்தன் பல நாட்கள் தூங்கவே.(இல்லை)

(குறட்டை சப்தத்தின் காரணமாக பக்தன் உறங்கவே இல்லை)


 எதை என்று கூற. பின் எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட இதனால் கீழே சென்றான். எதை என்று புரிய. 


(யார் குறட்டை விடுகின்றார்கள் என்று பார்ப்பதற்கு பக்தன் தேடிச் சென்றார் மலையின் உள்ளே)


நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக. நிச்சயம் பின் ஒளிந்திருந்தான் நாரதனே. 



எதை என்று ஒரு பட்டென்று பின் அதாவது நாரதனை சந்தித்து விட்டேனே. எதை என்று அறிய.

 நிச்சயம் தன்னில் கூட யான் பக்தியோடு எதை என்று கூற. பின் யான்தான் எவை என்று கூற. நாரதனை பின் எது என்று கூற. நாரதனே என்று அழைத்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூற.

(நாரதரை கண்டுபிடித்து நான் உங்களை கண்டுபிடித்து விட்டேன் நான்தான் அதிக பக்தி என்று பக்தன் நாரதரிடம் விவாதம்)




 பின் பார்த்தாயா உன்னை கண்டுபிடித்து விட்டேன்!!!

எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் அதனால் உனக்கு எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய. பின் எனக்குத்தான் பக்திகள் அதிகம். நாராயணன் மீது என்றெல்லாம்.


 நிச்சயம் தன்னில் மேலே வந்து எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எவை என்று புரிய. நிச்சயம் எவை என்று அறிய.


 இதனால் நல் விதமாகவே எவை என்று கூற. பின் அதனால் மீண்டும் செல்வோம் ஏழுமலைக்கு என்று அறிந்தும் கூட எது என்று புரிய. 



நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எது என்று புரிய. எவ்வாறாக பின் மீண்டும் ஏழுமலை யானுக்கு எதை என்று புரிய. 

(இருவரும் ஏழுமலைக்கு திருப்பதி திருமலைக்கு சென்றனர்)

பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள்.


 நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று கூற. யான்தான் உன் மீது பற்று அதிகம். எது என்று புரிய. பின் நாராயணா!!! கோவிந்தா முருகா என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட!!




 பின் நாரதன் கூட எவ்வாறு எவது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் பின் நாராயணன் விளையாட்டுத்தான்!!!


 என்னை கண்டுபிடிக்க முடியாத பக்தனுக்கு நாராயணன் தான் காண்பித்து விட்டான் என்றெல்லாம்.


(நாராயணன் தான் பக்தனுக்கு என்னை காட்டி கொடுத்து விட்டார் என்று நாரதர் விவாதம்)


நாரதர் நிச்சயம் தன்னில் கூட நாராயணன் மீது கோபம் கொண்டு எதை என்று கூற. எதை என்று புரிய.




நாராயணன்:

 ஆனாலும் பின் ஏது என்று அறிய நாரதனே நில்லும்.


 எதை என்று புரிய. இவ் பக்தன் அதாவது நிச்சயம் தன்னில் கூட என்னிடத்தில் வரப்போகின்றான். நிச்சயம் இந்த உடம்பை விட்டு பின் நிச்சயம் தன்னில் கூட!!


 இதனால் காட்டி விடுவோம் என்று. நிச்சயம் தன்னில் கூட


(பக்தன் வைத்திருக்கும் பக்தியும் உயர்ந்த பக்தியும் கடைசியில் என் பாதத்தில் சரணாகதி அடைந்து எனக்குள் ஐக்கியமாகும் பக்தனின் பக்தியை மெச்சுவதற்காகவே இந்த திருவிளையாடல் அதற்காகத்தான் காண்பித்தேன் என்று நாராயணர் நாரதருக்கு சமாதானம் கூறினார்)




 பின் பக்தனும் மகிழ்ந்து!!!....
 நாராயணா. நிச்சயம் கோவிந்தா!!! எது என்று புரிய. பின் முருகா!!!!! என்று நிச்சயம் தன்னில் கூட!!



 அதாவது பின் எதை என்று கூற. பின் நாராயணனாகவும் காட்சி அளித்தான். எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய. அனைத்தும் பின் அதாவது காட்சிகளோடு முருகனாகவும் காட்சி அளித்தான். 
எதை என்று புரிய.


(நாரதருக்கும் பக்தருக்கும் ஏழுமலையில் வைத்தே மாயோன் நாராயணனாகவும்... சேயோன் முருகனாகவும் காட்சியளித்தார்)



 பின் ஆஹா!!!!!!!! எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக என்றெல்லாம். நிச்சயம் தன்னில் முருகனாக காட்சி அளித்தபோது எதை என்று புரிய. 


பக்தனே உனக்கு என்ன வேண்டும்??? என்று. நிச்சயம் தன்னில் கூட



பக்தன்:

 அதாவது ஞானமலையில் ஒளிந்து இருந்தானே நாரதன். நிச்சயம் தன்னில் நாரதனும் உன்மேல் பற்றுத்தான்.

 ஆனாலும் அனைத்தும் ஒரு திருவிளையாடலே.

 இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அம்மலைக்கு வா.


 நிச்சயம் தன்னில் கூட அவ் மலையில் நில்லும்.!!! 
எதை என்று கூற.



 இதேபோல் நிச்சயம் தன்னில் கூட யாரும் கண்டுபிடிக்காதபடி . யாரும் கண்டுபிடிக்காதபடி. நிச்சயம் தன்னில் கூட முருகனாகவும் இரு!!!!


(பக்தனின் வேண்டுகோள் படி ஞானமலையில் முருகனாக ரூபம் கொண்டு மறைமுகமாக யாரும் கண்டுபிடிக்காதவாறு நாராயணனும் அங்கு ரூபமாக குடி கொண்டுள்ளார் ஞானமலையில் இத்தகைய நிலையில் நீங்கள் அங்கு வந்து அருள வேண்டும் என்று பக்தர் வரம் வாங்கிக் கொண்டார். 

ஞானமலையில் ஞானமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வள்ளி தெய்வானை சமேத முருகனாக காட்சியளித்தாலும் அங்கு சீதேவி பூதேவி உடனுறை சீனிவாசன் நாராயணனும் அங்கு இருக்கின்றார் மறைமுகமாக பக்தனின்  வேண்டுகோள் படி அருளாசிகள் வழங்கிக் கொண்டே இருக்கின்றார்)





. நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய. அறிந்து கூட பின்னால் பின் நல்விதமாகவே அறிந்து கூட பின் அதாவது பின் ஏதாவது கோவிந்தனாகவும் நாராயணனாகவும் இரு.!!

 எதை என்று புரிய. வருவோருக்கெல்லாம் ஆசிகள் தந்து கொண்டே இரு!!. எதை என்று புரிய.!!

நிச்சயம் தன்னில் இவ்வாறாக எதை என்று கூட பல வழியிலும் கூட பின் ஏது என்று அறிய.



 பல வழியிலும் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் மூச்சு இன்னும் கூட

(சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகள்)


 பல வழியிலும் கூட வயிறு உபாதைகள். எது என்று கூற. மனிதர்களுக்கு எவை என்று கூற. அதாவது நாரதன் எது என்று கூற. தூங்கிவிட்டானே.


 எதை என்று தூங்கியதினால். நிச்சயம் தன்னில் கூட பல விஷயங்கள். நிச்சயம் மறந்தான்.


 எதை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் பல நோய்களுக்கும் ஆளாகினான். 


எது என்று புரிய. நிச்சயம் அதேபோல் நிச்சயம் அவ் நோய்கள் எல்லாம். நிச்சயம் பின் ஏது என்று புரிய. இவ்வாறெல்லாம் பின் இருக்கக்கூடாது என்பதற்கிணங்க வணங்குபவர்கள். எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட சம காலங்களில் கூட.

(சமகாலங்களில்.. அதாவது தற்போதைய காலகட்டத்தில் கூட)



 நிச்சயம் தன்னில் கூட மாதத்திற்கு பின். நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு முறையாவது வந்து. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட . இங்கு பின் இரவுதனில் நீரை வைத்து. பின் அதிகாலையில் நிச்சயம் தன்னில் கூட அறிந்து  அவ் நீரை குடித்து. !!!

நிச்சயம் தன்னில் கூட பல நோய்களை நீக்கப்பட வேண்டும் என்றெல்லாம். நிச்சயம் தன்னில் அவ் பக்தனும் கேட்டுக்கொண்டான்.


(ஞான மலைக்கு செல்பவர்கள் சுத்தமான நீரை ஒரு மண் பாத்திரத்தில் அல்லது செம்பு பாத்திரத்தில் பஞ்சலோக பாத்திரத்தில் நிறைத்து முருகன் சன்னதிக்கு முன்பாக வைத்து ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து அங்கே தங்கி வணங்கி அதிகாலையில் எழுந்து முருகனையும் நாராயணனையும் நினைத்து வணங்கி அந்த நீரை வெறும் வயிற்றில் வணங்கினால் சுவாசக் கோளாறுகள் வயிறு கோளாறுகள் சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் தீரும்)


நாராயணன் பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க

 இதனால் சரி!!!! உன் விருப்பத்திற்காக வருகின்றேன் என்று.
 நிச்சயம் தன்னில் எதை என்று புரிய.


நாரத முனியின் ஜீவசமாதி!!



 அதேபோல் நாரதனின் உடம்பும். நிச்சயம் தன்னில் கூட இவ் அடியிலே இருக்க வேண்டும். நிச்சயம் தன்னில் !மீண்டும்!!


 ஏனென்றால் நாரதர் விரும்பினால் மறு ஏது என்று புரிய. பின் உடம்பும் எடுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம்.


 அப்படியே ஆகட்டும் என்றெல்லாம்.  .நாராயணன் வரம்!!


 நிச்சயம்  நாரதரும் மகிழ்ந்து. நிச்சயம் பின் பெருமானும் இங்கு பின் அதாவது முருகனாகவும் எதை என்று கூற!!!!


. நாரதனும் எதை என்று கூற. பின் தன் உடம்பை பின் கீழே வைத்து. நிச்சயம் வருவதற்கெல்லாம். நிச்சயம் பின் பரிசுத்தமான ஆற்றல் எல்லாம் தந்து கொண்டே இருக்கின்றான்.



 இன்னும் அப்பனே இவ் மலையை பற்றி சொல்வேன். அப்பனே!!!


 இப்பொழுது இவை  தெரிந்து கொள்ளுங்கள். அப்பனே சில விஷயங்கள்.


 அப்பனே நல்விதமாக. 
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் நடந்தது. அப்பனே நிச்சயம் தன்னில் இவ் வைகாசி பின் திங்களிலே என்பேன். அப்பனே !!

அதாவது வைகாசி மாதத்திலே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். அப்பனே!!




 அதனால்தான் அப்பனே.


 அப்பனே நல்லாசிகள். நல்லாசிகள்!!

 மீண்டும் ஒரு  அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆலயத்தில். அப்பனே மீண்டும் அப்பனே பல வழியிலும் கூட. அப்பனே இதை எதை என்று பொருள். 

இதை ஏன்?? எதற்காக.????? பின் அப்பனே பின் பக்கத்தில். அப்பனே இவ்வளவு மலைகள்??????

(ஞானமலையை சுற்றி மலைகள்!!...
சோளிங்கர் மலையைச் சுற்றியுள்ள முதன்மை மலைகள்:1. பெரிய மலை (யோக நரசிம்மர் மலை):அமைவிடம்: சுமார் 750 அடி உயரமுள்ள ஒற்றைக் குன்றின் மீது அமைந்துள்ளது.சிறிய மலை (யோக ஆஞ்சநேயர் மலை):அமைவிடம்: பெரிய மலைக்கு எதிரே சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது)

 என்பதெல்லாம். அப்பனே வரும் வரும் பின் வாக்கியத்தில் யான் எடுத்திருக்கின்றேன். அப்பனே!!


 மீண்டும் ஒரு வாக்கியத்தில் எடுத்திருக்கின்றேன். சில ரகசியங்களை மலையை பற்றி!!!




 எம்முடைய ஆசிகள். ஆசிகள். ஆசிகளப்பா!!!


வணக்கம் அடியவர்களே ஞானமலையின் சிறப்பினை பற்றி மேலும் அறிந்து கொள்ள குருநாதர் ஏற்கனவே வாக்குகள் உரைத்துள்ளார் பிப்ரவரி மாதம் சித்தன் அருள் பதிவு எண் 2129 ல் வெளிவந்துள்ளது அருணகிரிநாதருடன்.. முருகன் விளையாடிய திருவிளையாடல் ஞானமலை சிறப்பு என அந்த வாக்கினை படித்து மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ ஞான மலை சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்..கோவிந்த சேரி குப்பம்.

https://share.google/Pk38476vCIUV4X8JG

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!