7/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு பாகம் 1
வாக்குரைத்த ஸ்தலம்: கிசா பிரமிடு வளாகம்.கெய்ரோ எகிப்து.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!
அப்பனே முன்னோர்களின் அனுக்கிரகங்களும் கிடைக்க செய்திட்டேன் அப்பனே பலமாக!!!
அப்பனே இதனால் நன்மைகள் தான் ஏற்படுமப்பா!!
அப்பனே ஏன்? எதற்கு?எவை என்று புரியாமல் இறைவனை இவ்வுலகத்தில் வணங்கிக் கொண்டே வருகின்றான் அப்பனே மனிதன்!!
அவை மட்டும் இல்லாமல் பின் என் பெயரையும்.. பின் அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் சொல்லியும் கூட!!
அப்பனே!!
ஆனாலும் ஒன்றும் தெரியாமலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சென்று விடுகின்றான் அப்பனே!!
மீண்டும் வருகின்றான் வணங்குகின்றான் மீண்டும் செல்கின்றான்!!!
அப்பனே இப்படியே!!!.... பிறப்பு சென்று கொண்டே இருந்தால்????? என்ன பயனப்பா????
கஷ்டத்தோடு தான் அப்பனே!!!
நிச்சயம் சந்தோசத்தோடு வருகின்றான் அப்பனே!!!
ஆனால்??? கஷ்டத்தோடு செல்கின்றானப்பா!!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறு அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பிறவி மாறி மாறி வருகின்ற பொழுது என்ன பயனப்பா????
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட என் பக்தர்களுக்கு நிச்சயம் தன்னில் கூட... பின் தெளிவு பெற வைக்க வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அங்கும் இங்கும்... அப்பனே திரிந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட உண்மை உண்மை நிலையை அப்பனே!!!
அவ் உண்மை நிலையை அப்பனே நீங்கள் அறிந்து கொண்டால் புரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கையில் அப்பனே எல்லையில்லா வெற்றிகளையும் கூட அடைவீர்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே ஒரு மனிதன் ஏன்? கஷ்டத்தில்? அப்பனே இருக்கின்றான் அப்பனே பின் என்பதையெல்லாம் அப்பனே உணர்ந்தீர்களா?? என்ன!!!
நிச்சயம் அப்பனே உணர்வதில்லை என்பேன் அப்பனே.
அப்பனே வந்த வேலை என்ன???
அவ் வேலையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ!? அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய!!
அப்பனே அவ் வேலையை நிச்சயம் சரியாக செய்தால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பக்குவப்படுத்தி எங்களாலும் கூட அப்பனே மோட்சங்கள் அடைய!!!!....
ஆனாலும் அப்பனே வந்த வேலை அதாவது வந்த வேலை என்ன வேலை ?? என்று தெரிவதில்லையே!! அப்பனே!
இதைத் தெரிந்து கொள்வதற்கு அப்பனே பல பின் நிச்சயம் தன்னில் கூட பல ரூபங்களில் இறைவன் இருக்கின்றான் அப்பனே!!
அங்கங்கு திருத்தலங்கள் திருத்தலங்களாக ஓடுகின்றீர்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்வதே இல்லையே!!!!!!! நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!!
மீண்டும் அழுது அப்பனே பின் புலம்பி...இவ் ஆன்மாக்கள் அய்யய்யோ தவறு செய்து விட்டோமே தவறு செய்து விட்டோமே என்றெல்லாம்... எங்களை நோக்கி அப்பனே பின் வருகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பக்குவங்கள் படுத்தி ஆறுதல் படுத்தி மீண்டும் பிறவி பின் நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்து அதாவது உங்களுக்கே தெரியும் அல்லவா... பின் காப்பாற்றுகின்றோம் என்றெல்லாம்... ஆறுதல் படுத்தி அனுப்புவோம் அப்பனே!!
இதனால் அப்பனே யாங்கள் தேடி வருவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்களை.
அப்பனே ஆனாலும் பின் நீங்கள் எங்களை தேடினாலும் யாங்கள் கிட்டப் போவதில்லை என்பேன் அப்பனே சொல்லிவிட்டோம் அப்பனே!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது ஏன்? எதற்கு வந்தீர்கள்? வந்த வேலை என்ன?? என்றெல்லாம் சரியாக யார் ஒருவன் செய்கின்றானோ!? அவனுக்குத்தான் மோட்ச பதவி!! சொர்க்கப்பதவியும் கிடைக்கும் என்பேன் அப்பனே.
இல்லையென்றால் அப்பனே மீண்டும் பிறவி அப்படி எடுத்து எடுத்து வர வேண்டியது தான் அப்பனே... தன்னையும் அதாவது தானும் கஷ்டப்பட்டு பிறவியையும் கஷ்டங்கள் படுத்தி அப்பனே நிச்சயம் மீண்டும் மீண்டும் அப்பனே..
இதனால் தான் அப்பனே.... இங்கு (எகிப்து ) மக்கள் அறிந்தும் கூட எதை என்று புரிய அப்பனே!!!
இதனால் அப்பனே பல அரசர்கள் அப்பனே நல்வழியாகவே அப்பனே மனிதர்களுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தார்கள் அப்பா.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் ஆன்மாவிற்கு அதாவது...யான் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தேன் அப்பனே..
ஆன்மா என்பது ஒரு சிறிய துகள்தான் அப்பா.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் அப்பனே உடம்பில் அவ் ஆன்மா அதாவது அத்துகள் மீண்டும் அப்பனே பின் உள் நுழைந்து விட்டால் அப்பனே... நிச்சயம் அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம்...
அப்பனே அதாவது பின் எத்தனை வருடங்கள்?? அதாவது ஆயிரம் ஆயிரம் பின் வருடங்கள் ஆகவே வாழலாம் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அத்துகள் நிச்சயம் தன்னில் கூட அப்பனே மனிதன் எதை என்று புரிய அப்பனே.. எதை என்று அறிய அறிய அவ் ஆன்மா வெளியேறுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் பின் ஆன்மா வேறாகவும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உடம்பு வேறாகவும் செல்கின்றது என்பேன் அப்பனே!!
அதை உடனடியாக இணைக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இங்கு அப்பனே வேலை (பிரமிடு )உள்ளது என்பேன் அப்பனே!!
இதை பல அரசர்கள் அப்பனே எதை என்று கூறிய அப்பனே... இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மக்கள் ஒன்றாக சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்தனர் அப்பனே பின் இங்கு.
ஆனாலும் அப்பனே சிலர் அப்பனே பின் இறந்து கிடந்தார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் இவர்களுக்கு எதை என்று புரிய அப்பனே ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது சூரியனையும் பின் சந்திரனையும் கூட அப்பனே பின் நதிகளையும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரியாமலும் கூட அப்பனே பின் அதாவது இறைவனாக வணங்கிக் கொண்டே வணங்கிக் கொண்டே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட அப்பனே இவ்வாறாக பின் இறக்கின்றான் மனிதன்.
ஏன் இறக்கின்றான்?? என்றெல்லாம் அப்பனே பின் மனிதனுக்கு சந்தேகங்கள்!!! என்பேன் அப்பனே.
ஆனால் இறைவனை பலமாக அப்பனே பின் வணங்கினார்கள் என்பேன் அப்பனே. இங்கு மக்கள்.
அப்பனே எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் ஏன் இவ்வாறாக பின் இறக்கின்றார்கள்? என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. ஒரு ஞானி இருந்தானப்பா!!
பின் அனைவரையும் கூட எதை என்று புரிய அப்பனே ஒன்றாக அதாவது... அனைவருக்குமே அவன் தான் தலைவன் என்பேன் அப்பனே.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அழுது புலம்பினார்கள் மக்கள் பின் இப்படி??..(இறந்த உடல்) உடம்பு எதை என்று அறிய அறிய... இப்படியே!!
பின் அதாவது அப்பொழுதெல்லாம் அப்பனே பின் இறந்து கிடந்தால் அப்பனே அப்படியே... உடம்பு அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒரு அப்பனே 100 அப்பனே இன்னும் 200 நாட்கள் அப்பனே அப்படியே வைத்திருப்பார்கள் என்பேன் அப்பனே (மம்மிக்கள் )
ஏனென்றால் அப்பனே எதை என்று புரியாமலும் பின் எப்படி? இவ் ஆன்மா.. வெளியேறுகின்றது?? எதை என்று அறிய அறிய எவ்வாறு உடம்பை விட்டு உயிர் பிரிகின்றது?? என்பதை எல்லாம்.. அப்பனே எதிர்பார்த்து!!! எதிர்பார்த்து!! அப்பனே
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சூரியனைப் பார்த்து!!
பின் சூரிய தேவனே!!! பின் உங்களைத்தான் வணங்குகின்றோம் நிச்சயம் தன்னில் கூட!!
இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அவர்களுக்கு பின் இறப்பது எதை என்று அறிய அறிய... எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
ஆனாலும் நிச்சயம் அவ் ஆன்மா... மீண்டும் இணைந்தால் (உடலோடு) நிச்சயம் பின் மனிதன் பின் அதாவது இறப்பே இல்லை அதாவது மனிதனுக்கு என்பதை எல்லாம் அப்பனே(மனிதர்கள் பிறந்தால் இறக்கக் கூடாது என்று) குறிக்கோளாகவே.
இதனால் அப்பனே மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே
இதனால் அப்பனே அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட இறைவனை.. வணங்குவோம் நிச்சயம் தன்னில் கூட.
நமக்காக இறைவன் வருவான்!!
பின் இறைவன் ஒருவனே..(தீர்வு செய்ய முடியும்)
அறிந்தும் எதை என்று புரிய அதாவது அவ் தலைவன் நிச்சயம் தன்னில் கூட
பின் அதாவது ஓரிடத்தில் அனைவரும் சேர்ந்து நிச்சயம் இவ்வாறாகவே அதாவது.. அப்பனே நிச்சயம்... ஏறத்தாழ இதை... எத்தனையோ பின் ஆண்டுகளாக.. அதாவது எத்தனை எதை என்று புரிய.. அப்பனே பின் எவை என்று கூற... வருடங்களாகவே எதை என்றும் புரியாமலும் கூட.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக அனைவரும் ஒன்றிணைவோம்.
அதாவது அறிந்தும் கூட இதனால் அனைவரும் பிரார்த்திப்போம்
(கூட்டு பிரார்த்தனை)
இறைவன் வரட்டும் நிச்சயம் தன்னில் கூட நேரில்... அதாவது
நேருக்கு நேராகவே அதாவது சூரியனும் சந்திரனும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது நதியையும் கூட.
(இறைவனாக வணங்கும் சூரியனும் சந்திரனும் நதியும் நேரில் வரட்டும் என்று கூட்டு பிரார்த்தனை)
இதனால் ஒன்றிணைந்து உண்ணாமலும் உறங்காமலும் நிச்சயம் தன்னில் கூட.... பின் இறைவா !!! இறைவா!!! என்றெல்லாம்!!!
நிச்சயம் தன்னில் கூட தெய்வமே!!! அறிந்தும் கூட... அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப.. இறைவனை பின் வணங்கினார்கள் என்பேன் அப்பனே!!!!
(இறைவன் ஒருவனே என்பது நம் குருநாதர் அகத்திய பெருமானின் வாக்கு இந்த உலகத்தில் பல குழுக்கள் இருந்தாலும் பல இனங்கள் இருந்தாலும் பல தேசங்கள் பல கலாச்சாரங்கள் இருந்தாலும் அவரவர் கலாச்சாரம் அவரவர் பண்பாடு படி மதங்களாக பிரிந்தும் அவரவருக்கு தோன்றியபடி பிரார்த்தனை வழிபாடுகள் மதத்தை பின்பற்றுவது நடந்து கொண்டிருக்கின்றது ஆனால் இறைவன் ஒருவரே அவரவர் எண்ணத்திற்கு ஏற்பவே இறைவன் அவர்கள் எண்ணப் படி அவர்கள் நினைத்துள்ளபடி தான் இறைவனும் தோன்றுவார் காட்சி அளிப்பார் என்பதும் குருநாதர் அகத்தியர் வாக்கு... முந்தைய தலைமுறையில் சுவடி ஓதிய திரு அகத்தியர் மைந்தன் அனுமதாசன் ஐயா அவர்கள் வாழ்க்கையிலும் அவர் விரும்பியபடி அவர் மனதில் நினைத்தபடி அரசன்ணாமலையில் இறைவனுடைய தரிசனம் கிடைத்தது இது தங்களுக்கு நினைவு இருக்கலாம் யார் எப்படி எந்த ரூபத்தில் இறைவனை நினைக்கின்றார்களோ அதே ரூபத்தில் தான் இறைவன் வருவார்)
நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு வணங்கியதால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று... இறைவனுக்கும் கேட்டதப்பா !! இவ் சப்தம்!!!
(கூட்டுப் பிரார்த்தனைகள் இறைவா இறைவா என்று கூடி அழைத்த சப்தம்)
அறிந்தும் எதை என்று புரிய அப்பனே... ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே.
ஏற்கனவே உரைத்து விட்டேன்... காந்தகம் என்பவன் தான் இறைவன் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே மனிதனுக்குள் அப்பனே பல சக்திகள் அடங்கி உள்ளது என்பேன் அப்பனே.
அப்பனே பின் அனைவரும் ஒன்றாக இணைந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அனைவரையும் பின் அதாவது அப்பனே பின்... வாயிலிருந்து வரும் சொல்லானது அப்பனே... எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது... அப்பனே சொற்களையும் கூட நிச்சயம் தன்னில் கூட அப்பனே துகள்கள்... அவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஒரு கண் இமைத்தால் அப்பனே நிச்சயம் பல்லாயிரம் கோடி அப்பனே பின் கணக்கில் வெளிவந்து அப்பனே அவ் காந்தகத்தில் ஒட்டுமப்பா!!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது... கூட்டுப் பிரார்த்தனை என்கின்றோமே!!!
அனைவரும் ஒன்றிணைந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... மந்திரங்கள் அப்பனே பல பல என்பேன் அப்பனே!!!
(குருநாதர் பொதுவாக உரைத்த மந்திரங்கள் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா பாலம்பிகை மந்திரம் கணபதி முருகன் காலபைரவர் மந்திரம் என)
இவ்வாறாக செய்தால் அப்பனே நிச்சயம் அனைத்தும் பெறலாம் என்பேன் அப்பனே
அதனால்தான் அப்பனே என் மக்களுக்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட போட்டிகள் வேண்டாம் பொறாமைகள் வேண்டாம்... யான் பெரியவனா? நீ பெரியவனா என்றெல்லாம் அப்பனே.. வேண்டாம் வேண்டாம் அப்பனே.
நிச்சயம் துரோகங்கள் வேண்டாம் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட பொய் சொல்லாமை.. அப்பனே இவையெல்லாம் இல்லாமல் இருந்தால்..
அவையெல்லாம் என் பக்தர்களுக்கு வரும் காலத்தில் யான் கற்பிப்பேன் அப்பனே.
அவை மட்டும் இல்லாமல் எங்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிக சக்திகள் வந்தடைந்து... அதாவது கிரகங்களின் சக்தி வந்தடைகின்றதோ!?!....
அங்கெல்லாம் அப்பனே பின் அழைப்பேன் உங்களை!!! அப்பனே!
இவ்வாறு உங்களை அழைத்து அப்பனே தியானங்கள் அங்கு செய்தாலே அப்பனே.. உங்களுக்கு அனைத்துமே கிட்டுமப்பா.
நீங்கள் எதையுமே கேட்கத் தேவையில்லை.. மனிதர்களே அறிந்தும் புரிந்தும் கூட!!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது நீங்கள் அப்பனே கேட்டதை அப்பனே பின் இறைவனே தந்துவிட்டால் அப்பனே உங்களுக்கும் இறைவனுக்கும் மதிப்பேது??? என்பேன் அப்பனே!!
அதனால் நீங்கள் கேட்டதெல்லாம் நிச்சயம் அப்பனே யாங்கள் தரவும் மாட்டோம் அப்பனே சொல்லிவிட்டோம் அப்பனே!!!
அதற்காக நீங்கள் தகுதி படைத்தவராக இருந்தால் மட்டுமே யாங்கள் தருவோம் அப்பனே!!!
அப்படி நிச்சயம் தன்னில் கூட கஷ்டப்படுபவர்களும் உண்டு இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே.
பின் அதாவது அப்பனே யாங்களே வந்து உதவிகள் செய்து அணைத்து கொண்டு அப்பனே அனைத்தும் தருவோம்.
அப்படித்தான் இறைவன் என்பேன் அப்பனே.
நீங்கள் தேடினாலும் இறைவன் கிட்டப்போவதில்லை என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே யான் அங்கு சென்றேன் இங்கு சென்றேன்!!! பல பரிகாரங்கள் செய்தேன்!! நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட என்றெல்லாம்.. அப்பனே சொன்னாலும் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டானப்பா!!
செப்பி விட்டேன் அப்பனே!!!
இதனால் அப்பனே இறைவனை பார்ப்பதற்கு அப்பனே ஆண்டுகள் கணக்கில் பல்லாயிரம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஆகுமப்பா!!!
இதனால் அப்பனே ஒரு நாள் ஒரு மாதம் அப்பனே பத்து வருடம் இவையெல்லாம் அப்பனே நிச்சயம் பக்திகள் செலுத்தினாலும்.. இறைவனை காணப்போவதில்லை என்பேன் அப்பனே
இறைவன் மறைமுகமான பொருள் இதை அனைவரும் உணர்ந்ததே!!!
அப்பனே காந்தகம் தான் இறைவன் என்று சொல்லிவிட்டேன் அப்பனே... அப்பொழுது அப்பனே எத்தனை முறை நீங்கள் அழைத்தாலும் அப்பனே இறைவன் எதை என்று புரிய அத்துகள்.. பின் மேல் நோக்கி சென்று அக் காந்தகத்தை அடையும் என்று நீங்களே யோசித்ததுண்டா????
அப்பனே எதையுமே!!?!? தெரியாமல்!?!?!?!!.... பின் நிச்சயம் தன்னில் கூட வணங்கிக் கொண்டு வணங்கிக் கொண்டு வருகின்றீர்கள் என்பேன் அப்பனே!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் வீணாக எதை என்று போய்க்கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!
இதனால் அப்பனே கலியுகத்தில் மனிதனுக்குத் தான் அபிஷேகங்கள் நடைபெறும் என்பதை எல்லாம் யாங்கள் முன்கூட்டியே உணர்ந்தோம் என்போம் அப்பனே.... மனிதனைத் தான் தெய்வம் என்று போற்றுவான் என்பேன் அப்பனே.
ஆனாலும் அதையெல்லாம் மாற்றி அமைத்து... இறைவன் மெய் என்பதையெல்லாம் அப்பனே!!
நிச்சயம் இங்கு அப்பனே... இறைவன் மெய் என்று அப்பனே இவர்கள் காட்டினார்கள் இவ் (எகிப்து )மக்கள் அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.
அதனால் அப்பனே அனைவரும் ஒன்று கூடி அப்பனே பிரார்த்திக்க பிரார்த்திக்க அப்பனே இறைவன் நேரில் வந்தானப்பா!!!
நிச்சயம் தன்னில் எதை என்று புரிய!!
இதனால் இறைவன் வந்திட்டு பின் அனைவரும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் தன்னில் கூட உருவம் எடுத்தான் அப்பனே... அறிந்தும் எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட.
அறிந்தும் அனைவரும் ஒன்று கூடி எதை என்று அறிய அறிய நிச்சயம் மீண்டும் பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய பின்...
வந்து விட்டான்!! இறைவன் வந்து விட்டான்!!! வந்துவிட்டான் இறைவன் வந்து விட்டான் என்று அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்!! நிச்சயம் தன்னில் கூட!
இனிமேலும் இங்கு யாருக்கும் இறப்பில்லை என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட
இதனால் பின் எதை என்று அறிய அறிய அவ் ஞானியும் ஓடி வந்து நிச்சயம்... அனைவரையும்...
பின் தூரே விலகி நில்லுங்கள்!! யாரும் இறைவனை தொட வேண்டாம்!!
நிச்சயம் அதாவது இறைவன் அருகில் செல்ல செல்ல அவனும் அதாவது இறைவனும் மேலே சென்று விடுவான். நிச்சயம் இதனால் அனைவரும் பின் இங்கேயே இருந்து கேள்விகள் கேட்போம் என்று!!!
நிச்சயம் இறைவன் பலத்த சப்தத்துடன்!!
மக்களே!! அறிந்தும் பிள்ளைகளே!! எதை என்று புரிந்தும் நிச்சயம் உங்களை யான் புரிந்து கொண்டேன்!!
இதனால் நிச்சயம் தன்னில் கூட உங்கள் மனதை யான் ஆராய்ந்தேன்!!!
அதாவது நிச்சயம் இறப்பில்லாமல் நீங்கள் வாழ வேண்டும்? அவ்வளவுதானே!!!
நிச்சயம் தன்னில் கூட என்று... அறிந்தும் கூட பின்.
ஆனாலும் அனைவரும் நிச்சயம் தன்னில் கூட... ஆனந்தக் கண்ணீரோடு...
இறைவா!!!... பின் இவ் தேசத்தை.. நிச்சயம் தன்னில் கூட அழகாக்கு!!!... அறிந்தும் எதை என்று புரிய!!
நிச்சயம் தன்னில் கூட ஆமாம்... இவைதான் வேண்டிக் கொண்டோம்!! இறக்கின்றான்(மனிதர்களுக்கு மரணங்கள்) எதை என்று புரிய பின் எதை என்று அறிய
பாசத்தோடு இருக்கின்றோம் திடீரென்று இறந்து விடுகின்றான்.... எப்படி ஏது? என்று? நிச்சயம் தன்னில் கூட!
இறைவன்
இதோ... நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு அவை தன்
இறக்காமல் நிச்சயம் இருக்க.. வழிவகை செய்கின்றேன் என்றெல்லாம்.. நிச்சயம்.
ஆனாலும் மக்களோ!!! அறிந்தும் கூட இறைவா!!! நிச்சயம் யார் என்றே தெரியவில்லை!!! அதனால் நிச்சயம் தன்னில் கூட நீ இங்கேயே இருக்க வேண்டும்!!
இதனால் எதை என்று புரிய யாங்கள் பின் உறக்கத்தையும் நிச்சயம் அறிந்தும் பல வகையிலும் கூட எதை என்று புரிய உண்ணாமலும் உறங்காமலும் உன்னை வணங்கினோமே!!!!
பின் அவ் அன்பிற்காவது நீ இங்கேயே இருக்க வேண்டும் என்றெல்லாம்!!!
பின் அதாவது பலத்த முகங்களோடு இறைவன் காட்சியளித்த போது நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் நின்று விட்டான்... அதாவது அறிந்தும்.... என் பிள்ளைகளே!!!!! நிச்சயம்.. யான் சென்று விடுவேன்!!
ஆனாலும் என் உருவம் இங்கே இருக்கும்!!! என்று அழகாகவே உருவம் மட்டும் இங்கு பெற்று எதை என்று புரிய அழகாக சென்று விட்டான்.
(ஸ்பிங்ஸ் சிலை)
அவ் உருவத்தை நிச்சயம் வணங்கினார்கள்.. பின் நிச்சயம் தன்னில் கூட இறைவனாகவே!!!
அனைத்தும் எதை என்று புரிய.. இவ்வாறு அறிந்தும் எதை என்று புரிய இன்னும் இறைவனும் அதாவது... யான் செல்கின்றேன்.. நிச்சயம் என்று கூற
அறிந்தும் எதை என்று கூற நிச்சயம் இங்கேயே இருங்கள் இருங்கள் !!!நிச்சயம் தன்னில் கூட பின்... அதாவது எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதாவது ஞானியானவன்...
பின் இறைவா!!!
இவ் மக்களை காப்பாற்ற வேண்டும்!!
ஏனென்றால் நம்பி வந்து விட்டார்கள்.. இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றெல்லாம்.. நிச்சயம் தன்னில் கூட
அப்பனே எதை என்று புரிய இதனால்.. இறைவனும் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட சில ரகசியங்களை எல்லாம் சொன்னான்.
இவ்வாறெல்லாம் இங்கு அமை!!! (பிரமிடுகளை)
நிச்சயம் அறிந்தும் அதாவது.. சில வகையிலும் கூட எவை என்று புரிந்தும் கூட பின் அமைத்தால் நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள் எப்பொழுதும் பின் இறக்கப் போவதில்லை!! அவ் ஆன்மாக்கள் இங்கேயே இருக்கும்.. நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்.. எதை என்று கூட அனைத்தும் செய்யும்.. நிச்சயம் தன்னில் கூட.
அதாவது இவ் (பிரமிடு )வழியே வந்து இதனால் எதை என்று புரிய.. எங்கு? ஏது? எவை என்று புரிய.. நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் இவையெல்லாம் போற்றிட எவை என்று கூட.
இதனால் நிச்சயம் இறைவனும் பின் அதாவது பின் கிளம்பி விட்டான்.. அறிந்தும் கூட!!
ஏன்? எதற்கு? இவை என்று புரிய!!... ஆனாலும் அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் எதை என்று... பின் அனைவரும் ஒன்றாக பின்... இணைத்து நிச்சயம் தன்னில் கூட.. இனி வரும் காலங்களில் நிச்சயம் தன்னில் கூட..யாரும் இறக்கவும் செய்வதில்லை.
இறைவன் நேரடியாக வந்து சொல்லி விட்டான்.. ரகசியங்களை.
இனி நாம் இதை செய்வோம் என்று... அப்பனே அறிந்தும் கூட.. எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய இவ்வாறாக.. இறைவன் சொன்னதை அப்படியே செய்து விட்டார்கள் என்பேன் அப்பனே பலமாக!!.. அறிந்தும் புரிந்தும் கூட (பிரமிடுகளை அமைத்தார்கள்)
எதை என்று புரிய அவ் ஞானி அதாவது நிச்சயம் தன்னில் கூட!!!
பின் எப்பொழுதெல்லாம் நிச்சயம்... உந்தனக்கு சந்தேகங்கள் வருகின்றதோ!?.. எனை நினை !!
நிச்சயம் யான் வழிகாட்டுவேன்.. என்று அவ் ஞானியிடம் கூட.
அப்பனே அதாவது.. இறைவன் அவ் ஞானியிடம்... உரைத்திட... இவ்வாறாகவே பல மக்களை இணைத்து நிச்சயம் தன்னில் கூட... அதற்கு தகுதியானவர்களை கூட நிச்சயம் பின் அதாவது உண்ணாமலும் உறங்காமலும் இறைவனை நினைத்து அறிந்தும் எதை என்றும் புரிய நிச்சயம் தன்னில் கூட.. தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நிச்சயம் இவ்வாறாக அமைக்கப்பட வேண்டும்... என்பதையெல்லாம் அப்பனே... பின் அமைத்திட்டு நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம்.. அமைத்திட்டார்கள்.
ஆனாலும் அனைவருமே சந்தோஷப்பட்டனர்.
நிச்சயம் அவ் ஞானி.. அப்பனே இது அறிந்தும் எத்தனை எத்தனை.. எவை என்று அறிய அறிய ஆண்டுகள் என்பவை எல்லாம்.. நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே இதனால் இறைவனே சொல்லிக் கொடுத்தது!!! இறைவன் சொல்லிக் கொடுத்ததை இவர்கள் செய்தார்கள் என்பேன் அப்பனே!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இறைவனையே நினைத்துக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட இருந்தால் அப்பனே.. எதை என்று அறிய அறிய இறைவனே அனைத்தும் கொடுப்பானப்பா.
அதாவது எதை என்று புரிய அப்பனே... அதாவது
""""""கூடு விட்டு கூடு பாயும்... வித்தை அப்பனே எங்கிருந்து? புறப்பட்டது!!!!.. என்பவையெல்லாம் அப்பனே... விளக்கத்தோடே அப்பனே எடுத்துரைக்க!!
அப்பனே இதனால் அப்பனே... இதனால் இவ்வாறாகவே.. இறந்து கிடந்தால் அப்பனே மனிதன்... இங்கு எதை என்று புரிய அப்பனே... வைத்து விடுவார்கள் என்பேன் அப்பனே.
(இறந்த மனிதர்களை பிரமிடுக்குள் வைத்து விடுவார்கள். எகிப்து நாட்டை ஆண்ட பாரோ இன அரசர்கள் அனைவரும் இந்த முறையினை எப்படி செய்ய வேண்டும் சடங்குகள் மற்றும் குறிப்புகள் அனைத்தும் இன்றும் எகிப்தில் உள்ள நூலகத்தில் The book of Dead - Papyrus scroll ஒரு ஆவணமாகவே சாட்சியாகவே இன்றும் உள்ளது)
இதனால் அப்பனே பின் மறு நாளே... உயிர் பிழைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே.. இதுதான் அப்பனே எதை என்று அறிய.. புரிய அப்பனே.
இதனால் அப்பனே பின் நிச்சயம்... சந்தோஷப்பட்டார்கள் அப்பனே... அறிந்தும் அறிந்தும் கூட...
இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே... அஷ்டமா சித்திகளில் கூட அப்பனே பின் அதாவது... நிச்சயம் தன்னில் கூட... இறந்தவன் அதாவது இறந்தவன் உடலையும் கூட... அப்பனே மீண்டும் ஒன்று சேர்க்க அப்பனே பின் உயிர் பெற்று விடும் இங்கு!!
அப்பனே ஆனாலும் எதை என்று புரிய ஆனாலும் அவ் ஞானி ஒரு மந்திரத்தை கற்று வைத்திருந்தானப்பா!! அறிந்தும்!!
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இறந்தவர்களை எல்லாம் இதில் இட்டனர் என்பேன் அப்பனே.
இதில் (பிரமிடு ) இட்டு அப்பனே ஆனாலும்... அறிந்தும் எதை என்று புரிய அப்பனே..
ஆனாலும் உள்ளே பின் சொர்க்கத்திற்கு பின் நரகத்திற்கு எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே பின் எதை என்று புரிய புரிய.. எதை என்று அறிய.
இதனால் அப்பனே பின் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அப்பனே
.. வழிகள் பல இவ்விடத்தில் உண்டு என்பேன் அப்பனே.
இதனால் இன்னும் இதன் ரகசியங்கள் பின் வெளி வருகின்ற பொழுது அப்பனே உண்மை நிலை தெரியுமப்பா!!!
அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே... அதாவது சொர்க்கத்திற்கு சென்று அப்பனே சில ஆண்டுகள் எதை என்று புரிய அப்பனே
அதாவது உடனடியாக அத் துகள் சொர்க்கத்திற்கும் பின் நரகத்திற்கும் அப்பனே சென்று மீண்டும் அப்பனே பின் உடம்பு.. அதாவது உடம்பை நாடுவதற்குள்.. அப்பனே உடம்பில் சேர்ந்திட்டு.. உயிர் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இங்கு ஒரு சித்து செயல்படுமப்பா!!
(அஷ்டமா சித்திகளில் ஒரு சித்தி இங்கு செயல்படும்)
அப்பனே இதனால் அப்பனே எங்கெங்கு.. அஷ்டமா சித்துக்கள் பின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எங்கெங்கெல்லாம் பின் கிடைக்கும் என்பதையெல்லாம் அப்பனே யான் அறிவேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சித்தர்களை தேடி தேடி மனிதன் அலைந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே.
ஆனால் உண்மையை அப்பனே யாரும் சொல்வதில்லையப்பா.
அனைத்தும் பணத்திற்காகவே என்பேன் அப்பனே.
அவை செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும்... என்றெல்லாம் அப்பனே.
ஆனால் சித்தன்.. அதை ஏற்பதே இல்லை என்பேன் அப்பனே!!
நீங்கள் யார்???????????
அப்பனே செய்வதற்கு?????? என்பேன் அப்பனே!!!
எங்களை யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே... நீங்கள் அப்பனே உங்களைப் பார்த்துக் கொண்டாலே
போதுமானதப்பா!! அப்பனே மிக்க மிக்க சந்தோஷங்கள் அப்பனே!
யார் ஒருவன் நிச்சயம் மற்றவருக்காக உழைக்கின்றானோ... அவனுக்காக யாங்கள் எதை என்று புரிய... அப்பனே நிச்சயம் தேடி தேடி வந்து உயர்த்துவோம் அப்பனே.. நிச்சயம் அப்பனே!!
அப்படி இல்லை என்றால்.. நீங்கள் அப்படியே தான் இருக்க வேண்டும்.. அப்பனே நிச்சயம்... இதற்கு பல ஆண்டுகள் அப்பனே நிச்சயம்... பயிற்சி எடுக்க வேண்டும் அப்பனே... நிச்சயம் எடுத்தால்தான் அப்பனே.
இதனால்தான் அப்பனே என் மக்களுக்கு... அப்பனே பாசத்தோடு...
அகத்தியா!!! அகத்தியா!!! என்பதையெல்லாம் அப்பனே!!! அகத்தியனே!!!... பின் எதை என்று புரிய என்றெல்லாம் அப்பனே வருகின்றார்களே!!!
அதற்காகவாவது அப்பனே யான் சொல்லித்தான் ஆக வேண்டும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே எதை என்று புரிய இதனால் அப்பனே பல மனிதர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே.. அப்பனே பொய் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அஷ்டமா சித்துக்கள் பெற முடியும் பெற முடியும் என்று...
ஆனாலும் நிச்சயம் பெற முடியாதப்பா!!!
உலகத்தில் அப்பனே எவ் எவ்!?? எங்கு உள்ளது என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம் அப்பனே.
இதனால் நிச்சயம் தன்னில் கூட...அவ் அஷ்டமா சித்திகள் நிச்சயம் அப்பனே உடம்பை அழகாக பாதுகாக்கும்.. எதை என்று அறிய
முதல் வகையான அப்பனே பின் எதை என்று அறிய அறிய.
இதில் (அஷ்டமா சித்துக்களில்) ஒன்று இங்குதான் இருக்கின்றதப்பா!!!
இதனால் அப்பனே இங்கு எதை என்று அறிய அப்பனே எவை என்று புரிய இதனால் அப்பனே பல மக்கள் அப்பனே... இறந்தாலும் எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் இங்கு எதை என்று அறிய... அப்பனே புரியாமல் இருந்தாலும்... அப்பனே இங்கு சென்று விட்டால்... அப்பனே மீண்டும் அப்பனே
அதாவது மூன்று அல்லது நான்கு.. அல்லது. ஐந்து அப்பனே எவ்வாறாக.. பின் நிச்சயம் தன்னில் கூட நோக்கி... எங்கு சரியாகவே அப்பனே அத் துகள் மீண்டும் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுது!!! அவ் ஆன்மா அப்பனே மீண்டும் சேர்கின்ற பொழுது உயிர் பிழைத்து கொள்வார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே இங்கு அறிந்தும் எதை என்று புரிய அப்பனே இதனால் அப்பனே இறந்து கிடந்தாலும் பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே இதில் இடுவார்கள் என்பேன் அப்பனே!!! மீண்டும் அப்பனே பின் வந்துவிடுவார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!
இதுவும் அப்பனே கூடு விட்டு கூடு பாயும் வித்தையும் ஒன்றில் இதில் கூட அடங்கும் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பழைய மனிதர்கள் அப்பனே அனைத்தும் சாதித்தார்கள் என்பேன் அப்பனே...
ஏன்!? எதற்கு??.. அப்பனே!!!
அவர்களிடம் உண்மை பக்தி இருந்ததப்பா!!
உண்மை அன்பு இருந்ததப்பா!!
உண்மை பாசம் இருந்ததப்பா!!!
அப்பனே ஆனால் இப்பொழுது அது இல்லாமல் போய்விட்டது என்பேன் அப்பனே..
இதற்காகத்தான் அப்பனே இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய... இங்கிருந்து அப்பனே எதை என்று அறிய புறப்பட்டார்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் எவை என்று அறிய அறிய...
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட இங்கிருந்து.. அறிந்தும் எதை என்று புரிய பின்.. வழியும் இருக்கின்றது பின் நிச்சயம் சொர்க்கத்திற்காகவும் நரகத்திற்காகவும் என்பதையெல்லாம் அப்பனே... மக்கள் உணர்ந்து அங்கு செல்க!! என்றெல்லாம் அப்பனே!
(பிரமிடு வழியாக சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஆத்மா செல்ல முடியும் என்பதை மக்களுக்கு தெரிவித்து அங்கு செல்ல வேண்டும் என்று அனைத்து இடங்களுக்கும் சென்று ஞானி பரப்பினார் மக்களையும் உலகத்திற்கு பல இடங்களுக்கு சென்று பரப்பவும் சொன்னார்)
அப்பனே எதை என்று புரிய பின் நிச்சயம் சென்றார்கள்!!!
அதாவது அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் இங்கிருந்து சென்று பல மக்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.. அனைவரையும் அழைத்து வர வேண்டும் என்றெல்லாம் அப்பனே..
இங்கிருந்தே அப்பனே செயல்பட்டது என்பேன் அப்பனே..
இப்படியே வந்து எதை என்று அறிய அறிய
கடைசியாக
(திரு) அண்ணாமலையும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அதாவது அப்பனே பின் எதை என்று... அமர நாதனிடமும் (அமர்நாத்) அங்கிருந்து நுழைந்து அப்பனே அப்படியே எதை என்று கூற அப்படியே நிச்சயம் தன்னில் கூட ஆங்காங்கு இருக்கும் அப்பனே திருத்தலங்களை எதை என்று கூட...(சுற்றி)
கடைசியில் அப்பனே தஞ்சையில் (தஞ்சாவூர்) வந்தடைந்தனர் என்பேன் அப்பனே!!!
பிரமிடு ரகசியங்கள் வாக்கு பாகம் இரண்டில் தொடரும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!