அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 4
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக, திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத, மாபெரும் சிவ பக்தர், மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர் காவியம்……
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக, திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத, மகிமை புகழ், இராமாயண காவியம்…….
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 25.03.2026 அன்று நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த வாக்கு.
நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :- 29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :- ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.
Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka
கூகிள் மேப் லிங்க் (google map link) :-
https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
===========================
அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 4
===========================
===========================
# ஸ்ரீ ராமர் - அன்னை சீதாதேவி வனவாசம் செல்ல ஆயத்தம்…
===========================
குருநாதர் :- நிச்சயம் இனிமேலும் பொறுக்க முடியவில்லை. பின் நிச்சயம் அறிந்து கூட மனதில் ஈசனாரிடம் சண்டையிடுவோம் என்று அறிந்தும் கூட எதை என்று புரிய.. மீண்டும் கைலாயத்தில் சண்டையிட்டான் (இராவணேஸ்வரன்) பின் அறிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இனிமேல் தாங்காது. நான் என்ன முடிவு பண்ணேன்? நல்லா தான் இருக்கணும். நல்லதே எல்லாம் பண்ணுவேன்னு சொல்லிட்டு இப்ப வந்து ஒரு…… வனவாசம் போனா என்ன ஆகும்?
அடியவர் :- காட்டுல கஷ்டப்படணுமே,
சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டப்படணுமே இல்லயா? அப்ப, ஈசன் கூடவே சண்டையிட தயாராகிவிட்டார். யாரு?
அடியவர் :- இராவணேசன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேசன்
குருநாதர் :- கைலாயம் சென்று ஈசனாரே என்ன வேலை? என்னை ஏமாற்றி விட்டாய் நீ.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணாரு? ஈசன் கிட்ட கேட்டார். நீ என்னை ஏமாத்திட்ட. சும்மா இரு, இருன்னு சொல்லிட்டு, அது போல நானும் இருந்தேன். கடைசில அங்க என்ன நடக்குது தெரியுமா? என்ன நடக்குது?
அடியவர் :- காட்டுக்கு அனுப்பிட்டியே.
சுவடி ஓதும் மைந்தன் :- காட்டுக்கு அனுப்ப போற…. எப்படி என்று
குருநாதர் :- எதை என்று அறிய நன்று ஆராய்ந்தேன். யான் இனிமேலும் எவரும் பின் தடுக்க ஏது என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- நான் நல்லா ஆராய்ந்துட்டேன். அவங்க என்ன முடிவெடுக்குறாங்க? ஏது பண்ணாங்க? இனிமேலும் ஒண்ணுமே… நடக்க போறதில்லை. காட்டுக்கு போறது போறதுதான்
குருநாதர் :- நிச்சயம். அதாவது இவ் ராமனும் கூட தர்மத்தை காக்க வந்தவன். யான் அறிவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனாலும் யாரு? ஸ்ரீ ராமர் கூட சொல்லிய சொல்லை காப்பாற்றுவர்தான். ராமரும் யார் சொன்னாலும் கேட்க மாட்டார் இனிமேல். முடிவெடுத்துவிட்டார் என்றால் முடிவு எடுத்த மாதிரிதான். ஏனென்றால் , ஸ்ரீ ராமபிரான் பற்றி எல்லாமே இராவணேஸ்வரருக்கு தெரியும்.
குருநாதர் :- அப்பனே, இன்னும் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை எல்லாம் வரிசை காட்டி யான் சொல்வேன். கவலைகள் வேண்டாம்.
===========================
# அன்பு அகத்திய மாமுனிவர் , அன்னை சீதா தேவியை வளர்த்தவர்…
===========================
குருநாதர் :- (அகத்தியன்) என்னிடமே சண்டையிட்டான். அறிந்து கூட பின் அதாவது நீயும் (என் குழந்தை சீதையை) வளர்த்தாய் அல்லவா? காப்பாற்ற வேண்டுமே என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அகதியரிடமும் வந்து சண்டையிட்டார். நீயும் அங்கு இருந்தவர் தானே? சீதைக்கு வந்து நல்லது சொல்லிக் கொடுத்தவர் தானே? இப்ப போய் நிறுத்து என்று… வந்து யார்கிட்ட சண்டையிட்டார்?
அடியவர் :- அகத்தியரோட.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியருடனும் சண்டையிட்டார்.
குருநாதர் :- எதை என்று புரிய, மீண்டும் ஏது என்று ஈசனாரின் பலத்தை சண்டை. ஏது என்று புரிய…
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் கிட்ட என்ன பண்ணாரு? ஃபைட்டிங். சரியா? ஃபைட்டிங் பண்ணிட்டார். நல்ல பெரிய ஃபைட்டிங்.
===========================
# இராவணேஸ்வரர் தோற்றுப்போன ஒரே விஷயம் - பாசம் மட்டுமே.
# வேறு எதன் மூலமும் தோற்கவில்லை இராவணேஸ்வரர் .
===========================
குருநாதர் :- எதை என்று புரிய இப்படியா? எவை என்று புரிய. ஆனாலும் பின் ஒரே செயல். பின் பாசத்திற்கு. பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட எவை என்று. இவ் பாசம் இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட எவையுமே வந்திருக்காது. நிச்சயம் தன்னில் கூட இராவணனுக்கு பாசத்தாலே தோற்றவன் பின் இராவணன்
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே விஷயத்தில் தான் தோற்றாரு. எந்த விஷயத்துல?
அடியவர் :- பாசத்தால.
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர் பாசத்தால மட்டும் தான் தோற்றுப் போனார். வந்து வேற எந்த விஷயத்திலேயும் அவர் தோற்கவில்லை.
குருநாதர் :- எது என்று புரிய, ஆனாலும் ஈசனின் விளையாட்டு இதுவும் கூட. நிச்சயம் பாசம் பின் காட்டினால், நிச்சயம் இவ்வுலகத்தில் மனிதன் தோல்வி அடையும் என்றுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் ஈசனாருக்கு வேலை என்னது? யார் ஒருவர் இந்த பாசத்தை வந்து….
அடியவர் :- பாசத்தோட தான்… போர்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாசத்தை வந்து… தோல்விதான். யார் இந்த உலகத்துல பாசம் காட்டுறாங்களோ? அவர் என்ன ஆகுவார்? கடைசில தோல்வி காட்டுறதுக்கு தான் இவ்வளவு. ஈசன் வந்து என்ன பண்றாரு?
அடியவர் :- அதான் காட்டி இருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன் :- காட்டி இருக்காரு. இதுதான் இதனுடைய வேலை.
குருநாதர் :- எவ்வாறு என்று ஈசனிடம் சண்டையிட்டு ஈசனாரே இனிமேலும் உன் பேச்சை யான் கேட்கப் போவதில்லை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அங்க கைலாயத்துல போயி இனிமேலும் உன் பேச்சை நான் கேட்க மாட்டேன். ஏன்னா நீ இரு, இருன்னு சும்மா இரு, சும்மா இருன்னு சொல்லிட்டு…. என்னை என்ன பண்ணிட்டன்னு பாரு. எப்படிங்க ஐயா?
அடியவர் :- நீ வந்து பொய் சொல்லிட்ட. அதனால உன் பேச்சு கேட்க மாட்டேன்னு
சுவடி ஓதும் மைந்தன் :- நான் உன் பேச்சு இனிமேல் கேட்க மாட்டேன். சும்மா இரு. நல்லா வந்து சந்தோஷமா இருப்ப. நீ வந்து சந்தோஷமா பார்த்து கொஞ்ச நேரம் பாருன்னு சொல்லிட்டு கடைசில இவங்க என்ன பண்றாங்க? காட்டுக்கு ….
குருநாதர் :- அழுதான். ஈசனாரே காட்டுக்கு செல்கின்றார்கள். நிறுத்து, நிறுத்து. ஏதாவது பின் நிறுத்து என்று…..
சுவடி ஓதும் மைந்தன் :- யப்பா!!!!! காட்டுக்கு கிளம்புறாங்க. ஏதாவது சொல்லி நிறுத்துப்பா. இப்பாவது நிறுத்து. திருப்பியும் சொல்றாரு. அவர்கிட்டயே வந்து
குருநாதர் :- எது என்று புரிய, நிச்சயம் தன்னில் எவையும் நிறுத்த முடியவில்லை. அறிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா காட்டுக்கு போயிட்டாங்க. ஒன்னும் பண்ண முடியல.
குருநாதர் :- ஈசனாரே !!!!! எது என்று புரிய, பின் அதாவது உன்னை நான் இனிமேல் நம்ப போவதில்லை. எது என்று கூற. பின் அதாவது, பின் என் பிள்ளையை யான் பார்த்துக் கொள்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணிட்டாரு? நான் இனிமேல் உன்னை நம்ப மாட்டேன். இவ்வாறு பாசத்தை காட்டி…. உனக்காக வெயிட் பண்ணி…. கடைசில என்ன ஆச்சு?
அடியவர் :- காட்டுக்கு போய்விட்டார்
சுவடி ஓதும் மைந்தன் :- என் செல்ல மகள், காட்டுக்கு போய்விட்டாளே !!!!!! ….இனிமேல் நான் உன்னை நம்ப மாட்டேன்!!!!!!. நான் என் பிள்ளையை இனிமேல் நான் காத்துக்கொள்கின்றேன் !!!!!!. நீ வேணாம், ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாரு?
அடியவர் :- நான் பார்த்துக்கிறேன்ட்டாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு…..
குருநாதர் :- (கைலாயத்தில்) ஆனாலும் பின் தாயவளுடைய சத்தம் கூட ஏது என்று அறிய. நிச்சயம் பின் மகனே !!! மகனே !!! என்று ஆனாலும் அதையும் பொருட்படுத்தவில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- (கைலாயத்தில்) அங்கிருந்து மகனே, மகனேன்னு சொல்லிட்டு அவர் தாய் அழைக்கின்றார். அதையும் என்ன பண்ணார்?
அடியவர் :- கேட்கல….
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்கல. யார் கேட்கல?.
அடியவர் :- இராவணன்,
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன் கேட்கல.
===========================
# காட்டில் வாழும் அன்னை சீதா தேவியை , இருவர் மட்டுமே நெருங்க இயலும் - ஒன்று அவரது கணவர் ஸ்ரீ ராம பிரான் அல்லது அவர் தந்தை.
===========================
குருநாதர் :- எதை என்று புரிய, பின் காட்டில் வாழும் நேரடியாக , பின் சீதையிடம் எவை என்று அறிய. நிச்சயம் எப்படியாவது பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் பின் ஏது என்று அறிய. பின் எவை என்று புரிய… நிச்சயம் அதாவது சீதை. பின் சீதையை யார் பின் தொட… ஏது என்று அறிய தர்மம் காப்பவர்களே ( நெருங்க இயலும் ). ஒன்று தந்தை நிச்சயம், அல்லது பின் கணவன் மட்டுமே. பின் அப்படி நிச்சயம் தன்னில் கூட, பின் சக்தி வாய்ந்தவள்.
சுவடி ஓதும் மைந்தன் :- சீதை அம்மாவை யார் தொட முடியுமாம்?
அடியவர் :- தந்தை அல்லது கணவன்.
சுவடி ஓதும் மைந்தன் :- தந்தை இல்லைன்னா கணவர் மட்டும்தான் தொட முடியும். வேற யாரும் தொட முடியாத அளவிற்கு அந்த அம்மாவுக்கு அவ்வளவு சக்திகள். ஒன்னு யாரு?
அடியவர் :- ஸ்ரீ ராமர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்ரீ ராமர். அடுத்து யாரு?
அடியவர் 1 :- இராவணன்
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன். இவங்க ரெண்டு பேர்தான் அந்த அம்மாவை தொடலாம். வேற யாரும் தொட முடியாது. அவ்வளவு பெரிய சக்திகள் அந்த அம்மா வந்து ….
குருநாதர் :- ஏது என்று அறிய. இவை தன் புரிய. எவ்வாறெல்லாம் ஏது என்று புரியாமல் கூட இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட சரியாகவே காட்டிற்கு பின் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் நிச்சயம் இவர்கள் இருவரும் பின் எப்படி ஏது என்று காட்டில் சமாளிப்பது என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட தன் சீடர்களோடு பின் யோசித்துக் கொண்டிருந்தான் ராமன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப சீதா அம்மா காட்டுல ஒரு இடத்துல இருக்கிறாங்க. அந்த இடத்துல எல்லாரும் கூப்பிட்டு சீடர்களுடன், அதாவது சில பேர் கூட்டிட்டு வந்தாங்க இல்ல… அதாவது அவங்க தம்பி..எல்லாரும் சேர்ந்து எப்படி இந்த காட்டுல வாழ வேண்டும் என்று ஆலோசனை செஞ்சாங்க…)
===========================
# வனவாசத்தில் ஸ்ரீ ராமபிரான் , அன்னை சீதா தேவிக்கு இட்ட, வலிமையான அருள் மந்திர, பாதுகாப்பு கோட்டை.
===========================
குருநாதர் :- அதனுள்ளே ஏது என்று புரிய ஆனாலும் எவை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட அழகாகவே. பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது பின் இல்லத்திற்கு சென்று அதாவது பின் அனைத்து பாதுகாப்புகளும் ஏற்பாடுகளும் செய்திருந்தான்,பின் ராமனே… சீதைக்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஸ்ரீ ராமர் ஒரு வீடு மாதிரி எல்லாமே செஞ்சிருந்தாரு. பாதுகாப்பு சீதை அவங்களுக்கு மட்டும் நல்லா பாதுகாப்பா செஞ்சிருந்தாங்க. யாருக்கு? )
அடியவர் :- சீதை அம்மாவுக்கு….
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே செஞ்சு வெச்சிருக்காரு.
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட. பின் பின் தேவியே, உன்னை யாரும் பின் நெருங்க முடியாது. நிச்சயம் தன்னில் அதாவது யான் மட்டுமே. அல்லது உன் தந்தை மட்டுமே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சீதைக்கே ஸ்ரீ ராமர் சொல்றாரு, நீ இங்கேயே இரு அம்மா. எதுக்கும் பயப்படாத. எந்த புலி, எந்த விலங்கும், எந்த கஷ்டமும்…. உன்னை யாருமே நெருங்க முடியாது. ஒன்னு ஸ்ரீ ராமன் நான் உன்னை நெருங்க முடியும் . அடுத்து….
அடியவர் :- தந்தை….
சுவடி ஓதும் மைந்தன் :- உன் தந்தை மட்டும்தான் உன்னை நெருங்க முடியும் என்று சொல்லிட்டாரு.
===========================
# இராவணேஸ்வரர் , பல ஆண்டுகள் கழித்து முதல் முறையாக, தனது தாயாக வந்த தனது செல்ல குழந்தையை, பாசம் பொழிந்த அன்பு மகள் சீதா தேவியின் கையை பிடித்தார்…….
===========================
குருநாதர் :- ஏது என்று அறிய எவ்வாறாக. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட. இதுவும் பின் அதாவது பின் இராவணனுக்கு தெரியும். உடனடியாக சென்று கையை பிடித்தான். பின் சீதை கையை பிடித்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதுவும் தெரியும். ஏன்னா இவரு யாரு?
அடியவர் :- அப்பா தானே?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பா தானேன்னு சொல்லிட்டு நேரா போயிட்டு அவங்க வெளிய வந்தாங்க. சீதா அன்னை கையை பிடிச்சிட்டார்.. வந்து…
குருநாதர் :- எதை என்று அறிய. பின் யார் நீ??? என்று சீதையும் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- யார் நீ?
குருநாதர் :- ஆனாலும் சீதை அனைத்தும் அறிந்தவள் தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் சீதை வந்து அனைத்தும் ….
அடியவர் :- அனைத்தும் அறிந்தவள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அறிந்தவள் தான்.
===========================
# அன்பு மகள் , பாசம் மிகுந்த தந்தை - இருவரின் பாசப்போர்
===========================
குருநாதர் :- இங்கு பாசப்போர். ஏனென்றால் இராவணன் அனைத்து போர்களிலும் வெற்றி கொண்டான். தோல்வி என்பதே அவனுக்கு கிடையாது.
சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து பாசப்போர். என்ன போர் ?
அடியவர் :- பாசப்போர்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாசப்போர். அவருக்கு வந்து தோல்வி என்பதே கிடையாது. யாருக்கு?
அடியவர் :- இராவணனுக்கு
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணனுக்கு தோல்வி என்பதே கிடையாது. ஆனால் ஈசன் விளையாடுகிறார். இது வந்து ஒரு பாசப்போர் என்று அவருக்கு தெரியும். அதனால வந்து சீதையையும் மறைச்சிட்டார்.
குருநாதர் :- ஏது என்று அறிய எவை என்று புரிய. அதாவது விமானம் கூட. பின் ஏது என்று….. குழந்தாய் !!!!!! என்று. பின் யான் தான் உன் தந்தை என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- என் செல்ல மகளே , அம்மா, நீ என் கூட வந்து விடு. நீ கஷ்டப்பட போற. ஏன்? ஏது?
அடியவர் :- நான்தான் உங்க அப்பான்றாரு.
சுவடி ஓதும் மைந்தன் :- நான்தான் உங்க அப்பான்றார். யாருகிட்ட?
அடியவர் :- சீதா தேவி .
சுவடி ஓதும் மைந்தன் :- சீதா, நான்தான் உங்க அப்பா என்று சொல்றார் .
குருநாதர் :- ஆனாலும் பின் இல்லை, இல்லை என்று சீதாவும் பின் அடம் பிடிக்கின்றாள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியும். மறைச்சிட்டாரு. அப்ப… இல்லை, இல்லை. அது என்ன பண்றாரு அய்யா ?
அடியவர் :- அடம்பிடிக்கிறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அடம்பிடிக்கிறாங்க. வந்து இல்லை, இல்லை, இல்லைன்னு.
குருநாதர் :- நிச்சயம் பின் அதாவது நம்முடைய மாளிகை நிச்சயம் இருக்கின்றது. வா, அங்கு சிறப்பாக வாழ்வோம். எதை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க எல்லாம் கஷ்டப்பட தேவையில்லை. நமக்கு என்ன இருக்குது?
அடியவர் 1 :- மாளிகை
சுவடி ஓதும் மைந்தன் :- மாளிகை இருக்குது. அங்க வா, போலாம். என்று சொல்கின்றார்.
குருநாதர் :- ( அன்னை சீதா தேவி ) நிச்சயம் எவை என்று கூட, அதாவது என் கணவனை விட்டு யான் வரமாட்டேன் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- (கணவனை விட்டு வரமாட்டேன். என் கணவனை விட்டு நான் வரப்போறதில்லை. அவர் தனியா அங்க போயிட்டாரு. நான் உன்னோடு அங்க வரப் போறதில்லை என்று சொல்றாங்க.)
குருநாதர் :- பின் நிச்சயம் தன்னில் கூட. பின் விமானத்தில் ஏறு, ஏறு என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ ஏறு, ஏறுன்னா இழுக்குறாங்க. வந்து கையை புடிச்சு என்ன பண்றாங்க? வந்து
அடியவர் :- விமானத்தில் ஏற சொல்லி இழுக்குறார்..
சுவடி ஓதும் மைந்தன் :- விமானத்தில் ஏற சொல்லி இழுக்குறார்.. யார் சொல்லி இழுக்குறார்?
===========================
# பாசம் பொங்கும் அந்தத் தந்தை இராவணேஸ்வரர் , தனது செல்லக் குழந்தை சீதை வனவாசத்தில் அனுபவிக்கும் துயரத்தை தாங்க முடியாமல், “என் மகள் சீதை நன்றாக வாழ வேண்டும்” என்ற அளவில்லா அன்பும் கவலையும் மனதை உருக்க, சீதா தேவியை, விமானத்தில் ஏற்றி, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், பலத்த மன உறுதியோடு, இலங்கைக்கே பறந்து, அழைத்து சென்றார்.
===========================
குருநாதர் :- எவை என்று புரிய நிச்சயம் அதாவது பல முடனே. பின் எவை என்று விமானத்தில் ஏற்றினான். பறந்தான்.
குருநாதர் :- பின் ராமனும் கூட. பின் யோசித்தான். எப்படி? ஏது என்று கூற. பின் தந்தை எவை என்று அறிய, நிச்சயம் யானும் தானே. பின் சீதைக்கு பின் சொந்தக்காரர்கள். பின் யார் என்று? அப்பொழுதுதான் நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று அறிய, பின் விஷயம் வருகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் இராவணன் யார் என்று யாருக்கு தெரிகின்றது?
அடியவர் :- ஸ்ரீராமருக்கே தெரிகிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்ரீராமருக்கே தெரிகிறது. அப்ப யாரு?
அடியவர் :- இராவணனே அப்பான்னு யாருக்கும் தெரியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் ஓ, இவர் தந்தைதான். நமக்கு சீதா தேவி மீது சொந்தம் உண்டு. அடுத்து யாருக்கு இந்த உலகத்துல சொந்தம் இருக்கிறது? தந்தை ….. அந்த இராவணனுக்கு மட்டும்தான்.
குருநாதர் :- ஆனாலும் இதையும் கூட. பின் வெளியே சொன்னால், நிச்சயம் தன்னில் கூட. இவையும் கூட. பின் ராமனும் கூட ஏன் அனுப்பப்பட்டான் என்பதை எல்லாம் வருங்காலத்தில்… இவையும் கூட. பின் தெரிந்துவிட்டால், நிச்சயம் தன்னில் கூட. பின் அனைத்தும் அழியப்போகும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன் தான் அப்பா என்று தெரிஞ்சுட்டா என்ன ஆகும்…. கடைசில?
அடியவர் :- அழிவு …
சுவடி ஓதும் மைந்தன் :- அழிவு வந்துடும். இவரால் அந்த 14 வருட வனவாசம் பூர்த்தி செய்ய முடியாது. அங்க என்ன ஆகும்? பெரிய பிரச்சனைகள் வந்துரும்னு சொல்லிட்டு தெரிஞ்சு போச்சு.
===========================
# மிக கொடுமையான வனவாசம், அதன் தர்மமும்…….
===========================
குருநாதர் :- அப்பா, எதை என்று கூற, இதனால் ராமன் பின் மௌனம் பின் சாதித்தான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்ரீ ராமருக்கு மட்டும்தான் தெரியும் இந்த விஷயம். அப்ப மௌனத்தை தான் வந்து காத்தாரு. யாரு?
அடியவர் :- ஸ்ரீ ராமர்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஸ்ரீ ராமர் மௌனம் காத்தார்.
குருநாதர் :- இருப்பினும் ஏது என்று அறிய… எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இருப்பினும் என்ன ஆச்சு? புரியாமலும் எப்படி பண்றது? ஏது பண்றது என்பது என்ன ஆச்சு? ஸ்ரீ ராமருக்கு குழப்பம் வந்து விட்டது.
===========================
# அன்னை சீதா தேவி இலங்கையில் , தந்தை மாளிகையில் …
===========================
குருநாதர் :- எல்லாம் ஏது என்று அறிய. எவை என்று புரியாமல் கூட, நிச்சயம் தன்னில் கூட அழகாக, அழகாக லங்கைக்கு எடுத்து வந்துவிட்டான். இதுதான் உன் மாளிகை. இங்கே இரு. அனைத்தும் உனக்கு கிடைக்கும். என்ன வேண்டும் என்றெல்லாம். அனைத்தும் தருவார்கள் என் சீடர்களும் எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இராவணேஸ்வரர் அழகா இங்க லங்கைக்கு தூக்கிட்டு வந்துட்டாரு. இங்க தூக்கிட்டு வந்துட்டு, என்ன சொன்னார்? அன்பு மகளே , உனக்கு எல்லாம் இங்கு கிடைக்கும். பாதுகாப்பு எல்லாம் கிடைக்கும். நீ இங்கே இரு மகளேன்னு சொல்லிட்டு வந்து அரண்மனையில வச்சிட்டாரு.
===========================
# கலியுகத்தின் கொடுமை - பாசம் மிகுந்த தந்தையை, மிக கொடுமையாக சித்தரித்து எழுதி அனைவரிடத்திலும் பரப்பி விட்டது…
===========================
குருநாதர் :- எது என்று அறிய. அப்பனே, அதாவது தன் பிள்ளை பின் கஷ்டப்படுகின்றது என்பது நிச்சயம். பின் தூக்கி வந்தான். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. பெயரே மாறிவிட்டது.
===========================
# கட்டாயம் யோசியுங்கள்…
===========================
குருநாதர் :- அப்பப்பா, இதுதான் விதியின் விளையாட்டு. விதியின் விளையாட்டா? சதியின் விளையாட்டா? இல்லை, ஈசனின் விளையாட்டா? இல்லை, பின் மதியின் விளையாட்டா? என்பதை எல்லாம் நீங்களே யோசித்துப் பாருங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் யோசிக்க வேண்டியது இருக்குது.
குருநாதர் :- அப்பனே, இன்னும் சொல்கின்றேன். அப்பனே, நலமாக இந்த குழந்தைக்கு அன்னத்தை அளியுங்கள். இன்னும் நான் சொல்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் இன்னும் உங்களுக்கு எல்லாம் சொல்றேன். இப்பொழுது இந்த குழந்தைகளுக்கெல்லாம் சாப்பாடு கொடுப்போமான்னு சொல்றாரு.
அடியவர் :- ( ஓர் கேள்வி கேட்டார் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா மீண்டும் சொல்லுங்க ?
அடியவர் :- இந்த சதியை செஞ்சது யாருன்னு கேட்க இயலாது. இல்லையா ?
சுவடி ஓதும் மைந்தன் :- அது அப்புறம்தான் சொல்லுவாரு. அதனால இப்ப போதும். திருப்பியும் வந்து…. குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க சொல்றாருங்க. ஐயா, அடுத்து நான் வாக்கு சொல்றேன்னு சொல்கின்றார். (கருணைக்கடல் இட்ட அருள் ஆணையின் படி , குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆயத்தமானார்கள் அடியவர்கள் …….)
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 25.03.2026 அன்று நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த ஆதி இராமாயண காவிய வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)
