அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 11
நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
( உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி என்ற ரகசியங்கள். அடியவர்கள் அவசியம் இவ் வாக்கினை புரிந்து அனைவருக்கும் எடுத்து சொல்லவும் )
===========================
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு…..
===========================
குருநாதர் :- அப்பனே அறிந்தும் அனைவருக்கும் அப்பனை ஏது என்று கூற அனைவரையும் பின் அறிந்தும் அப்பனே தூங்க தூங்க வைப்பதற்கான பாடல் இது அப்பனே தட்டி எழுப்பும் பாடல் அப்பனே
( அனைவரையும் உற்சாக படுத்த அடுத்த பாடல் பாட உத்தரவு )
பாடகர் :- ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - என்ற பாடலை பாட ஆரம்பித்தார்கள் )
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=33096
குருநாதர் :- அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் அப்பனே இன்னொரு முறை அப்பனே முருகனை நினைத்து அப்பனை ஏது என்று கூற அனைவரும் ஒரு நிமிடம். பின் அனைத்தும் பின் நன்றாக அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவரவர் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இறைவனிடம் அண்ணாமலை வேண்டிக்கொள்ளுங்கள். பின்பு ரகசியத்தை உடைக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார்னா எல்லாரும் ஒரு நிமிஷம் எல்லாரும் உலகத்துக்காக வேண்டிக்கோங்க. சில ரகசியத்தை நான் உடைப்பேன்.
குருநாதர் :- அப்பா அறிந்தும் இதை ஏது என்று அறிய அப்பனே, இதற்காக பின், பிறருக்காக அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவர்கள் வேண்டிக்கொள்வதால், பின் இவரை குசிப்படுத்த, அழகாக அப்பனே பின் இவ் பாடலையே பாடு அப்பனே. பின் கை ஓசை அதிகரிக்கட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( அப்ப நீங்க ஒரு நிமிஷம் மத்தவங்களுக்காக வேண்டிக்கோங்க. அப்ப உங்களை குசிப்படுத்த, பாடகர் இவர் திரும்பி ஒரு பாடலை பாடிய பின்னர் நான் ரகசியம் சொல்றேன். )
===========================
# உலக நன்மைக்காக அடியவர்கள் ஒரு நிமிட தியானம் செய்தனர்
===========================
……………………
……………………
……………………
……………………
===========================
# மருதமலை மாமணியே முருகையா - பாடல் பாடினார்கள்
===========================
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=33485
( பாடல் பாடி முடித்த பின்பு )
===========================
# உங்கள் ஜாதகத்தில் 5 ஆம் இட ரகசியங்கள் - பாடம் ஆரம்பம்
===========================
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=33858
குருநாதர் :- அப்பனே, அம்மையே, எது என்று அறிய ஐந்தாம் இடத்தை வெல்ல வேண்டும் என்றால் முதலில் குலதெய்வத்தை தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் வெல்ல முடியாது சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்தாம் இடத்தை வெல்ல வேண்டுமானால்… முதல்ல என்ன பண்ணனும்?
அடியவர்கள் :- குலதெய்வம் தெரியணும்
சுவடி ஓதும் மைந்தன் :- குலதெய்வம் தெரியணும், இல்லன்னா...
அடியவர் :- முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- வெல்ல முடியாது.
குருநாதர் :- அதனாலே இப்பொழுது சொல்கின்றேன், அறிந்தும் கூட, அறிவின் வழியாகவே.
குருநாதர் :- அறிந்தும், அப்பனே, பின் இதே போல் கோடுகளை இட்டு, அப்பனே, கட்டங்களை இடு..
அடியவர்கள்:- ( அங்கு வரை பலகையில் , அனைத்தும் அழித்துவிட்டு மீண்டும் ஜாதக கட்டம் வரைந்தார்கள் )
………….
………….
………….
………….
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிக்கிறேன், ஏன்னா அஞ்சாம் இடத்தை வெல்வது சாதாரணம் இல்லை என்றாரு. அது வென்றால் மட்டும்தான் அவரோட விருப்பம் நிறைவாகும் நிறைய பேருக்கு என்று சொல்றாரு, அது அஞ்சாம் இடத்தை எப்படி சொல்லப்போறாருன்னு தெரியாது. இப்ப நானு சொல்லும்பொழுது, அகத்தியர் சொல்லும்பொழுது அப்படியே எழுதுங்க ஐயா.
( சுவடி ஓதும் மைந்தன் மீண்டும் எழுந்து வரை பலகை இடம் வந்தார்கள் )
குருநாதர் :- அப்பனே, சூரியன் உச்சமாகும் பகுதி கிழக்கு என்று எடுத்துக் கொள்க.
சுவடி ஓதும் மைந்தன் :- சூரியன் உச்சம் எங்க படுறாரு?
அடியவர் :- மேஷத்துல சூரியன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, மேஷத்துல இங்கதான். இது கிழக்கு போடுங்க.
அடியவர் :- கிழக்கு. ( எழுது பலகையில் மேஷராசியின் மேலே கிழக்கை குறிக்கும் விதமாக “கி” என்று மேஷராசியின் மேலே எழுதினார்கள் )
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=34042
குருநாதர் :- அப்பா, அதனுள்ளே எவை என்று நேர்கோடாக மேற்கு,.
அடியவர் :- (துலாம் ராசியை சுட்டிக் கட்டினார்கள். எழுதும் அடியவருக்கு அங்கு மேற்கு என்று எழுதினார்கள். )
குருநாதர் :- அப்பனே, தெற்கு. அப்பனே, வடக்கு.
எழுதும் அடியவர் :- ( கடந்த ராசி, சிம்ம ராசியின் அருகில் “தெ” என்று தெற்கு திசையை குறிக்கும் படி , மற்றும் மகர , கும்ப ராசியின் அருகில் “வ” என்று வடக்கு திசையை குறிக்கும் படி எழுதினார்கள். இதனை நேரலையில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.)
குருநாதர் :- அப்பா, இப்பொழுது ராசிகளை எழுது.
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=34100
எழுதும் அடியவர் :- ( அனைத்து ராசிகளையும் எழுதினார்கள் )
குருநாதர் :- அப்பனே, கிழக்கிற்கு, அப்பனே, இங்கிருந்து பின் வடகிழக்கு, தென்மேற்கு என்று. வடகிழக்கு என்று.
எழுதும் அடியவர் :- ( அனைத்து உப திசைகளையும் எழுதினார்கள் )
வடகிழக்கு - “வகி” ( மீன ராசி அருகில்)
தென்கிழக்கு - “தெகி” ( மிதுன ராசி அருகில்)
தென்மேற்கு - “தெமே” ( கன்னி ராசி அருகில்)
வடமேற்கு - “வமே” ( தனுசு ராசி அருகில்)
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=34228
குருநாதர் :- அப்பா, இதுபோல் கீழ் கிழக்கு அப்பா,
குருநாதர் :- இதைப்போலே, அப்பனே, மாற்றி மாற்றி எழுது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
குருநாதர் :- அப்பா, இதையும், அப்பனே, பாதி பாதி, அப்பனே, மேல், அப்பனே, அறிந்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- பாதி பாதினா மேல்ல. ( 8 பாகங்களாக பின் வருமாறு பிரித்தார்கள். நேரலையில் காண்க. )
மீனம் , மேஷம்
ரிஷபம் , மிதுனம்
மிதுனம், கடகம்
சிம்மம் , கன்னி
கன்னி , துலாம்
விருச்சிகம் , தனுசு
தனுசு , மகரம்
கும்பம் , மீனம்
குருநாதர் :- அறிந்தும், அப்பா, அறிந்தும், எதை என்று அறிய. பின் ஒரு சின்ன, சிறியது எதை என்று புரிய. பெரியது எவை என்று அறிய. இதனால், எங்கு பிறந்தாய் என்பவை எல்லாம். அதனாலே தன் தன் பின் ராசியிடமே பின் ஒப்படைத்து சந்திரனும் எங்கு.
சுவடி ஓதும் மைந்தன் :- எக்ஸாம்பிள்க்கு. ( கடக ராசியினை லகினமாக , குறுக்கே ஒரு கோடு இட்டு எழுதினார்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- பொதுவா சொல்றாரு வந்து கடக லக்னம்னு வச்சுக்கோங்களேன்.
குருநாதர் :- அறிந்தும், அப்பா, எவை என்று அறிய அப்பனே, பின் எது வேண்டுமானாலும்,
சுவடி ஓதும் மைந்தன் :- எது வேணாலும் கடக ராசி, கடக லக்னம். ஏத்துக்கிட்டு. ஓகேங்களா?
குருநாதர் :- அறிந்தும், இதன் பின் பகுதி ஐந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ( கடக ராசியில் இருந்து , 5 ஆம் இடத்தில விருச்சிக ராசி அதனை அங்கு 5 என்று குறித்தார்கள். )
===========================
# உங்கள் குலதெய்வம் இருக்கும் இடத்தின் ரகசியங்கள்
===========================
குருநாதர் :- அப்பா, இப்பொழுது எது என்று அறிய. பின் அதாவது குலதெய்வம் தன் பிறப்பு ஏது என்று அறிய. பின் பிறந்ததிலிருந்து மேற்கு பின் எது என்று அறிய இருக்கின்றது என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.
அடியவர் :- குலதெய்வம் எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு சொல்லித் தராங்க .
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டுபிடிக்கிறதுன்னு சொல்றாரு இப்ப வந்து. எல்லாருக்கும் குலதெய்வம் பத்தி தெரியாது இல்ல. அப்ப என்ன சொல்றாருன்னா, அப்ப குலதெய்வத்தை பத்தி தெரியாதவங்களுக்கு வந்து பொதுவா சொல்றாரு இந்த அஞ்சு.
அடியவர் :- உங்களுடைய ராசி
நேரலை :- https://youtu.be/C5OQ5pL4GnY?t=34354
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, உங்க லக்னமோ ராசியோ எடுத்து ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு. அப்ப அஞ்சு, ( விருச்சிக ராசி ) இங்க என்ன ( திசை) இருக்குது?
அடியவர் :- மேற்கு திசை.
சுவடி ஓதும் மைந்தன் :- மேற்கு திசை. அப்ப மேற்கு திசைன்னு கண்டுபிடிச்சிடலாம். மேற்கு திசை.
அடியவர் :- கடக ராசி, கடக லக்னம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மேற்கு திசையில தான் டெபனிட்டா
அடியவர் :- குலதெய்வம் இருக்குது.
சுவடி ஓதும் மைந்தன் :- குலதெய்வம் இருக்குது அப்படின்னு சொல்லிட்டாங்க. அப்படி சொல்லிட்டா தவறு. ஐயா, புரியுதுங்களா ஐயா? ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு. அப்ப மேற்கு திசையில.
அடியவர் :- அதாவது நம்ம ( பிறந்த ) இடத்துல இருந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- பிறந்த வீட்டில் இருந்து பொதுவா கடக லக்னம் உங்களுக்கு அமைஞ்சுச்சுன்னா (அல்லது) கடக ராசி அமைஞ்சுச்சுன்னா, அங்கிருந்து அஞ்சாம் இடத்தை பார்த்தோம்னா, மேற்கு திசையில குலதெய்வம் இருக்குது.
அடியவர் :- ஆமா, நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ராசி இருக்கலாங்க, லக்னம் இருக்கலாம். உங்க ராசி எடுத்துக்கோங்க. எந்த ராசியில பிறந்திருந்தாலும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றார், அதுபடியே போவோம். ஓகேங்களா? அப்ப மேற்கு இடத்துல டெபனிட்டா வரும். ஏதாவது சந்தேகம் இருக்கா உங்களுக்கு?
அடியவர் :- எந்த ராசியில பிறந்திருந்தாலும், அந்த ராசியிலிருந்து லக்னம் எடுத்தா, ஐந்தாம் இடம் அது என்ன பக்கம் திசை வருதோ, அதுதான் உங்க குலதெய்வத்தின் இருக்கக்கூடிய திசை.
அடியவர்கள் :- ( சில கேள்விகள் - எங்கள் ராசி லக்னம் தெரியலன்னா? )
குருநாதர் :- அப்பனே, பின் யான் சொல்கின்றேன் பிறகு
சுவடி ஓதும் மைந்தன் :- அதை நான் சொல்றேன்ப்பான்ட்டாரு. பின்னாடி சொல்றாங்க. பின்னாடி சொல்றாரு. அகத்தியருக்கு ராசி லக்னம் தெரியலன்னா, அகத்தியர் சொல்லுவாருப்பான்ட்டாரு.
அடியவர்கள் :- ( உடனே இதன்படி , இதனை அங்கு உறுதிப்படுத்தினார்கள் சில அடியவர்கள். )
அடியவர் :- கரெக்டா இருக்குன்னு சொல்றாங்க அந்த ரெண்டு பேரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- கடக லக்னமா?
அடியவர் :- கடக லக்னம், அவர் கடக ராசியாம்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=34452
குருநாதர் :- அப்பனே, அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? அறிந்தும் ஆனாலும் எவை என்று அறிய. அப்பனே, ஆனாலும் சரியாகவே பின் ஏது என்று அறிய. பின் மேற்கில் பின் அழகாக மறைந்து போகும் ஏது என்று அறிய. எங்கு மறையும்?
சுவடி ஓதும் மைந்தன் :- அழகாக சூரியன் கிழக்கில் உதித்து , மேற்கில் வந்து மறைந்து போகுது.
அடியவர் :- மறைஞ்சிரும். ஆமா.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆகுது?
குருநாதர் :- பின் மறைவிடம் என்ன இடம்?
சுவடி ஓதும் மைந்தன் :- மறைந்த இடம் என்ன இடம்?
அடியவர் :- மூன்றாம் இடம், ஆறாம் இடம், எட்டாம் இடம், 12 ஆம் இடம்.
குருநாதர் :- அப்பா, அறிந்தும் இப்படியும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். பின் மலை தாண்டி மறையும் என்று இங்கு யான் பின் பொதுவாக குறிப்பிடுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- மலை தாண்டி… ஐயா, சூரியன் சுத்துறார். அது வேற விஷயம். பூமி அது வந்து ஓகே. அப்ப வந்து காடு இங்க இருக்கு. காடு அந்த பக்கத்துல போச்சுன்னா என்ன இருக்கும்? …..
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இவர் எக்ஸாம்பிள்க்காக சொல்றாருங்க ஐயா. ஏன்னா இது என்ன சொல்றாருன்னா ஒரு மலை அந்த பக்கம் போச்சுன்னா என்ன ஆயிடும்? நீங்க மலையில மேல ஏறுறீங்க. ஏறும்போது இப்படி தெரியுறோம். அந்த பக்கம் போச்சுன்னா
அடியவர் :- மறைஞ்சிடுறோம்.
சுவடி ஓதும் மைந்தன் :-மறைஞ்சிடுறோம்.
குருநாதர் :- எது என்று புரிய அருகினிலே பின் மலை பின் காடுகள் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கடக ராசிக்கும், கடக லக்னத்துக்கும் அருகிலே என்ன இருக்கும்?
சுவடி ஓதும் மைந்தன் :- மலையோ அல்லது காடோ ஏதோ ஒன்னு மலை. மலை கண்டிப்பா இருக்கணும் ஐயா, புரியுதுங்களா ஐயா?
அடியவர்2 :- பக்கத்துல மலை அடிவாரமா?
அடியவர் :- அதாவது நம்ம கடக ராசியோ, கடகத்துல இருந்து நம்ம இருக்கிற திசையிலிருந்து, மேற்கு திசையில, சூரியன் மறையறப்போ, அந்த பக்கம் மலை இருந்து அந்த சூரியன் மறையறப்போ நம்ம கண்ணுக்கு தெரியல. அப்படின்னா அந்த பக்கம் மலை இது இருக்குன்னு அர்த்தம் சரிங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, ஆமா, ஆமா. ஐயா, ஓகேங்களா?
குருநாதர் :- அறிந்தும், அப்பனே, இப்பொழுது எழுது. அப்பனே, கடகத்திற்கு இரண்டு என்று
சுவடி ஓதும் மைந்தன் :- எழுதுங்க ஐயா. கடகத்திலிருந்து ரெண்டுன்னு போடுங்க. ( கடக ராசியின் அருகில் 2 என்று எழுதினார்கள் )
குருநாதர் :- இவையெல்லாம் கூட்ட ஒன்று. சிம்மம் ஒன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- கூட்டுங்க ஐயா. ஐயா,
சந்திரன் - 2
சிம்மம் - 1
கன்னி - 5
துலாம் - 6
விருச்சிகம் - 9
2 + 1 + 5 + 6 + 9 = 23 என்று எழுதினார்கள் அங்கு.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=34627
குருநாதர் :- அப்பா, அறிந்தும் ஏது என்று அறிய. அப்பா, 27 நட்சத்திரங்கள் இதிலிருந்து பின் கழிக்க.
27 - 23 = 4
குருநாதர் :- அப்பா, இவை என்று அறிய. அப்பா, இதன் பின் அருகிலே அப்பனே, இவனுக்கு இருக்கும் குலதெய்வம்
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த நான்கு மைல் தொலைவிலேயே இவருக்கு வந்து குலதெய்வம் இருக்குமாம்.
அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இதெல்லாம் சொல்லித் தரமாட்டாங்க ஐயா. எனக்கும் தெரியாது. ஏன்னா இறைவன் அப்ப
அடியவர் :- அம்மா பெரிய ரகசியம்மா. இதுதான் ரகசியம். அப்ப குலதெய்வம் திசையை சொல்லிட்டாங்க. எவ்வளவு தூரத்துல இருக்குன்னு சொல்லிட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, எவ்வளவு தூரத்துல ….எந்த திசையில.
அடியவர் :- ஃபார்முலா. ஃபார்முலா.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் ஃபார்முலா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா கேட்டு தெரியலைன்னா கேட்டு தெரிஞ்சுக்கோங்க. ( இவ்வாக்கு தட்டச்சு செய்து) டைப் அடிச்சு வரும்.
மற்றொரு அடியவர் :- ( அவருக்கு தனிப்பட்ட முறையில் அங்கு கேட்டபோது ….. )
அடியவர்:- ( அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தபோது…. )
குருநாதர் :- அப்பனே, பின் அறிவு வளரட்டும் என்பேன் அப்பனே. சொல்லிவிடாதே என்பேன் அப்பனே பின் எவை என்று அறிய. அப்பனே, பின் எவை என்று அனைத்தும் பின் அதாவது சொல்வார்களே. பழமொழியும் உண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிடாதீங்க அவருக்குன்னுட்டாரு.
===========================
# புத்தி கூர்மையாக்க, வேலை கிட்டும்.
===========================
குருநாதர் :- அப்பனே, அதாவது வேலை வேண்டும். வேலை வேண்டும்னு கேட்கின்றாய். அலைகின்றாய் அல்லவா? இதுவும் அப்படியே. அலை. நிச்சயம் பின் தெரியும்.
அடியவர்கள் :- ( சிரிப்புடன் கைதட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- வேலை வேண்டும். வேலை வேண்டும்னு சொல்லிட்டு அலைஞ்சு நிக்கிறது இல்ல. அதனால இதை அலைஞ்சுக்கினா மட்டும்தான் உனக்கு தெரியவரும்.
குருநாதர் :- புத்தி கூர்மையாக்க வேண்டும். எது என்று அறிய அறிந்தும்
புத்தி கூர்மையாக்காமலே வேலை வேலை என்று சொன்னால் அப்பனே, வேலைக்கு உணவு மட்டும்தான் வரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- புத்தி கூர்மையாக்காம வேலை வேலைன்னா எப்படி கிடைக்கும்?
அடியவர் :- கிடைக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- வேலைக்கு உணவுதான் கிடைக்கும்.
குருநாதர் :- அறிந்தும் அப்பனே, இவையெல்லாம் இரவில் (இல்லம்) சென்று….. பின் அதாவது உந்தனுக்கு சந்தர்ப்பத்தை தருகின்றேன். ஒரு மாதம் வரை. கண்டுபிடி.
சுவடி ஓதும் மைந்தன் :- குலதெய்வத்தை உனக்கு ஒரு மாசம் நான் ஒன்னு வந்து கண்டுபிடிச்சு ?
அடியவர் :- நீங்க யார்ட்டையும் கேட்கக்கூடாது. நைட் ஹோம்வொர்க். ஒரு மாசம் ஹோம்வொர்க் உங்களுக்கு குலதெய்வத்தை கண்டுபிடிச்சு வந்து சொல்றீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- கண்டுபிடிக்கணும்.
குருநாதர் :- அப்பனே, பின் கேட்கின்றாயே வாயை பிளந்து கேட்கின்றாயே. ஐயோ என்று கத்துகின்றாயே. அங்கு இங்கு செல்கின்றாயே. கடைசியில் குலதெய்வம் தெரியாமல் போய்விட்டதே.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=34771
சுவடி ஓதும் மைந்தன் :- எங்கெங்க போற? என்னென்ன பண்ற? அது பண்ற இது பண்றன்றான். கடைசில என்ன ஆச்சு?
அடியவர் :- குலதெய்வம் தெரியல.
சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கு குலதெய்வமே தெரியலன்றார். ஐயா, புரியுதுங்களா?
குருநாதர் :- அப்பா, தெரியாமல் ஏது என்று புரிய. அப்பனே, கால்களே இல்லை. எப்படி நடப்பாய் கூறு.
அடியவர் :- காலே இல்லாம நடக்க எப்படி நடக்குது?
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி நடக்கிறேன்னு கேக்குறாரு.
குருநாதர் :- அப்பனே, இதற்குச் சொல். உனக்கு தேவையானதை யான் சொல்கின்றேன்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=34817
அடியவர் 4:- அதாவது அய்யா…குலதெய்வமே கண்டுபிடிக்கல. குலதெய்வம் தெரியாம நம்ம எப்படி வந்து
அடியவர் :- வாழ முடியும்? முன்னேற முடியும்? வாழ முடியும்? எப்படி பிறவி எடுக்க முடியும்? பிழைக்கவும் முடியாது.
( சில உரையாடல்கள் )
===========================
# குலதெய்வம் - ஆண் தெய்வமா ? பெண் தெய்வமா ?
===========================
குருநாதர் :- அறிந்தேன் எது என்று புரிய. ஆனாலும் இங்கு பின் விருச்சிகம் தன்னில் கூட யார் பின் எது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- விருச்சிகம் இங்க யார் இது அதிபதி?
அடியவர் :- செவ்வாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- செவ்வாய். முருகன் எழுதுங்க.
( விருச்சிகம் ராசியில் முருகன் என்று எழுதினார் )
குருநாதர் :- ஏது என்று அறிய இவ்வாறாக பின் இங்கு பின் இதனைத் தன் ஆண் ராசியை எடுத்துக்கொண்டால்
சுவடி ஓதும் மைந்தன் :- ( விருச்சிகம் இது ஆண் ராசியை எடுத்துக்கொண்டால்)
குருநாதர் :- அறிந்தும் ஏன் என்று பின் குலதெய்வம் ஆணே.
அடியவர் :- சிறப்பு. சூப்பர். (ஆண் ) குலதெய்வம் ஆணுட்டாங்க. மூணாவது, நாலாவது, முதல் திசை சொன்னாங்க. மலைகள் இருக்கிற இடத்துடைய தன்மையை சொன்னாங்க. அது அமைப்பை சொன்னாங்க. மூணாவது வந்து தூரம் சொன்னாங்க. அஞ்சாவது ஆணா பெண்ணான்னு சொல்லிட்டாங்க. குலதெய்வம்.
சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? ஐயா,
அடியவர் :- இது எந்த ராசியில வந்து விழுகுதோ அந்த ராசி ஒவ்வொரு ராசிக்கு ஆண் ராசி, பெண் ராசின்னு இருக்கும். அந்த இது வந்து ஆண் ராசியில வந்து விழுந்திருக்கிறதுனால குலதெய்வம் ஆண் அப்படின்றாங்க.
குருநாதர் :- அறிந்தும் அப்பனே, இவையும் கூட அப்பனே இவ்வாறு செய்து கொண்டிருந்தால் அப்பனே, நிச்சயம் தன்மை கூட பின் மாறி அப்பனே, நிச்சயம் தன்மை கூட அப்பனே, அறிந்தும் கூட பின் தவறாக போகும்னு சொல்லிவிட்டேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மாறி ஏதோ ஒன்னு…. இது ஆச்சுன்னா வந்து அது தவறா போகும்பான்றாரு. வந்து ஐயா, புரியுதுங்களா?
குருநாதர் :- அறிந்தும் அப்பனே, எது என்று புரிய, ஏது என்று அறிய மீண்டும் அப்பனே, இங்கிருந்து அப்பனே, பின் பத்தாம் இடத்தை
சுவடி ஓதும் மைந்தன் :- (விருச்சிகம் ) இங்கிருந்து அப்படியே போடு. பத்தாம் இடத்தை.
விளக்கம் :- ( இப்போது இவ் உதாரணத்தில் கடக்க ராசியில் இருந்து வந்த 5 ஆம் இடமான விருச்சிகம் விருச்சிக ராசி, அதுவே குலதெய்வம். இவ் விருச்சிக ராசியில் இருந்து 10ஆம் இடம் சிம்ம ராசி என்று வரும். 10 என்று சிம்ம ராசியில் எழுதினார்கள் )
குருநாதர் :- ஏது என்று புரிய அப்பா, அறிந்தும் கூட இதே தன்னில் எவ்வாறு புரிந்து ?
https://youtu.be/C5OQ5pL4GnY?t=35033
சுவடி ஓதும் மைந்தன் :- இது எப்படி உங்களுக்கு புரியுதுன்னு கேக்குறாரு. இது எப்படி உங்களுக்கு புரியுதுன்னு கேக்குறாருங்க. ஐயா,
அடியவர் :- பத்தாம் இடம்ன்றது தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம்.
===========================
# குலதெய்வம் தெரிந்து விட்டால் நல்ல வேலை அமையும்.
===========================
குருநாதர் :- எது என்று அறிய, அப்பனே, ஐந்தாம் இடம் தவறாகில், அப்பனே, பத்தாம் இடமும் தவறாகிவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க குலதெய்வம் தவறாகிவிட்டால் பத்தாம் இடம் தவறாயிடும். ஐயா, புரியுதுங்களா?
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட பின் இதிலிருந்து ஏழு,
சுவடி ஓதும் மைந்தன் :- (விருச்சிகம்) இங்கிருந்து ஏழு போடுங்க. ஐயா,
அடியவர் :- பத்தாம் இடம் தவறாயிரும்னா, என்னங்க ஐயா?
சுவடி ஓதும் மைந்தன் :- வேலை சரியாக அமையாது.
( ரிஷப ராசியில் 7 என்று எழுதினார்கள் )
குருநாதர் :- அப்பனே, ஐந்தாம் இடம் ஏது என்று புரியாமல் இருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏழும், அப்பனே, ஏது என்று புரியாமல் போய்விடும்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=35089
அடியவர் :- மனைவி ஸ்தானம், கணவன் மனைவி ஸ்தானம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனைவி ஸ்தானமோ, களத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானமோ, புரியாம போயிரும். க்ளோஸ்.
அடியவர் :- இதிலிருந்து அஞ்சுல இருந்து எடுத்துக்கோங்க. அஞ்சுல இருந்து ஏழு, களத்திர ஸ்தானம், அதுவும் புரியாம போயிரும்ன்றாங்க. குலதெய்வம் வந்து தெரியலைன்னா, தெரியலைன்னா, இன்னும் பாதிக்கும். ஏழு அவுட், தொழிலும் அவுட், அவுட்.
குருநாதர் :- எதை என்று அறிய, பின் இதிலிருந்து ஐந்தாம்,
( விருச்சிகத்தில் இருந்து 5 ஆம் இடம் - மீன ராசி)
https://youtu.be/C5OQ5pL4GnY?t=35128
குருநாதர் :- அப்பா, ஏது என்று அறிய, குலதெய்வம் தடைபட்டுவிடும். குலதெய்வம் தடைபட்டு, அறிந்தும் கூட, பின் பிள்ளைகள் ஏது என்று அறிய, புத்திர பாகம் தடைபட்டுவிடும்.
அடியவர் :- குலதெய்வம் தெரியலைன்னா, புத்திர பாக்கியம், அஞ்சாம் இடம், புத்திர ஸ்தானம், குலதெய்வ ஸ்தானம், சரிங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- இதுவும் தடைபட்டுவிடும்,
குருநாதர் :- அப்பா, இவை தன் தெரியாதவர்கள் ஏது என்று புரிய, இவ்வாறாக அறிந்தும் கூட, எதை என்று புரிய, இவ்வாறாகவே உண்மைதனை எடுத்துரைக்க, பின் மூன்றாம் இடத்தையும் குறிப்பார்கள் சிலர்.
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய, பின் நலங்களாகவே அறிந்தும் சிலவற்றை எடுத்துக்கொள்ள, அறிந்தும், பின் அங்கிருந்து, பின் ஒன்பது, அறிந்தும் 12 ஐ எடுத்துக் கொள்வார்கள். இவை தன் வழக்கத்தில் இருந்தது.
சுவடி ஓதும் மைந்தன் :- (9 கடக ராசியை மையமாக வைத்து மீன ராசி அதனை 9ஆம் இடம் என்றும் , மிதுன ராசி 12 ஆம் இடம் என்றும் சுழித்தார்கள் அங்கு….)
குருநாதர் :- அப்பா, இப்பொழுது என்ன, ஏது என்று புரிகின்றது? இதிலிருந்து என்ன புரிகின்றதுன்னு கேக்குறாரு.
அடியவர் :- ஒன்பதாம் இடம், முன்னோர்கள் ஸ்தானம்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=35217
குருநாதர் :- அப்பா, அறிந்தும் கூட, பின் குலதெய்வம் தெரியவில்லை என்றால், ஒருவரை குருவாக பிடித்துக்கொண்டு முன்னேறுவார்கள். அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து குலதெய்வம் தெரியலைன்னா என்ன பண்ணுவாங்க? வந்து யாராவது ஒருத்தர் வந்து குருவா பிடிச்சு முன்னேறுவார்கள்.
குருநாதர் :- அறிந்தும் கூட எது என்று புரிய, அப்படி பின் தெரியாதவர்கள் ஏது என்று அறிய, பின் 12 ஆம் இடம்,
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி தெரியாத இடங்கள் திரும்பி 12 பார்க்கணும். என்ன இருக்குது இங்க வந்து
அடியவர் :- குரு கிடைக்காதவங்க, குரு தெரியாதவங்க, அவங்க திரும்பி 12 ஆம் இடம், மோட்ச ஸ்தானம்.
குருநாதர் :- அறிந்தும், அப்பனே, தெரியாமல் ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னை கூட அறிந்தும் கூட எவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பார்கள் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இதையும் தெரியாகட்டியேன்னா, அவங்க வந்து ஏன் புரியுதுங்களா? ஐயா, புரியுதுங்களா? இதையும் தெரியாகட்டி 12 ஆம் இடம். ஐயா, ஃபர்ஸ்ட் இதிலிருந்து கவனிச்சுக்கலாம். இதிலிருந்து கவனிச்சுக்கலாம். அப்படி இரண்டாம் பட்சம், இரண்டாம் பட்சத்தில் வந்து அவங்களை, அவங்க ராசிக்கு ஒன்பதாம் இடம் என்ன இடமோ? ஓகேங்களா? அந்த இடம் வந்து இதுல வந்து குருவானவர் இங்க, இங்க குருவானவர் இருக்கார். குருவானவர் வந்து அடுத்து கும்மா இருக்கலாம், இப்படி இருக்கலாம். ஐயா, புரியுதுங்களா? இது வந்து இதுக்கு ஈஸியா குரு வழிகாட்டிடுவார். அடுத்து சனி பகவான் வருவார். சனி பகவான் வந்தா யாரு வணங்குவாருன்னு இவர் சொல்லுவார். வந்து ஐயா, புரியுதுங்களா? வந்து இந்த குருவால வந்ததுனால ஈஸியா வந்து என்ன ஆகும்? ஒன்பதாம் இடத்துல வந்து ஈஸியா வந்து கண்டு. ஐயா, புரியுதுங்களா? ஐயா,
குருநாதர் :- அறிந்தும் புரிந்தும் கூட ஏது என்று அறிய, பெண் இவர்களும் 12 ஆம் அறிந்தும் கூட, பின் அர்த்தநாரீஸ்வரர்.
(மிதுன ராசியில் அர்த்தநாரீஸ்வரர்னு எழுதுங்க. )
சுவடி ஓதும் மைந்தன் :- இவங்களுக்கு வந்து அர்த்தநாரீஸ்வரர். இவங்களுக்கு வணங்கணும். வணங்கணும். கடக லக்னத்துக்கு அர்த்தநாரீஸ்வரர். ஐயா, புரியுதுங்களா? அர்த்தநாரீஸ்வரர் வந்து வணங்கணும்.
குருநாதர் :- இதுபோலவே, அப்பனே, பின் கூட்டியும் கழித்தும், அப்பனே, எவ்வாறு நிச்சயம் தன்னில் கூட நீங்கள் தான் கசக்க வேண்டும் என்பேன் அப்பனே,
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா?
அடியவர் :- அம்மா, இதெல்லாம் கத்துக்கணுமா? இல்லைன்னா, அதான் சொல்றேன்ல. பிறவி என்பது எளிதல்ல. அதான் சொல்றாங்க. குருநாதர் திருப்பி திருப்பி நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும். அறிஞ்சு புரிஞ்சாதான் தப்பிச்சு போக முடியும்.
===========================
# எப்படி குலதெய்வம் கண்டு பிடிப்பது என்ற விளக்கம்.
===========================
அடியவர் 4 :- அதாவது கடக ராசியை பொறுத்த அளவுக்கு, கடக ராசி, கடக லக்னம், ஒருவேளை குலதெய்வம் தெரியல அப்படின்னா, வந்துட்டு ஏதாவது ஒரு குரு வழிபாட்டு மூலமா, குருநாதர் அகத்தியர் வழிபாட்டு மூலமா, வந்துட்டு குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம். சில பேருக்கு குரு வழிபாடும் கிடைக்காம இருக்கும். அப்படி இருக்கிறவங்க அர்த்தநாரீஸ்வரரை வந்து வழிபடலாம். கடக ராசி, கடக லக்னத்துக்கு மட்டும் வந்து எடுத்துக்காட்டா, குருநாதர் சொல்லி இருக்கிறார். இதே மாதிரி குலதெய்வம் தெரியல அப்படின்னா, குலதெய்வத்தை எப்படின்னு சொல்லிட்டு நம்ம தான் கண்டுபிடிக்கணும். இந்த கொடுத்த மாதிரி வந்து எந்த திசையில இருக்கு, எத்தனை மைல்ல இருக்கு அப்படின்னு நம்ம கேட்டு, நம்ம வீட்ல இருக்க முன்னோர்களோ, சொந்தக்காரங்களோ, யார்கிட்டயாவது இந்த ஊருக்குள்ள இருக்கான்னு கேட்டா, கண்டிப்பா யாராவது சொல்லுவாங்க. அப்படி கண்டுபிடிக்கணும்னு சொல்லிட்டு தான் வந்துங்க. அப்படி ஒருவேளை கண்டுபிடிக்க முடியலன்னா, எப்படி கடக ராசி, கடக லக்னத்துக்கு வந்து அர்த்தநாரீஸ்வரர் 12 ஆம் இடம் வருதோ, அதே மாதிரி ஒவ்வொரு ராசிக்கும் அதுக்கு 12 ஆம் இடம் என்ன வருதுன்னு பார்த்து, அதுக்கு உண்டான தெய்வத்தை வழிபாடு பண்ணனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ரைட். ஓகேங்களா? அதுக்கு தெரியலையா? ஐயா, புரியுதுங்க? ரைட்? கரெக்ட்டா? எக்ஸாம் பண்ணிட்டு,
அடியவர் :- ஒரு ராசிக்கு உதாரணம் சொல்லி இருக்காங்க. நீங்க கண்டுபிடிக்கணும், கஷ்டப்படணும், கஷ்டப்பட்டு தான் கண்டுபிடிக்கணும். மிச்ச ராசிக்காரங்க,
குருநாதர் :- அப்பனே, முதல் அப்பனே, தரகு இரண்டாம் தரகு, தரகு, அப்பனே உள்ளது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுல முதல் தரகு ஒன்னு எப்படிங்க அய்யா ? இது வந்து முதல் தரகு இரண்டாம் தரகு ஒன்று உள்ளது.
அடியவர் 4 :- அதாவது நிறைய இடங்கள்ல வந்து குலதெய்வம்னு ஒன்னு இருக்கும், சாஸ்தான்னு ஒன்னு இருக்கும். சாஸ்தா கோவிலுக்கு போறதுன்னு எல்லாம் சொல்லுவீங்க. கேள்விப்பட்டிருப்பீங்களான்னு தெரியல. சொல்லணும்னா, விட்டுங்க.
===========================
# இறைவனை குலதெய்வம் ஆக வணங்கலாமா ?
===========================
குருநாதர் :- அப்பனே, சில பேர் அப்பனே இறைவனே குலதெய்வம் எடுத்துக் கொள்கிறார்கள். அது தவறு.
சுவடி ஓதும் மைந்தன் :- சில பேரு இறைவனே குலதெய்வம் எடுத்துக்கிறாங்களாம். அது என்ன ஆகுது? தவறு.
குருநாதர் :- அப்பனே, அவ் இறைவனை காட்டுபவர் யார்?
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த இறைவனை காட்டுபவர் யார்? சில பேர் வந்து ஏழு மலையான் கும்பிடுறேன். ஏழு மலையான் தான் குலதெய்வம். அப்படி போறாங்கன்றாரு. ஆனால் இறைவன், இறைவன் என்பவர் வந்து
அடியவர் 4 :- குலதெய்வம் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- குலதெய்வம் இல்லை.
அடியவர் 4 :- அது தவறு.
சுவடி ஓதும் மைந்தன் :- அது தவறு.
குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக பலர் என்பேன் அப்பனே. அருள் பெற எப்பொழுதுமே முடிவதில்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- இது பேர் பலபேர் இருக்காங்க. வந்து ஆனால் இறைவனே வந்து குல தெய்வமாக வந்து எடுத்துட்டு இருக்கிறவங்க. வந்து அருள் பெற எப்படி சொல்றாங்க?
அடியவர் 4 :- அருள் கிடைக்காது.
சுவடி ஓதும் மைந்தன் :- அருள் கிடைக்காது என்றார் வந்து…
அடியவர்கள் :- ( சில கேள்விகள் )
===========================
# எப்படி ஒரு குலதெய்வம் உருவாகின்றது?
===========================
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் ஏது எவ்வாறாக. இவ்வாறாக எடுத்து, எடுத்து, எடுத்து. ஆனாலும் இறைவனை அப்பனே ஏது என்று புரிய ஆனாலும் எப்பொழுது ஏது என்று அறிய குலதெய்வம் அறிந்தும் கூட, அதாவது முன்னோர்கள் பின் அனைவரும் ஒன்றிணைந்து அப்பனே ஒரு பூஜை பின் செய்வார்கள். அப்பா, எதை என்று கூட நினைத்து நினைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதையே அங்கே தெய்வமாக மாற்றுவார்கள் அப்பா, எது என்று புரிய வரச் சொல்லி பின் அதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அதனால் முன்னோர்களும் அனைவரும் அப்பனே பின் அதாவது ஒவ்வொன் பின் ஒன்றாக ஒவ்வொரு சென்று சென்று அங்கேதான் முக்தி அடைந்து விடுவார்கள் என்பேன். அப்பனே, இதனால் அவ்விடம் அப்பனே பல ஆன்மாக்கள் சுற்றி என்பேன். அப்பனே, அதுதான் அப்பனே நிச்சயம் தன் குலதெய்வமாக மாறுகின்றது.
அடியவர்கள் :- (பலத்த கை தட்டல்கள்)
அடியவர் :- சிவாயநம!!!!!
https://youtu.be/C5OQ5pL4GnY?t=35553
அடியவர் 4 :- அதாவது என்னன்னா குலதெய்வம்னா என்னன்னா முன்னாடி உள்ள முன்னோர்கள் எல்லாரும் சேர்ந்து, ஏதோ ஒரு இடத்துல வந்து ஒரு கல்லை நட்டு வச்சிருப்பாங்க. அந்த கல்லையே வந்து இறைவனா வந்து கும்பிடுவாங்க. இறைவனா கும்பிட்டுட்டு அவங்க வந்து இறுதி காலத்துல அங்கேயே வந்து போய் முக்தி அடைஞ்சிருவாங்க. சோ, அவங்களோட எல்லா ஆன்மாக்களும் அங்கேயே தான் சுத்தி சுத்தி இருக்கும். சோ, அந்த வம்சாவழியில வர எல்லாருமே எத்தனை கோவில்கள் போனாலும் அந்த இடத்துல போய் ஒரு நாள் நின்னே ஆகணும். நின்னால் மட்டும்தான் அந்த முன்னோர்களோட எல்லா ஆன்மாவோட அருளும் குலதெய்வத்தின் மூலமா நமக்கு கிடைக்கும். சொல்லணும்னா, வந்துட்டுங்க. சோ, அதனாலதான் எது எவ்வளவு கோயில்கள் போனாலும் குலதெய்வ கோயிலுக்கு கண்டிப்பாக போயே ஆகணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆகணும்.
குருநாதர் :- அப்பனே, அவ்விடம் தெரிவதில்லை அப்பா. எதற்கு அப்பனே? அதாவது நீங்களே சொன்னீர்கள் ஏழுமலையான் என்று. அப்பனே, அவ் ஏழுமலையானும் அப்பனே பின் ஒரு இடத்தில் வரவிடைத்து அனைவரும் அப்பனே பின் ஒன்றிணைந்து ஏது என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னை கூட அங்கு வணங்கி தான் பின்பு செல்ல வேண்டும் அப்பனே, எது என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப யாரோ சொன்னாங்க பாருங்க, ஏழு மலையான், ஏழு மலையான் இருக்கிறாங்க. வந்து அந்த ஏழு மலையனே ஒரு இடத்துல வந்து இதுதான்டா ஏழு மலையனே. ஏங்க, அவர் திருப்பதியில் இருக்காரு. வந்து ஒரு இடத்துல எல்லாரும் வச்சு, அவங்க சொந்தம் சொந்தம் எல்லாம் வச்சு வணங்கி வரவழைச்சு. அது வந்து காலம் காலமா அப்படியே வந்து எல்லா ஆன்மா அங்க போயிடுமாம். இறந்த உடனே எங்க போகும்? அந்த ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு தான் போகும்ன்றாரு. வந்து குறிப்பிட்ட இடத்துக்கு தான் போகும்ன்றாரு. வந்து
குருநாதர் :- அப்பனே, அதுவும் ஏது என்று புரிய அப்பனே, எங்கிருந்து ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய. அப்பனே, அதாவது சரியாக விழுகின்ற இடத்திலே சொந்த பந்தங்கள் விழும் என்பேன் அப்பனே. போகும் என்பேன் அப்பனே.
அடியவர் :- சிவாயநம!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- இதை எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா.
அடியவர் :- எப்படின்னா, அதாவது சரியான அந்த அந்த நம்ம முன்னோர்கள் குலதெய்வம் இருக்கிற இடத்துல தான் நமக்கு வந்து சுத்தி அதோட பிறப்புகள் கிடைக்கும்னு சொல்றாங்க. நம்ம பிறப்புகள் கிடைக்கும்ன்றாங்க. நம்ம அதாவது நீங்க உங்க பூர்வீகம் என்னன்னா ஈஸியா குலதெய்வத்தை கண்டுபிடிங்கன்னு அடுத்த குழு கொடுத்துட்டாங்க.
அடியவர் 4 :-அப்போ எல்லாரும் பிறந்த இடத்தை சுத்தி தான் இருக்கும். எட்டு மைலோ, பத்து மைலோ, 15 மைலோ, அதிகப்படியா 27 மைலுக்குள்ள தான் இருக்கும். ஏன்னா 27 தான் வந்து ஆனா மாறாது.
அடியவர் :-அது இப்போ ஒருத்தர் ஒரு இடத்துல பிறந்து போய் வெளியூர்ல வெளிநாட்டுல செட்டில் ஆயிருக்கலாம். அதை நீங்க எடுத்துக்கூடாது. உங்க பூர்வீகம் என்ன? அந்த பூர்வீகத்தை கண்டுபிடிச்சீங்கன்னா அங்க ஈஸியா கண்டுபிடிச்சிரலாம். குருநாதர் சொன்னதை வச்சு அடுத்த குழுவும் கொடுத்துட்டாங்க.
அடியவர் 4 :- எங்க பிறந்தோம்
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா 27 km குள்ள தான் இருக்கும். அது மேல டெபனிட்டா இருக்காது. ஏதாவது சொல்லுங்க. ஏதாவது நீங்க பிறந்த இடத்துல இருந்து சின்ன வயசுல 27க்கு அதிகபட்சம் குறைந்தபட்சம் 1 km இருக்கலாம், 2 km இருக்கலாம்.
அடியவர் :- அதையும் சொல்லிட்டாங்க. அதிகபட்சம் அந்த 27 நட்சத்திரத்தை கணக்கா வச்சு சொல்லிட்டாங்க. வச்சு சொல்றாரு ஐயா, 27 km இருக்கும்.
அடியவர் 4 :- ஆமா, அதிகப்படியா 27 மைல் தான். 27 மைல் அதுக்குள்ள தான் இருக்கும். அது நீங்க பிறந்த ஆஸ்பத்திரியோ இல்ல பிறந்த வீடோ, அந்த பிறந்த இடத்துல இருந்து அதிகப்படியா 27 மைலுக்குள்ள தான் இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியல. எனக்கும் கொஞ்சம் புரியல. முதல்ல எல்லாம் எடுத்து நம்ம கால்குலேஷன் போட்டு அப்புறம் புரிஞ்சிரும் நம்மளுக்கு
அடியவர் :- உங்களுடைய ஆன்மா அங்கதான் ஈர்க்கப்படும். குலதெய்வத்தை கோயிலை ஒட்டி தான் அந்த பிறப்பு வந்து அமையும்ன்றத சூட்சமமா சொல்லிட்டாங்க. குருநாதர்.
https://youtu.be/C5OQ5pL4GnY?t=35728
குருநாதர் :- அப்பனே, இவை எவ்வாறு அப்பனே, பின் அதாவது பாவப்பட்டவன் ஏது என்று புரிய. அப்பனே, கிரகத்திலிருந்து அப்பனே, நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, எங்கு தவறு செய்கின்றான்? எதை என்று கூட அங்கு தவறு செய்கின்றவன் ஓரிடத்தில் விழுவான் அப்பா. அப்பனே, இவனை சார்ந்தோரும் , அப்பனே, அப்படியே அப்படியே விழுவார்கள் அப்பா. அங்குதான் என்பேன் அப்பனே,
அடியவர் :- சிவாய நம. குருநாதர் முன்னாடியே சொன்னாங்க. மேல, அதாவது நம்ம ஒரு கிரகத்துல இருந்து கீழ எந்த ராசியோ, அதான் கிரகம். இப்ப யாரு வந்து கடக ராசியோ, அவங்க வந்து சந்திர கிரகம். அங்கிருந்து வந்து தவறு செஞ்சதுனால இங்க வந்து விழுந்திருக்கோம். அப்போ உங்களை சேர்ந்து ஒரு குரூப் தவறு செஞ்சாங்கன்னா, இவங்க எல்லா பேரும் அந்த ஏக இடத்துல தான் வந்து விழுவாங்க. பூமியில எந்த இடத்துல விழுகிறாங்களோ, அதே ஒரே இடத்துல தான் வந்து விழுவாங்க. வந்து அதை தான் சொல்றாங்க.
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரியும். ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் அறிந்தும் கூட, பெண்ணுக்கு ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இரண்டு குலதெய்வங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- பெண்களுக்கு மட்டும் இரண்டு குலதெய்வங்கள்.
அடியவர் :- ஆமா, கணவன் வழி, அவங்க வழி,
சுவடி ஓதும் மைந்தன் :- கணவன் வழி ஒன்று, புகுந்த வீடு ஒன்று, பிறந்த வீடு ஒன்று.
குருநாதர் :- அறிந்தும், அப்பனே, இப்படியே சமநிலைப்படுத்தி முதலில், அப்பனே, இன்னும், அப்பனே, ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே. ஐந்தாம் இடத்தை வெல்லவில்லை என்றால், அப்பனே, வாழ்க்கையே பரிதவித்து விடும் என்பேன் அப்பனே.
அடியவர் :- திருப்பி அதான் குலதெய்வம் முன்னோர்களை பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்ன்றாங்க. இல்லைன்னா, ஜெயிக்க முடியாது. ஜெயிக்க முடியாது.
குருநாதர் :- அப்பனே, அது மட்டுமில்லாமல், அப்பனே, ஏன், எதற்கு இவ் கருவிகள் எல்லாம் கொண்டு வரச் சொன்னேன் என்றால், அப்பனே, இதில் கணக்கு பார்த்துத்தான், அப்பனே, பின் அவ் ஆன்மா எங்கு உள்ளது என்பதை எல்லாம், அப்பனே, அறிவியல் வழியாகவே, அப்பனே. ஏன் என்றால், அப்பனே, பின் எது என்று புரிய அப்பனே, பின் புரியும்படி சொல்ல வேண்டும் அல்லவா?
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
அடியவர் :- ( வெர்னியர் காலிபர் எடுத்து வந்தார் )
குருநாதர் :- அப்பனே, ஆனாலும் இப்பொழுது இதை எடுத்து வந்தாலும் புரியாது அப்பா. அப்பனே, இன்னும் சொல்லிட்டு தான் யான் சொல்வேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ( எடுத்த பாடம் ) இதுவே உங்களுக்கு குழப்பமா இருக்குதுப்பா. ஐயா, புரியுதுங்களா? இதுவே இவங்களுக்கு குழப்பமா இருக்குது.
அடியவர் :- ஒரு நாலு தடவை, அஞ்சு தடவை வீடியோவை பாருங்க. பார்த்தாதான் புரியும். எல்லாமே
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப எடுத்தோம்னா இன்னும் புரியாதுன்றாரு. வந்து,
குருநாதர் :- அப்பனே, அறிந்தும் ஏது என்று புரிய. அப்பனே, அதாவது உண்மை நிலைகள் பலபல. அப்பனே, இவை தன் உணர அப்பனே, இதனால் எவ் ஆன்மா எங்கு உள்ளது என்பதை எல்லாம், அப்பனே, தெரிவிக்கின்றேன். அப்பனே, வரும் வரும் வாக்கியத்தில் கூட
குருநாதர் :- அப்பனே, பின் முழுவதும் கடலீடு போலே.
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஜாதக கட்டத்தை சுற்றி கடல் என்று எழுதுங்கள் அய்யா )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
