​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 29 March 2021

சித்தன் அருள் - 992 - அகத்தியரின் பாலராமபுரத்தில், திருவிழா!

 



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பாலராமபுரம் அகத்தியப்பெருமானின் கோவிலில், வருடாந்திர பூசை திருவிழா, ஏப்ரல் மாதம் 5ம் தியதி முதல் 14ம் தியதி வரை நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை கீழே தருகிறேன். இந்த திருவிழாவில் பங்கு பெற விரும்புகிறவர்கள், தொடர்பு கொள்ள வேண்டியது,

திரு.ரத்தீஷ், செயலர் பாலராமபுரம் கோவில் - 90483 22565.

அனைவரும் அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் பெற்று சிறப்பாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நம !
    குருவே சரணம் !

    ReplyDelete
  2. Om sri lobhamudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  3. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete