​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 1 January 2016

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த புத்தாண்டு, உங்கள் வாழ்வில், நிறைய மகிழ்ச்சியை, ஆரோக்கியத்தை, இறை அருளை, ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானின் கனிவை, பாதுகாப்பை, வழிநடத்தலை அருளட்டும் என்று வாழ்த்துகிறோம்!

எல்லோரும் இறை அருள் பெற்று நலமாக வாழவேண்டும்!

கார்த்திகேயன்
அக்னிலிங்கம்

4 comments:

  1. Happy New Year 2016 To all

    ReplyDelete
  2. Anna Karthikeyan & Agnilingam,

    May Mahaguru bless all of us in abundance and guide us too, Great Darshan of Mahamuni Ayya, Thank you, Seek your blessings too

    Happy 2016

    ReplyDelete