​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 25 August 2014

ஓதியப்பர் பிறந்த நாள் படங்கள் 23/08/2014

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பர், ஒதிமலை கோவிலில், 23/08/2014 அன்று, ஓதியங்கிரி குமார சுப்ரமண்யரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்த சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

விரிவான தொகுப்பு, விரைவில் வரலாம்!

கார்த்திகேயன்!


[ஒதிமலை ஓதியப்பர் கோவில்]


[ ஒதிமலையில்  நடு மலையில் இருக்கும் அகத்தியர் லிங்கம்]


[ சூரிய உதயத்தில், ஒதிமலையின் நிழல் எதிர் மலையில் இருந்து ஓடி வரும் காட்சி]


[ஓதியப்பரின் பிறந்தநாள் அலங்காரம்]


5 comments:

  1. Mikka nandri ayya.Through this blog engal pirappu payan petrathu.
    Om Othimalai aandavane murugap perumaane arokara.
    Om Agasthiyar ayyane potri potri.

    ReplyDelete
  2. Om othiyappar thiruvadigal pottri
    Om lopamutra samedha agatheesaya namaha

    ReplyDelete
  3. Thank you for sharing Karthikeyan sir.

    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namana

    ReplyDelete
  4. thanks for sharing pictures

    ReplyDelete
  5. thanks for all ,whom taking the pictures and posting the pictures.
    Om Lobamuthra Agastheesaya Namaha

    ReplyDelete