​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 24 June 2014

சித்தன் அருள் - ஒரு செய்தி!


[புகைப்பட நன்றி: திரு பால சந்திரன் அவர்கள்]

முருகரின் அடியவர்கள், பக்தர்கள்
அவர் தரிசனம்
கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள்,
எளிதாக அதை பெறுவதற்கு
அகத்தியப் பெருமான்
கூறும் வழி முறையை அறிந்திட
இந்த வார
சித்தன் அருள் 180வது தொகுப்பை பாருங்கள்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹா!

5 comments:

  1. Mr.Bala I think you are a Pencil Artist. Your drawing is wonderful. Om agatheesaya nama...
    Om agatheesaya nama.. Om agatheesaya nama..

    ReplyDelete
  2. ஓம் அகத்திசாய நம.
    அண்ணா வேலாயுதம் அவர்களுக்கு
    தங்களுக்கு அனுப்பிய ஈமெயில் கிடைக்க பெற்றீர்களா?
    நன்றி.

    ReplyDelete
  3. Waiting for the above 180th post.
    ஓம் அகத்திசாய நம.

    ReplyDelete
  4. Subravimohan : Thanks ayya ... Yellam Avar Seyal ayya ... Yennal avathu ondrum illai ...

    Om Agatheesar Thiruvadigal Potri _/\_

    ReplyDelete