​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 9 August 2013

பெரியவர்கள் சமாதியான இடங்கள் - ஒரு தொகுப்பு

வணக்கம்!

பெரியவர்கள் சமாதியான இடங்களை பற்றிய ஒரு தொகுப்பை ஒரு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.  அதை பார்த்தபோது, பெரியவர்கள் சமாதிகளை தேடி அலைகின்ற எல்லோருக்கும் ஒரு பேருதவியாக இருக்கும் என்று நினைத்து, அந்த நண்பரின் அனுமதியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  கீழே இருக்கும் தொடுப்பில் போய் டவுன்லோட் செய்துகொள்ளவும். 

கார்த்திகேயன்

http://www.mediafire.com/download/fmrgvigglzp6vgl/Periyava_Samadhi.pdf


5 comments:

  1. We in Malaysia have a samadhi too of a great saint. Jeganatha Swamigal from Puri near Calcutta journeyed to Malaya and settled in a town called Tapah where he attain samadhi.
    Read more about Jeganatha Swamigal at http://agathiyarvanam.blogspot.com/2013/07/jeganatha-swamigal-jeganatha-swamigal.html#more

    ReplyDelete
  2. "தமிழ் முருகனுக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இது ரெண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது? இது தான் உண்மை!இதில் என்ன பதிப்புரிமை!"

    Beautifully said Thiru Karthigeyan. Lovely.

    ReplyDelete
  3. please give your contact no


    vhichu 9597980757

    ReplyDelete
  4. OM SRI GURUBYO NAMAHA |
    OM SRI GURUBYO NAMAHA |
    OM SRI GURUBYO NAMAHA |

    ReplyDelete