​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 14 March 2021

சித்தன் அருள் - 989 - குருநாதர் அகத்தியப் பெருமானுக்கு சமர்ப்பணம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானுக்கு குருதக்ஷிணையாக திரு.R.தேவராஜன் அவர்கள் சமர்ப்பித்த பாடல் தொகுப்பில், இரண்டு பாடல்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இரு பாடல்களையும் கேட்டுவிட்டு, இயற்றி, இசை அமைத்து, பாடி சமர்ப்பித்த அனைவரையும், வாழ்த்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இன்னும் இதுபோல் நிறைய பாடல்களை குருநாதர் மேல் பாடி சமர்ப்பிக்க வேண்டிக் கொண்டு, அடியேன் அவர்களை வாழ்த்துகிறேன்.

பாடல் : சப்த ரிஷிகளில்
இயற்றியவர் : திரு.கு.மா.பா.திருநாவுகரசு
இசை :திரு.R.தேவராஜன்
பாடியவர் : திரு.பிரசன்னா



பாடல் : அ முதல் ன் வரை எழுத்துக்கள்
இயற்றியவர் : திரு.கு.மா.பா.திருநாவுகரசு
இசை : R.தேவராஜன்
பாடியவர் : R.தேவராஜன்



பாடல்கள் ஐந்தையும் டவுன்லோட் செய்ய கீழே உள்ள தொடுப்பை  உபயோகிக்கவும்.


ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்................தொடரும்!

6 comments:

  1. Om lobha mudra thayar samedha agasthiya peruman thiruvadigale potri.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம !
    குருவே சரணம் !

    ReplyDelete
  3. Om lobamuthra sametha agasthiyaha namaha.

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  5. நன்றிகள் .... ஓம் அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் திருவடிகள் துணை 🙏

    ReplyDelete
  6. ௐ அம் அகத்தீசாய நமக

    ReplyDelete