​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 23 October 2018

சித்தன் அருள் - 773 - கோடகநல்லூர் - 22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கோடகநல்லூர் - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவப் பெருமாள் கோவிலில், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் நடத்திய பெருமாளுக்கான ஆராதனைகள் மிகச் சிறப்பாக 22/05/2018 அன்று நடைபெற்றது. அந்த நாளின் நிகழ்ச்சிகளை பின்னர் ஒரு   தருகிறேன். முதலில்,  தினம் எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். 

[ ஸ்ரீ தாமிரபரணி நதி, கோடகநல்லூர்]

[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், சென்னையிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]
[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், பாண்டிச்சேரியிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு திருநீர் அபிஷேகம்]
[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் தாமிரபரணியில் நீராடல்]
[ஸ்ரீ தாமிரபரணி ஸ்நானத்துக்குப் பின் படித்துறையில் எழுந்தருளல்]
[ஸ்ரீ தாமிரபரணி தாய்க்கான தாம்பூலத்திற்கு அகத்திய பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் வேண்டுதல்]
 [பெருமாள் அபிஷேகத்தை/பூசையை காண வந்திருந்த அகத்தியர் அடியவர்கள்]


 [ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன் மாதவர்]
 [அபிஷேகத்துக்கான கலச பூசை]
[பெருமாளுக்கு அபிஷேகம்]

சித்தன் அருள்........... தொடரும்!


4 comments:

  1. We also participated wonderful pooja, best annadhanam by Krishnagiri devoties

    ReplyDelete
  2. அருமை. நன்றி.

    ReplyDelete
  3. Om Lopamudra mata samet Agatheesaya Nama

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete