​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 25 October 2025

சித்தன் அருள் - 1966 - சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை - திருவண்ணாமலை!



முன் பதிவு செய்திட Click Here.

திருவண்ணாமலை  கூட்டு பிரார்த்தனைக்கு வரும் அடியார்கள் மேலே உள்ள கூகுள் ஃபார்ம் பதிவு செய்து தங்கள் வருகையை உறுதி செய்யவும்.தங்களுக்கான  அடிப்படை வசதிகள் செய்ய ஏதுவாக இருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!




3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. வணக்கம் ஓம் அகஸ்தியர் மாதா லோபமுத்ரா தேவி திருவடிகள் போற்றி, இந்த பதிவை வெளியிட்ட சித்தனருள் வலைத்தள குழுவினருக்கு நன்றி. குரு அருளால் இறை அருளால் கூட்டு பிரார்த்தனை ஒருங்கிணைக்கும் குழுவினருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete