​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 30 April 2026

சித்தன் அருள் - 2201 - அன்புடன் அகத்தியர் - விஜயாபதி வாக்கு - 2







29/4/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: அருள்மிகு ஸ்ரீ காரி சாஸ்தா காருடையார் திருக்கோயில் . குண்டல்.
கரைச்சுற்று உவரி, ராதாபுரம்.திருநெல்வேலி.

விஜயாபதி ஆலயத்தின் வாக்குகள் தொடர்ச்சியாக

குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவு 

நாளை சித்ரா பௌர்ணமி அன்று முடிந்தவரை அதிகமான தீபத்தை ஏற்றி விசுவாமித்திரரையும் சித்திரகுப்தனையும் வேண்டிக்கொண்டு சித்ரா பௌர்ணமி அன்று உள்ளத்தில் இருக்கும் அழுக்குகள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உத்தரவு கொடுத்து இருக்கின்றார் அலி அவர்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் 

முழு விவரங்களும் பின்வரும் வாக்கில் உள்ளது!!

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.

அப்பனே, நலங்களாகவே ஆசிகள். 

அப்பனே, பலவகையான ஏற்றங்கள் உண்டப்பா மனிதனுக்கு.

ஆனாலும், அப்பனே, மனிதன் ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை.

அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட.

இதனால்தான், அப்பனே, வெற்றிகள் அப்பனே, பறிபோகின்றது என்பேன், அப்பனே, தன் கையிலிருந்து.

இதனால், அப்பனே, பல வகையில் கூட நன்மைகள் பெற, அப்பனே, பல பல, எதை என்று புரிய, அப்பனே, சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே, பக்தர்களுக்கு. 

இவை சரியாக ஏற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் புரிந்தும் கூட, அப்பனே, நன்மைகளாகவே வந்தால், அப்பனே, வெற்றிகள் நிச்சயம் என்பேன், அப்பனே.

அதுமட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், அதாவது, சொல்கின்றேன், அப்பனே, இங்கும் கூட, அப்பனே, தொடர்ச்சியாக, அப்பனே, விஸ்வாமித்திரனின், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் சக்திகளே, அப்பனே.

இவ்வாறாகவே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், ஏது என்று புரிய, அப்பனே.

அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அதாவது, நிச்சயம், அதாவது, ஏது என்று புரிய, அப்பனே. 

அதாவது, பின், பாவம், ஏது என்று புரிய, அப்பனே, மனிதனிடத்தில் இருக்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், அப்படியே மனிதன் வாழ்ந்து கொண்டே வந்தான் என்பேன், அப்பனே. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின், இவ் எமதர்ம ராஜன், நிச்சயம் தன்னில் கூட, பின், எவை என்று கூட சித்தரகுப்தனுடனே, இருக்கட்டும், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு என்பதெல்லாம், பின், பார்ப்போம்.

எவ்வாறு?? தான் மனிதன், பின், பாவம் செய்து இருக்கின்றான், நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம்.

இதனால், நிச்சயம் தான் எழுதி வைத்தது கூட, நிச்சயம் தன்னில் கூட, நீண்டு சென்றது என்பேன், அப்பனே.

இவ்வாறாக, எதை என்று புரிய, பின், விஸ்வாமித்திரனும், நிச்சயம் தன்னில் கூட, பின், ஏது என்று அறிய, நிச்சயம். வந்தவன், நிச்சயம், ஏன் செல்லவில்லை??? என்றெல்லாம், விஸ்வாமித்திரன், எது என்று புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அதாவது, ஏது என்று புரிய. அதாவது, தேவலோகத்திலே!!, எதை என்று புரிய.

அதனால், வந்தவர்கள், எப்படியாவது, நிச்சயம், பின், மீண்டும், பின், இதை என்று அறிய, பின், சென்றாகத்தான் வேண்டும். 

ஆனாலும், நிச்சயம் தன்னில் ஏன் இவ்வாறெல்லாம், பின், அதாவது, பின், அதிகமாகிக் கொண்டே போனார்கள்.

எதை  என்று கூற, மீண்டும் மீண்டும், பின், எதை என்று புரிய, பின், பின், லோகத்தில், அதாவது, புவி தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, பாவம் அதிகமாகிக் கொண்டே போனது எது என்று புரியாமலும், எவை என்று அறியாமலும்.

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, சொன்னேனே, எதை என்று கூற, பின், அதாவது, பின், எவை என்று தாம் தம் வலிமையினாலே, அனைத்தும், 

ஏது என்று கூற, பின், எது என்று அறிய. விஸ்வாமித்திரனே, எதை என்று புரிய. ஆனால், உணர்ந்து கொண்டான். நிச்சயம் தன்னில் கூட,

எமதர்மன் தான், நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, ஏதோ தவறு செய்கின்றான் என்று.

ஆனால், நிச்சயம் தன்னில் கூட, எமதர்மனுக்கும், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூற, பின், அதாவது, மனிதன் சலித்துவிட்டது. அவனுக்கும் கூட, எதை என்று கூற, பாவங்கள் செய்து செய்து, எதை என்று கூற, தண்டனைகள் கொடுத்தாலும், மீண்டும் பிறக்கின்றான். அவ்வாறுத்தான் செய்து ஆகின்றான் என்று, அவனுக்கும் சலித்துவிட்டது.



 அதனால், அமைதியாகிவிட்டான். எதை  என்று கூற, அறிந்து கூற, பின், சித்திரகுப்தனே!!!!, ஏது என்று புரிய, பின், மனிதனுக்கு புத்தியும் வராது. எவை என்று நாம்  (உயிரை) எடுப்போம். மீண்டும், அவன் செல்வான். 
அவ்வளவுதானே.

எதை என்று கூற, பின், இறைவன் ஏது என்று புரிய.  அறிந்தும் எதை என்று அறியாமலும், எவை என்று 

ஆனாலும், இதனால், நிச்சயம் தன்னில் கூட, இறைவன், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில், இவ்வாறே, எவ்வாறு, ஏது என்று புரிய.

இதனால், பின், வந்தது, போவது, எதை என்று, எதற்கு??, நிச்சயம் தன்னில் கூட, பின், பாவம் செய்தவன், எதை என்று, எதை என்று கூற, பின், புண்ணியம் செய்தவன், எவை என்று கூற. 

அதனால், அப்படியே விட்டு விடுவோம் என்று.

அறிந்தும், பின், இறைவன், ஏது என்று கூற, பின், இறைவன் ஆகிவிட்டது. எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இறைவன்  பார்த்துக் கொள்ளட்டும்.

ஏனென்றால், இறைவன் சரியாக வேலைத்தான்.

ஆனாலும், ஏதோ நமக்கு இப்படி கொடுத்துவிட்டான். ஏது என்று புரிய, ஈசன், எவை என்று அறிய.

இதனால், ஏது என்று புரிய, நிச்சயம், பாவம் அதிகமாக, அதிகமாக, ஏது என்று அறிய. நிச்சயம் தன்னில் இன்னும் அழிவுகள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. எதை என்று அறிய.

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அழகாக, நிச்சயம், ஏது என்று எம தர்மனும், பின், சித்திரகுப்தனும், ஏது என்று புரியாமலும், எவை என்றும் அறியாமல், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, பின், அதாவது, சித்திரகுப்தனும், ஏது என்று அறிய. அதாவது, நிச்சயம், கணக்குகள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. பின், தலைவா!!!!, ஏது என்று புரிய. 

இதை, பின், ஈசன், ஏது என்று, அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட,

 அதாவது, ஈசனிடத்திற்கு சென்றுவிட்டால், எதை என்று கூற, பின், ஆனாலும், நம், ஏது என்று புரியாமலும், எதை என்று அறியாமலும், பின், சிந்தித்துக் கொள்ளுங்கள் என்று.

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஈசனிடம் சண்டையிடுவோம்.

வரட்டும். 

எதை என்று கூற, அதிகமாக பாவங்கள் மனிதன் செய்து கொண்டிருந்தால், எதை என்று கூற, உடனடியாக, உடனடியாக, ஏது என்று புரிய எடுத்து, மீண்டும், எதை என்று கூற, பின், அதாவது, அறிந்தும், ஏது என்று அறிய. 

அதாவது, எடுப்பதே என் வேலை. எதை என்று அறிய, எதை என்று புரிய. 

அதனால், நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, அழகாக அவர்கள் வேலை செய்கின்றார்கள். அதாவது, நிச்சயம், தன்னில் கூட புண்ணியம், ஏது என்று, அறிய பாவங்கள் அறிந்து கூட, 

பின், செல்லட்டும். எவை என்று புரிய. ஏன்? நமக்கு இந்த வேலை???? என்றெல்லாம். அறிந்தும், 

ஆனாலும், எதை என்று புரிய. ஆனாலும், பாவங்கள், நிச்சயம், அதிகமாகி, பெருகிக் கொண்டே போனது. மனிதனின் பாவங்கள், எது என்று கூற,

பின், அதாவது, எதை என்று கூற, பின், அதாவது, இவ்வாறு, நிச்சயம், தன்னில் கூட, பின், பெருகிக் கொண்டே போனால், பின், அழிந்துவிடும் என்பது விஸ்வாமித்திரனுக்கு தெரியும்.

இதனால், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், அதாவது, பின், இவையும், ஏது என்று புரிய, ஈசனும், எவை என்று பார்த்துக் கொண்டே, எவை என்று, கூட!!

அதாவது, பின், அதாவது, நிச்சயம், தன்னில் கூட, இவை உணர்ந்து கொண்டான்.

இனிமேல், நிச்சயம், தன்னிலே, இவர்கள், எதை என்று கூற, ஒரு முடிவெடுத்து விட்டார்கள்.

ஈசனும் அமைதி, அதாவது, நிச்சயம், தன்னில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அமைதி, அனைத்து தேவர்களும், பின், எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட,
 ஏது என்று புரியாமலும், தவித்தனர்.

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பின், செல்வோம், தேவலோகத்திற்கு என்று !!! அறிந்தும், ஏது என்று அறிய!!

நிச்சயம், தன்னில் கூட, அதாவது, பின், அறிந்தும், புரிந்தும் கூட, இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், புறப்பட்டான் விஸ்வாமித்திரனே. எதை என்று அறிய.

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட அழகாக, எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட அழகாக, பின், காலின் மேல் கால் போட்டு, நிச்சயம், சித்திரகுப்தனே, எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட கதைகள் பேசுவோம், எவை எவையோ என்று, நிச்சயம், தன்னில் கூட, 

ஏதோ, இது, இதை செய்கின்றான், பூலோகத்தில், இதை செய்கின்றான், மனிதன், இப்படி செய்கின்றான், எவை என்று அறிய, நிச்சயம், எதை எதையோ, பின், பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். எதை என்று அறிய.

ஆனாலும், விஸ்வாமித்திரன் சென்றான். நிச்சயம், தன்னில் கூட, பின், அறிந்து கூட, பின், அதாவது, பின், (எம)தர்மனே, எதை என்று அறிய, நிச்சயம், தர்மம், தர்மம் வேலையை மறந்துவிட்டாயா என்ன??????

சித்திரகுப்தனே!!!, நீயும் தலைவனுக்கு ஏது என்று புரிய? எது என்று கூற, பின், அதாவது, அழகாக எழுதிக்கொண்டு!!!!, ஏன் இந்த வேலை என்றெல்லாம்???? நிச்சயம், தன்னில் கூட, 

எமதர்மராஜன்; 

பின், அதாவது, விஸ்வாமித்திரனே, இங்கும் வந்துவிட்டாயா? எதை என்று புரிய குழப்பத்திற்கு, குழப்பத்திற்கு, ஏது என்று அறிய!!!

அதாவது, யாங்கள் அமைதியாக இருக்கின்றோம். எதை என்று கூற, ஈசனும் கண்டுகொள்ளவில்லை.!!!

எதை என்று நீ ஏன் கண்டுகொள்கின்றாய் என்று????

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின், விஸ்வாமித்திரனும், பின், அழகாக சொன்னீர்கள். நிச்சயம் தெரியும். பூலோகத்திற்கு வாருங்கள். அப்பொழுது தெரியும். கவலை என்று!!!

எதை என்று கூற, பின், யானும் இங்கே தங்கிவிட்டால் எதை என்று புரிய அறிந்தும் கூட!!

ஆனாலும் நிச்சயம் இருவரும் கூட அறிந்தும் கூட அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் ஏன் எதற்காக பூலோகத்திற்கு செல்லுகின்றாய்????????

பாவங்கள் அதிகமாக போய்விட்டது இதனால் மனிதன் வாழப்போவதில்லை!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட உனக்கு உமக்கு ஏனப்பா????? எதை என்று அறிய அதனால் இங்கே இரு!!!

பின் எதை என்று கூட பார்த்துக் கொண்டே இரு!!!!

எப்படி??? எல்லாம் பின் நாடகங்கள் மனிதன் எதை என்று கூட நடித்து நடித்து அவனே சாகின்றான் எதை என்று புரிய !!!

ஏன் பின்  எதை என்று அறிய நிச்சயம் அதாவது தர்மனும் எதை என்று கூட ஏன் எடுக்க வேண்டும்??? யானும் கூட!!!!

நிச்சயம் அவனவன் நிச்சயம் செய்த தண்டனைகள் அவன் அவனையே கொன்றுவிடும் !!

அப்படி  ஏன் இந்த வேலை செய்ய வேண்டும் ??என்று!!

அறிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் தர்மனே!!!! நீயே இப்படி பேசிவிட்டால்!?!?!?!?! என்ன ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட 

அதாவது அறிந்து கூட அதனால் நிச்சயம் தன்னில் கூட அச் சுவடியை கொடு என்று !!!

அதாவது யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று!! எதை என்று கூற விஸ்வாமித்திரன் கூட

எதை என்று கூற பின் அதாவது நிச்சயம் தன்னில் நீங்கள் இருவரும் வேலை செய்யாதீர்கள்!! எதை என்று புரிய அதாவது நிச்சயம் யான் செய்கின்றேன் எதை என்று புரிய என்று

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது சித்திரகுப்தன் நிச்சயம் தன்னில் கூட பின் யான் நிச்சயம் எதை என்று புரிய அறிய பின் அதாவது பின் இத்தர்மன் ஏது என்று அறிய நிச்சயம் பின் செப்பினால் யான் கொடுப்பேன் என்று!!!

விசுவாமித்திரர்

அப்படியா எதை என்று அறிய அதனால் நிச்சயம் பின் அறிந்து கூட பின் அப்படியே ஏது என்று புரிய நிச்சயம் ஏது என்று கூட அப்படியே நிச்சயம் தள்ளிவிட்டான் பின் விஸ்வாமித்திரனே!!! சுவடியை கூட!!!

இதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட இதனால் அறிந்தும் புரிந்தும் கூட எவ்வாறு என்பதெல்லாம் பின் சுவடி எது என்று கூட கீழே எது என்று புரிய மறைமுகமாக அறிந்து கூட

பின் அதாவது நிச்சயம் தன்னில் சரியாகவே நிச்சயம் ஏது என்று புரிய பின் அதாவது விஸ்வாமித்திரன் பின் எவ்வாறு தவங்கள் எங்கு இயற்றினானே அங்கேயே நிச்சயம் தன்னில் கடல் எவை என்று கூட பின் கடலிலே விழுந்துவிட்டது!!!

(விஜயபதி கடலில் )

அறிந்தும் புரிந்தும் கூட இதனால் எவ்வாறு என்பதெல்லாம் அறிந்து கூட

இதனால் நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது நீங்கள் விளையாடுங்கள் பார்ப்போம் என்று!!

நிச்சயம் தன்னில் யான் தேடி எடுத்து  கொள்கின்றேன் என்று விஸ்வாமித்திரன் மேலிருந்து எதை என்று புரிய

அறிந்தும் எதை என்று ஆனாலும் இருவரும் எதை என்று கூற அதாவது பின்  அமைதியாக இருந்தோம் விஸ்வாமித்திரன் வந்து கெடுத்துவிட்டான் அனைத்தும் கூட

இனிமேல் எதையாவது எதை என்று கூற பின் அதாவது ஏதோ ஒன்று எதையென்று ஈசனும் கேட்கவில்லை
 யாரும் கேட்கவில்லை எதை என்று புரிய



 அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாக இருந்தால் எப்படி ஏது என்று புரிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் அதாவது செல்வோம் எவை என்று அறிய அதாவது விஸ்வாமித்திரனுக்கு தெரியும் எதை என்று புரிய 


அதனால் பின் மறைமுகமாக எதை என்று அறிய அதாவது நிச்சயம் தன்னில் கூட அதை காற்றின் பின் காற்றாக சென்றுதான் இனிமேல் எடுக்க வேண்டும்!!

 விஸ்வாமித்திரன் பின் அதாவது பேச்சு அவனிடம் ஜெயிக்க முடியாது என்று !!!


  இதனால் நிச்சயம் தன்னில் கூட  காற்றோடு காற்றாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட வந்து!!


 எவை என்று ஆனாலும் விஸ்வாமித்திரன் தன் தவ வலிமையினால் அறிந்தான்!!

 இவர்கள் காற்றாக வருகின்றார்கள் என்று!!!


 அதனால் எதை என்று புரிய அறிந்தும் கூட பின் ஓரிடத்தில் எதை என்று அறிய 


ஆனால் காற்றின் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாக அறிந்தும் காற்றின் வழியாகவே எதை என்று கூற



 ஆனாலும் விஸ்வாமித்திரன் அமைதியாக பொறுத்திருந்தான் தியானங்கள் செய்து கொண்டே இருந்தான்!!


 ஆனாலும் நிச்சயம் அவை எடுக்கவே இல்லை எது என்று அறிய !!


 எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ்வாறாக அறிந்தும் ஆனாலும் எதை என்று புரிய இவ்வாறு பாவங்கள் இன்னும் அதிகமாகிக் கொண்டே  போயிட்டது!!


 அதனால் நிச்சயம் தன்னில் கூட பூலோகத்தில் நிச்சயம் தன்னில் கூட வாழ முடியவே இல்லை எதை என்று அறிய அறிய பின் எதை என்று கூட சித்திரகுப்தனால்!!!



   மனிதனின் அழுக்குகள் பலவிதமான எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை எதை என்று புரிய!!!

 இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் மூச்சை அடைத்துக்கொண்டே அடைத்துக்கொண்டே!!


இவ்வாறாக எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னிங கூட பின் உணர்ந்தார்கள்!!


 அதாவது விஸ்வாமித்திரன் சரியாகத்தான் செய்திருக்கின்றான் நிச்சயம் பூலோகத்திலே வாழ முடியவில்லை எவ்வாறு என்பதை எல்லாம் 


இதனால் நாம் மேல் லோகத்தில் எதை என்று அறிய அமைதியாக இருந்தோம் 


ஆனாலும் இவ் பூலோகத்திற்கு வந்து இப்படியா????? என்றெல்லாம்!!!
 நிச்சயம் தன்னில் கூட!!


 ஆனாலும் பின் அதாவது ஏது என்று‌ அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் அறிந்தும் எதை என்று புரிய அதாவது நிச்சயம் பின் கடல்தான் விழுந்தது அல்லவா 



நிச்சயம் பின் யாம் ஒளிந்து கொள்வோம் எதை என்று புரிய நிச்சயம் விஸ்வாமித்திரன்  எடுத்தே ஆகவேண்டும் என்றெல்லாம்
 நிச்சயம்


 ஏனென்றால் பின் எடுப்பதற்காக ஏனென்றால் எவை என்று கூட பின் பாவங்கள் அதிகமாகிவிட்டதல்லவா!!!!   

நிச்சயம் தன்னில் கூட கூட பின் புண்ணியத்தை வைக்க அவனுக்கு தெரியும்!!

 எதை என்று கூட அதனால் எடுத்தே ஆகவேண்டும் அதனால் மறைவாக ஒளிந்து கொள்வோம் என்று எதை என்று கூற பின் ஒளிந்து கொண்டார்கள்
 எவை என்று அறிய அறிந்தும்


 அப்பொழுதெல்லாம் இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட நீரால் நிரப்பப்பட்டிருந்தது எதை என்று புரிய


 இங்கேதான் ஒளிந்து கொண்டார்கள் !!


 ஆனாலும் இவர்களுக்கும் எடுக்க தெரியும் எதை என்று புரிய 


ஆனாலும் ஏன் எடுக்கவில்லை????? என்றால் நிச்சயம் தன்னில் கூட  இதிலும் பின் விளையாட்டு உள்ளது எவை என்று கூட

 அனைத்தும் எவை என்று அதாவது ஞானிகள் விளையாட்டு பல நன்மைகளை பயக்கும்!!!

 தெரிந்து கொள்ளுங்கள்


 எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவர்களால் எடுக்க முடியாதா??????? என்ன!???

 ஏன் விஸ்வாமித்திரனே எவை என்று கூட அதையும் நிச்சயம் மனிதன் பின் அதாவது புத்தி கெட்ட மனிதன் இதையும் கேட்பான் ஏன்? அவர்களால் எடுக்க முடியவில்லை???? என்று!!!


 ஆனாலும் அனைத்தும் லீலைகளே!!!

இறைவனின் லீலைகள் எப்படி என்பது யாருக்கும் தெரியாதப்பா!!!  அறிந்தும் உணர்ந்து கூட


 இதனால் எதை என்று புரிய அழகாக அறிந்தும் ஏது என்று அறிய


 இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அழகாக விஸ்வாமித்திரனும் இனிமேல் நிச்சயம் தன்னில் பாவங்கள் அழுக்குகள் இன்னும் அதிகமாகிவிட்டது எது என்று புரியாமலும் எவை என்று அறியாததும் 



இதனால் ஏது என்று அறியாமல் நிச்சயம் தன்னில் கூட அதாவது அறிந்தும் கூட


 அதனால் பார்ப்போம் எவை என்று இன்னும் பின் அதாவது அதிகமாக ஏது என்று அறிய என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட


 அதாவது பாவம் செய்தவன் நிச்சயம் அனைவரும் அடித்துக் கொண்டார்கள்!!!

 பாவம் செய்கின்றானே அவன் பின் ஏது என்று கூட நன்றாக இருக்கின்றானே நன்றாக இருக்கின்றானே!!! என்று அடித்துக் கொண்டார்கள்!! எதை என்று புரிய !!

அறிந்தும் ஆனாலும் எதை என்று கூற பின் இவர்களும் கூட ஏது என்று அறிய!!!

 ஆனாலும் இப்பாவங்கள் செய்ய செய்ய இவர்களும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் நீர் அப்பனே எதை என்று அறிய நிச்சயம் சென்று கொண்டே இருந்தது எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட 


இவர்களும் பளு அதிகமாகிவிட்டது இவர்களுக்கும் கூட


 ஆனால் இவர்களுக்கும் தெரிந்துவிட்டது பாவம் அதிகமாகிவிட்டது மனிதன் என்று 


  இதனால் எது என்று புரிய அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் அழகாக அறிந்தும் புரிந்தும் கூட எவை என்று கூட அதனால் நிச்சயம் தன்னில் கூட விஸ்வாமித்திரன் நிச்சயம் தன்னில் கூட தர்மனே எவை என்று சித்திரகுப்தனே அழகாக நிச்சயம் தன்னில் தெரியும் நீங்கள் எப்படி எல்லாம் வந்தீர்கள்???? எப்படி எல்லாம் என்று விஸ்வாமித்திரனுக்கு தெரியாதா ??!?!?!?!?!என்ன!!!!


 எது என்று புரிய அதனால் பின் சுவடி என்னிடத்தில்!!!

 பின் முடிந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று!!


 அறிந்தும் புரிந்தும் வேண்டுமென்றால் நிச்சயம் நீங்கள் மேல் லோகத்துக்கு செல்லுங்கள் பார்த்துக் கொள்வோம் எவை என்று புரிய


  அறிந்தும் ஏது என்று கூற ஈசன் கட்டளை ஏது என்று புரிய பின் அதாவது நிச்சயம் தன் ஈசன் என்ன ஏது என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அதனால் பின் விஸ்வாமித்திரனே எதை என்று அழகாக கொடுத்துவிடு என்று 



 

 அறிந்தும் ஏது என்று சித்திரகுப்தனே சரியாக எவை என்று கூட எனக்கு ஒரு வாக்கை கொடு எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட!!

 அதாவது எதை என்று புரிய அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட!!

 வாக்கு ஒன்று கொடு!!

 அறிந்தும் கூட

 பின்புதான் யான் கொடுப்பேன் என்று!!


 பின் ஐயயோ பின் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய நிச்சயம் விஸ்வாமித்திரனே!!!!

 எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட கொடுத்து விடுகின்றேன்!!!

 ஏதாவது நிச்சயம் பின் ஏது என்று அறிய நிச்சயம் பின் மேல் லோகத்தில் யாங்கள் உடனடியாக செல்ல வேண்டும் என்று


 நிச்சயம் உனக்கு என்ன வேண்டுமோ!?

 அதை யான் கொடுத்து விடுகின்றேன்!!!


விசுவாமித்திரனும்!!!!

 சத்தியம் செய்!!! என்று!!!


பின் சத்தியம் செய்துவிட்டான் சித்திரகுப்தனும் கூட எதை என்று அறிய


 அதனால் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட உனக்கு மாற்றி எழுத தெரியும் அல்லவா!!!

 நிச்சயம் தன்னில் கூட அதேபோல் எனக்கும் பின் எவை என்று கூட பின் மாற்றி எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஒருவனுக்கு!!!
(இன்று இறப்பு என்று விதி இருந்தால்...அதை யான் சொல்லும் போது மாற்றி எழுத வேண்டும் அவனது தலைவிதியை)

 இதை என்று அறிய யான் சொல்லினால் நிச்சயம் கூட நீ அங்கிருந்து எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட உனக்கு பின் இறப்பு இருக்கின்றது என்று இன்றைக்கு இருக்கின்றது!!

 நிச்சயம் யான் வேண்டாம் என்று சொன்னால் நீ நிறுத்தி விட வேண்டும் என்று எதை என்று கூற!!!


 அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் விஸ்வாமித்திரன் பிரம்மன் எதை என்று அறிய அப்பனே
(பிரம்மாவைப் போல் மனிதர்களின் தலை எழுத்தை மாற்றி எழுதும் சக்தி விசுவாமித்திரருக்கும் உள்ளது ஏற்கனவே குருநாதர் புஷ்கர் வாக்கிலும் தெரிவித்துள்ளார்)



 இன்னும் சொல்கின்றேன் அப்பனே வாக்குகள் அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் பின் ஒரு எவை என்று சதவீதம் கூட இல்லை என்பேன் அப்பனே



 நிச்சயம் இன்னும் இருக்கின்றதப்பா!!

 இதனால் அப்பனே பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவோம். அனைத்தும் 



 அப்பனே நல் விதமாக எதை என்று கூறி இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட


 சரி!!! அப்படியே கொடுத்து விடுகின்றோம் என்று!!
 நிச்சயம் தன்னில் கூட


 பின் அழகாக ஏது என்று புரிய நிச்சயம் அதாவது ஒழுங்காக வேலை செய்யுங்கள் எதை என்று புரிய


 நிச்சயம் ஒழுங்காக வேலை செய்தால் நிச்சயம் தன்னில் கூட பாவங்கள் இங்கு பின் எதை என்று புரிய இருக்காது என்றெல்லாம்



 நிச்சயம் தன்னில் கூட சித்திரகுப்தனும் பின் எவை என்று கூட விஸ்வாமித்திரனே!!!!!!
 பின் நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் கூட

 இதனால் நிச்சயம் இப்பொழுதெல்லாம் ஏது என்று பாவங்கள் தான் அதிகமாக செய்து கொண்டிருக்கின்றான் மனிதன் 


அதனால் நிச்சயம் பாவங்கள் செய்து அவனே இறந்து விடுகின்றான்


 யாங்கள் ஏன்??? எதை என்று புரிய!!


 ஆனால் நிச்சயம் தன்னில் கணக்குகளை பார்!!!!
என்று 
 விஸ்வாமித்திரன் ஏது என்று அறிய


 நிச்சயம் தன்னில் ஈசனுக்கு தெரிந்தால் என்னவாகும்??? என்று!!


 ஆனால் நிச்சயம் தன்னில் கூட ஈசனுக்கும் பின் இவையெல்லாம் பின் நடக்கும் என்று எவையென்று தெரிந்து கொண்டே தான் இருக்கின்றது
 ஏது என்று புரிய


  அறிந்தும் இதனால் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயம் என் வேலையை சரியாக செய்கின்றேன் என்று நிச்சயம் சுவடியை எடுத்துப் பார்த்தால் சுவடியில் இருக்கும் அனைவருக்கும் இறப்பு என்று வந்துவிட்டது



  எதை என்று கூற அறிய நிச்சயம் தன்னில் கூட பின் எம தர்மரே ஏது என்று கூற பின் இச் சுவடி தன்னில் அனைவருக்குமே இறப்புதான் என்று இருக்கின்றது!!

 என்ன செய்ய வேண்டும்???? என்று!!


  அறிந்தும் எப்படி ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அதாவது சிறிய தவறு பெரிதாகிவிட்டது எதை என்று புரிய என்று




 அறிந்தும் எதை என்று புரிய எதை என்று அறிய இப்படி எப்படி மாற்றுவது??? எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட


  அறிந்தும் எதை என்று கூற ஈசனுக்கு தெரிந்தால்!?!?!?!? பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் மீண்டும் பின் விஸ்வாமித்திரனிடம் எதை என்று புரிய நிச்சயம் எவை என்று கேட்போம் என்று மீண்டும் இங்கு!!


  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அழகாக அறிந்தும் புரிந்து கூட பின் விஸ்வாமித்திரனே தவறு நடந்துவிட்டது!!!


இது  ஈசனுக்கு தெரிந்தால் என்னவாகும்?????

 பின் நிச்சயம் தன்னில் கூட


 அதாவது நிச்சயம் ஈசனுக்கு தெரியும் இவையெல்லாம் விளையாட்டு என்றே எண்ணிக் கொள் !!

ஏனென்றால் விளையாட்டு எதை என்று கூற பின் வினையாக சென்று நிச்சயம் தன்னில் கூட விளையாட்டாக சென்று எதை என்று புரிய அவைதனே நிச்சயம் தன்னில் கூட முக்திக்கும் மோட்சத்திற்கும் வழிவகுத்து எதை என்று புரிய உயர்வுக்கும் நிச்சயம் தன்னில் கூட தாழ்வுக்கும் அவையே வழி எதை என்று புரிய



 அதனால்தான் இறைவன் நடத்தும் நாடகம் யாருக்கும் தெரியாது


 அதாவது நிச்சயம் தன்னில் மனிதன் பின் நடத்தும் நாடகமே மனிதனுக்கு தெரியாது


 இறைவன் நடத்தும் நாடகத்தை யாரப்பா??????????? அறிந்து கொள்ள போகின்றார்கள்!?!?!?!?! அப்பனே!!

 சொல்லுங்கள்!!!


 அறிந்தும் புரிந்தும் கொண்டு இதனால் எதை என்று அறிய இவ்வாறாக எதை என்று ஊர்ந்து கவனித்து பார்த்தால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது விஸ்வாமித்திரன் பின் பலமாக சிரித்தான் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட!!


 அறிந்து கூட பலமாக எவை என்று கூற பின் அதாவது நிச்சயம் நீங்கள்தான் செய்த தவறு!!!

 எது என்று புரிய நிச்சயம் அப்பொழுதே எடுத்து இருந்தால் இப்பொழுது பின் எவை என்று கூட



சித்ரகுப்தனும் விசுவாமித்திரரை பார்த்து 
நீயும் சில காலம் எடுத்து வந்துவிட்டாய் பின் அது எப்படி யாங்கள் எடுப்பது??? என்று!!


 ஆனால் பின் எதை என்று கூற பின் விஸ்வாமித்திரன் எம்மேலே பழியா??? என் மீது பழியா??? திரும்பவும்!?!?! என்று!!

 நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக மாறி மாறி எதை என்று புரிய 


இதனால் எவ்வாறாக எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவ்வாறாக உண்மை தன்னை கூட எப்படியாவது நிச்சயம் அனைவரும் ஒரே நேரத்தில் நிச்சயம் எடுக்கவும் முடியாது


 பின் ஏனென்றால் எதை என்று கூற ஈசனால் மட்டுமே அனைத்தும் ஒரே முறையில் அழிக்க முடியும் !!!
காக்கவும் முடியும்!!!

 இதனால் நிச்சயம் எப்படி ஏது என்று அறிய 


அப்படியே விட்டுவிட்டால் எதை என்று கூற பாவக்காரர்கள் அதிகமாக நிச்சயம் தண்ணில் கூட புண்ணியத்தை கூட கெடுத்து விடுவார்கள்



  நிச்சயம் தன்னில் கூட சித்தன் எவை என்று கூற பின் அறிவாளி எவை என்று விஸ்வாமித்திரனே பின் பெரும் முனி நீ!!! பெரும் முனி நீ!!!

 நிச்சயம் எதை என்று ஏதாவது சொல்லும் எவை என்று அறிய



 அறிந்தும் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவரும் ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் மக்கள் ஏது என்று புரிய

 அதனால் நிச்சயம் மக்களுக்காக அறிந்தும் புரிந்து கூட யான் செய்கின்றேன்!!

 அதாவது நிச்சயம் தன்னில் கூட அதாவது அறிந்தும் கூட எவருக்கெல்லாம் பாவம் ஏது என்று கூட எவ்வாறு இருக்கின்றதோ!? அவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அழகாக நிச்சயம் தன்னில் மீண்டும் ஒரு ஹோமத்தை செய்கின்றேன் !!


அனைவருக்கும் ஏது என்று புரிய அதனால் நிச்சயம் தன்னில் எவ்வளவு பேருக்கெல்லாம் நிச்சயம் பின் தானாக அங்கு மாறிவிடும் என்று


  அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது உனக்கு பின் பின் சுலபமாக ஆகிவிடும் எடுப்பதற்கு என்று!!!



  எது என்று கூற பின் அதாவது விஸ்வாமித்திரனே!!!

 ஏது என்று கூற நன்றிக்கு நிச்சயம் தன்னில் கூட விஸ்வாமித்திரன்!!!!



  நன்றிக்கு யார் விஸ்வாமித்திரர் விஸ்வாமித்திரர் தான் செய் நன்றிக்கு!!


 இதனாலே எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதனால் நிச்சயம் பொன்னாளில் அதாவது சித்திரை பௌர்ணமியிலே தான் இதுவும் நடந்தது என்பேன்

 இது  பொன்னாளிலே அந்த சித்திரை பௌர்ணமியில் தான்  நடந்தது


 எது என்று அறிய அறிய இதனாலே நிச்சயம் தன்னில் கூட அதனாலே நிச்சயம் தன்னில் கூட அவரவர் நிச்சயம் ஆயுட்காலம் எவை என்று கூற பின் ஏற நிச்சயம் தன்னில் கூட அன்றைய (சித்ரா பௌர்ணமி ) தினத்தில் தீபங்கள் ஏற்றி நிச்சயம் தன்னில் கூட வேண்டிக்கொண்டால் ஆயுட்கள் நிச்சயம் தன்னில் நீட்டிக்கும் என்பேன் எவை என்று விஸ்வாமித்திரன் நினைத்து !!!


 அறிந்தும் இங்கு ஏன் ஐயன் வந்தான்????
(சாஸ்தா ஐயப்பன்)

 என்பதை எல்லாம் இன்னும் அடுத்தடுத்த வாக்கில் சொல்லுவேன் கவலைகள் வேண்டாம்!!!


  இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு திருத்தலத்திற்கு அப்பனே பின் பல வாக்குகள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!


 எப்பொழுதப்பா??? மனிதன் இவையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகின்றான்??? அப்பனே!!!



 ஒரு திருத்தலத்திற்கு   பல வாக்குகள்  இருக்கின்றது அப்பனே 
நலமாக ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் இவ்வாறாக நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட எதை என்று புரிய அப்பனே நல்ல விதமாக எவை என்று புரிய இதனால் நிச்சயம் மாற்றும் சக்தி ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட கலியுக வரதன் எவை என்று கூட அவதாரமாக நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்தால் நிச்சயம் அனைத்தும் சரியாகும் என்று எவை என்று கூற அப்பனே


 பின் ஐயனும் கூட இங்கு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட வா!!! என்று விஸ்வாமித்திரனும் கூட

(ஐயப்பனை இந்த தலத்தில் வா என்று அழைத்து பாவங்களை மனிதர்களின் பாவங்களை போக்குவதற்கு ஆசிர்வாதம் செய் என்று விசுவாமித்திரர் ஐயப்பன் சாஸ்தாவை இங்கு அழைத்தார்)





 அப்பனே இன்னும் அப்பனே இறைவன் யார்?? எதை என்று அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்ளவே இல்லை மனிதன் அப்பனே


 இறைவனை வணங்குகின்றான் என்ன பிரயோஜனம் அப்பா???

எது என்று புரிய அப்பனே இதனால் அப்பனே பல ரகசியங்கள் உண்டு என்பேன் அப்பனே!!


 இவ் ரகசியங்கள் அப்பனே இன்னும் ஒரு காலத்திற்கு அப்பனே இன்னும் அப்பனே எவை என்று எடுத்துச் செல்வோம் என்போம் அப்பனே!!
 கவலைகள் இல்லை என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட

 இதனால் அப்பனே நிச்சயம் அனைவரும் ஒன்றோடு அப்பனே பின் எதை என்று கூட நினைத்து அப்பனே நல் விதமாக

(நல் மனதாக அனைவரும் ஒன்றாக விளக்குகள் ஏற்றி பிரார்த்தனை)


 ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் யார்? அதாவது அப்பனே பின் ஏது என்று புரிய தவறாக சொன்னாலும் அவையே பின் எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் தீய அதாவது எவை என்று அப்பனே பின் சாபமாக போய்விடும் என்பேன் அப்பனே!!


 அதனால்தான் அப்பனே சில விஷயங்கள் சொல்லாமல் நல்லதையே செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!


 நல்லதையே !!! பின்!!

 ஏனென்றால் அகத்தியனின் பின் வாக்கு ஏது என்று புரிய அப்பனே சில அப்பனே தீயவை சொன்னாலும் அவை பின் சாபமாக மாறி அப்படியே பலித்து விடும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே சொல்லிவிட்டேன்

(குருநாதர் சில கண்டங்கள் சில ஆபத்துக்கள் தீயவை வரப் போகின்றது என்பதை குருநாதர் தன் திருவாயால் கூறினால் அது அப்படியே நடந்து விடும் அது சாபமாக போய்விடும் அதனால்தான்... ஆபத்துக்களை கண்டங்களை கஷ்டங்களை குருநாதர் குறிப்பிட்டு வாக்கில் கூறாமல் நம்மையும் சில பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சொல்லிவிட்டு குருநாதர் அனைத்தையும் சரி செய்து வருகின்றார்.. ஏனென்றால் குருநாதர் தன்னுடைய வாக்கில் அதை சொல்லிவிட்டால் அது அப்படியே பலித்துவிடும்... அதனால்தான் குருநாதர் சில விஷயங்களை நமக்கு முழுமையாக கூறாமல் பல நன்மைகளை மனிதகுலம் நல்லபடியாக வாழ்வதற்கு அரும்பாடு பட்டு நமக்காக போராடிக் கொண்டிருக்கின்றார். 

எத்தனை எத்தனை பிரச்சனைகள் இந்த உலகத்தை சூழ்ந்தன 

கொரோனா காலகட்டத்தில் 21 மூலிகைகளை நம் அனைவருக்கும் சொல்லி நோயின் பாதிப்பிலிருந்து நம்மளை மீட்டு எடுத்தார்



புவியில் வெப்பம் 
 அதிகமானது 
இதற்கு மரங்களை நடச் சொல்லி குருநாதர் புவியின் வெப்பத்தை குறைக்க வைத்து மேலே இருக்கும் படலத்தை அடைத்ததன் மூலம் சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்கள் அக சிவப்பு கதிர்கள்  கதிர்களில் இருந்து அனைவரையும் மோர் தானம் தயிர் அன்னம் தானம் செய்வித்து நோய்நொடியை குறைக்க வைத்து காப்பாற்றினார்.


கிரகங்கள் தன்னுடைய பாதையில் விட்டு விலகிச் சென்றது 

இதற்கு நவகிரக தீபம் நவதானியங்கள் வைத்து ஏற்றச் சொல்லி வழிபாடு செய்யச் சொன்னார்

இதை சித்திரக்குள்ளர்களிடம் வேண்டிக் கொள்ள வைத்து அவர்களை வரவழைத்து அழிவிலிருந்து காப்பாற்றினார். 

புவியின் சுற்றும் வேகம் குறைந்ததையும் தீப வழிபாடுகள் செய்துவிட்டு நம்மை வழி நடத்தி அதையும் சீர் செய்தார். 

சூரியன் சந்திரன், சனி கிரகங்கள் புவியின் அடுத்து வரும் பொழுது ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நம்மை சில சில வழிபாடுகள் செய்ய சொல்லி அந்த பிரச்சனையிலிருந்தும் நம்மை காப்பாற்றினார்.

இப்பொழுது உலகத்தில் நடந்துவரும் யுத்தம் அமைதியின்மை சண்டை சச்சரவுகள் உலக அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு... ஞானிகளை அதாவது ஜீவசமாதியில் இருக்கும் ஒவ்வொரு ஞானிகளையும் அவர்களைப் பற்றியும் வாக்குகள் தந்து அவர்களின் எழுப்பி இந்த உலகத்தை காப்பாற்றி வருகின்றார்.

என்னென்ன ஆபத்துக்கள் வரும் என்பதை குருநாதர் வாயால் சொன்னால் அது சாபமாக போய்விடும் அதனால் நமக்கு கருணையோடு முழுமையாக நம்மை பயமுறுத்தாமல் நமக்கு சாபம் ஏற்படாமல் தீங்கு ஏற்படாமல்.. நம்மை கூட்டுப் பிரார்த்தனை செய்துவிட்டு அதாவது ஒரு சதவீதம் நாம் போராடினால் மீதி 99 சதவீதம் குருநாதர் சொல்லாமல் நம்மை காப்பாற்ற போராடி காப்பாற்றி வருகின்றார் 


நம் குருநாதரின் கருணையை நாம் அனைவரும் எண்ணிக் கொள்ள வேண்டும்  இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்)





 அப்பனே எதை  என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே சித்தர்களின் இப்படித்தான் அப்பனே

 நிச்சயம் தன்னில் கூட பின் அப்பனே பின் வாயில் வரும் வார்த்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே பல மடங்கு ஆற்றல் கொண்டது என்பேன் அப்பனே


 இதனால்தான் அப்பனே சில சித்தர்கள் அப்பனே பின் அமைதி பொறுத்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே


 அதனால அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே
 எதை என்று அப்பனே


 அப்பனே அதனாலதான் அப்பன் நிச்சயம் அன்றைய தினத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் தீபங்கள் ஏற்றி அப்பன் நிச்சயம் தன்னில் கூட சித்திரகுப்தனை வணங்குங்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற


 அப்பனே எதை என்று மாற்றி ஏது என்று கூற பின் அதாவது அப்பனே பின் அதாவது ஏது என்று புரிய அப்பனே அதனாலதான் அப்பனே வரச் சொன்னேன் இங்கு !!! (வாக்குகள் குருநாதர் கூறுவதற்கு திரு ஜானகிராமன் ஐயா அவர்களை இந்த ஆலயத்திற்கு)




சித்ரா பௌர்ணமி அன்று அனைவரும் தீபம் ஏற்ற வேண்டும்.


அப்பனே பின் அதாவது பின் வர முடியாதவர்களும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கொண்டு விஸ்வாமித்திரனும் எண்ணி ஏது என்று புரிய அப்பனே தீபம் ஏற்றுங்கள் அப்பனே அன்றைய தினத்தில் என்பேன் அப்பனே சில கஷ்டங்கள் ஏது என்று கூட இருந்தாலும் அப்பனே ஏது என்று புரிய அப்பனே அதோ சுவடியை பிடித்து வைத்திருக்கின்றானே அப்பனே

(சித்திரகுப்தர் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில்)


 எவ்வளவு எத்தனை பேர் அப்பனே ஆட்கள் அதில் இருக்கின்றார்கள் தெரியுமா???? உங்களுக்கு??? 


அப்பனே நிச்சயம் உலகத்தில் இருப்போர் அனைவரும் பெயரும் அதில் இருக்கின்றது அப்பா


 அப்பனே  நன்றி மறவாதவன் எதை என்று கூற அப்பனே உண்மை சொல்லுபவன் ஏது என்று புரிய அப்பனே இன்னும் அப்பனே நன்மை பயப்பவன் அனைவருக்கும் நன்மை செய்பவன் அப்பனே நிச்சயம் தன்னில் உத்தமன் அப்பனே இவருகளுக்கெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு நட்சத்திரமாக தெரியும் என்பேன் அப்பனே எது என்று புரிய அப்பனே பின் ஏது என்று அறிய


 அப்பனே இதனால் அப்பனே இவன் நல்லவன் என்று அப்பனே சுழித்து சுற்றிக் கொள்வான் சுழற்றிக் கொள்வான் என்பேன் அப்பனே
(நல்லவர்களை குறித்து வைத்துக் கொள்வார் சித்திரகுப்தன்)

  அப்பனே அதனால்தான் பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று புரிய அப்பனே பின் அறிந்து கூட இதனால் அப்பனே அன்றைய தினத்தில் தீபங்கள் ஏது என்று புரிய அப்பனே தீபங்கள் எதற்காக???? பின் தீபத்தின் வழியே இறைவனும் காணலாம் என்றெல்லாம் அப்பனே நிரூபித்து விட்டார்கள் என்பேன் அப்பனே


 அதனால் நிச்சயம் ஏற்றிக் கொள்ளுங்கள் அப்பனே நன்மை இவை செப்ப வேண்டும் என்பேன்

அப்பனே என் பக்தர்களுக்கு!!!


 அப்பனே பின் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி தீபம் போல் நிச்சயம் தன்னில் கூட பின் உள்ளம் இருக்கும் பின் யாருக்கும் தீங்கு செய்யாது என்று பின் நிச்சயம் தன்னில் கூட பின் நினைத்து ஏற்றுங்கள் என்பேன் அப்பனே!!!


 எதை என்று கூற பின் அறிந்தும் கூட பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட சித்த குப்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே சுழிப்பான் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் என்பேன் அப்பனே!!


(நல்லவர்களை குறித்துக் கொள்வார் சித்திரகுப்தன்)

 
ஆசிகள்!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2200 - அன்புடன் அகத்தியர் - விஜயாபதி வாக்கு!




அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் 29/04/2026 அன்று விஜயாபதியில் உரைத்த வாக்கு. 

(அடியவர்கள் உடனே அனைவருக்கும் எடுத்து சொல்ல வேண்டிய மிக முக்கிய வாக்கு)

வாக்கு உரைத்த ஸ்தலம்:-
அருள்மிகு விஸ்வாமித்திர பிரம்ம ரிஷி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
விஜயாபதி, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் - 627104. 

கூகிள் மேப் லிங்க் :- https://maps.app.goo.gl/B2hXDf87upLaFXHt6

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 

அப்பனே, நலன்கள். அப்பனே, பல வகையான அப்பனே, எண்ணற்ற அப்பனே, பின் ஞானிகள் தங்கி நிற்கின்றார்கள் என்பேன்  அப்பனே. எதை, ஏன் என்று அறிய, அப்பனே. 

ஆனாலும், அவர்களைப் பற்றி எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாக, பின் ஏடு தன்னில் எழுதி வைத்தார்கள். 

===========================
# பல சுவடிகளை அழித்து விட்டனர்.
===========================

ஆனாலும், அப்பனே, காலப்போக்கில், அப்பனே, அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு கிடைத்தால், அப்பனே, மனிதன் பின் அனைத்திலும் வெற்றிக் கொள்வான் என்பதற்கிணங்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவையெல்லாம் மறைத்தும், அப்பனே, பல எரித்தும், அப்பனே, பல வழி, பல வழியில் கூட, அப்பனே, பின் கடலிலும் வீசி விட்டார்கள் என்பேன்  அப்பனே. 

ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இவ்வாறாக, அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பல, அப்பனே, மாற்றங்கள் எதை என்று அறிய , எப்படி, பல குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது என்பேன்  அப்பனே. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஒவ்வொருவரையும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பெயரைச் சொல்லி எழுப்பினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவர்களும் வந்து, அப்பனே, நலமாக மக்களுக்கு சேவை செய்வார்கள். அவ்வளவுதான். 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சத்தியத்தில் நிற்பவர்களுக்கு எல்லாம், அப்பனே, வாக்குகள் செப்பி, அப்பனே, பரிசுத்தமான, அப்பனே, ஆற்றலை யானே  பெருக்கி, அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, நன்மைகளை பெறச் செய்வேன் என்பேன்  அப்பனே. 

ஏனென்றால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஏனென்றால், அப்பனே, பின் மனிதன் பிறந்துவிட்டான், அப்பனே. 

ஆனாலும், அப்பனே, ஒழுங்காகவே, அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, கஷ்டங்களோடு பின்னி, பிணைந்து, அப்பனே, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி, அப்பா, ஏது என்று புரிய, அப்பனே. 

இதனால், அப்பனே, நன்மைகளாக செய்ய, அப்பனே, எது என்று அறிய, அப்பனே. 

இதனால், அப்பனே, இங்கு, அப்பனே, பல, ஏது என்று, அப்பனே, பின் பல மனிதர்கள், ஞானிகள், அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, வாழ்ந்து வந்தார்கள் என்பேன்  அப்பனே. 

ஆனாலும், காலப்போக்கில், அவையெல்லாம், ஏது என்று புரியாமலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

===========================
# அடியவர்கள் இதை பயன்படுத்திக் கொள்க. வெற்றி கொள்க. 
===========================

ஆனாலும், அப்பனே, இன்றைய, அப்பனே, பின் தினத்தில், அப்பனே, எவ்வாறு, அப்பனே, பின் தெரிந்து கொள்வது என்று அவசியம் என்பேன்  அப்பனே.  

சில முக்கியம், அப்பனே, பின் எதை என்று அறிய, அப்பனே, குறிக்கின்றேன்  அப்பனே. 

இதனால், அப்பனே, இதை பயன்படுத்திக் கொள்க. 

அப்பனே, வெற்றி கொள்க. 

அப்பனே, நன்று பெருக. 

அப்பனே, நிச்சயம் தன்னில் மக்களுக்கு, அப்பனே, பின் சேவை செய்க. 

அப்பனே, பின் உங்களால், அப்பனே, மற்றவர்களுக்கும் நன்மை செய்க. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் இவனைப் பற்றி சொல்கின்றேன், அப்பனே. பிரம்ம ரிஷி  பட்டத்தை பெற்றவன் என்பேன்  அப்பனே. 

அனைத்தும் மாற்றும் சக்தி, வல்லமை, படைத்தவன் என்பேன்  அப்பனே. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏதாவது, அப்பனே, பின் ஏது என்று புரிய. 

===========================
# விஜயாபதி வந்து தியானம் செய்தல் வெற்றிகள் குவியும்.
===========================

அப்பனே. பல ஞானியர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று, அப்பனே, இங்கு வந்து தவம் செய்தார்கள் அப்பனே. 

ஏனென்றால், இங்கு தவம் செய்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல ஆற்றல்கள், பின் கிடைத்து, அப்பனே, சூரியனின், அப்பனே, பின் பல பரிசுத்தமான, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, ஆற்றல்களும், சந்திரனின் ஆற்றலும் கிடைத்து……

அப்பனே பல வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் வெற்றிகளை குவிப்பார்கள் என்பது கூட, அப்பனே, ஐதீகமாக இருந்தது, முன் காலத்தில் என்பேன்  அப்பனே நன்முறைகளாகவே. 

இவ்வாறு, அப்பனே, ஞானிகள், பின் தவம் செய்தார்கள் என்பேன்  அப்பனே. 

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பின் இதனால், எதை என்று புரிய, அப்பனே, அறிந்து கூட, இதனால், அப்பனே, பின் சூரியனின், அப்பனே, பின் ஆதிக்கம், எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, சரியாகவே, அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்பேன்  அப்பனே. 

மக்களுக்கு ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, வாழ முடியாத காலம் என்பதால், எதை என்று புரிய, அப்பனே, அனைவரும் சென்று, ஏது என்று புரிய, அப்பனே, அதாவது, எவை என்று அறிய, அப்பனே, எங்கேயோ, மக்கள் பல வகையில் கூட, இங்கு வாழ முடியாது. 

===========================
# யாரும் அறியாத விஜயாபதி ரகசியங்கள்  
# இங்கு சூரியன் ஆற்றல் பலமாக இருக்கின்றது 
===========================

பின் சூரியன் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை எல்லாம், அப்பனே, உணர்ந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், இவ்வாற்றல், நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட, அப்பனே, பின் இங்கு ஆற்றல் பலமாக இருக்கின்றது என்பதை எல்லாம், மனிதன் தெரிந்திருக்கவில்லையப்பா. 

ஆனால், அவை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எங்கேயோ போயிருப்பான் என்பேன்  மனிதன். 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பயந்து, அப்பனே, ஏது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஓடி விட்டான் மனிதன். 

ஆனாலும், ஞானிகள், அப்பனே, ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, இங்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் வந்து தவங்கள் செய்தால், அப்பனே, பல ஆற்றல்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதெல்லாம், அப்பனே, தெரியும் என்பேன்  அப்பனே. 

இதனால், பல வழியிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஞானிகள் வந்து, இங்கு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று கூட, பின் தவத்தில் இறங்குகின்ற பொழுது, சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்பேன்  அப்பனே. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அனைத்து, ஏது என்று, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, “நமச்சிவாயனை”  நினைத்து, நினைத்து, தவம் செய்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும், அப்பனே, பின் ஏது என்று கூற கருத்து போயினர் என்பேன்  அப்பனே. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, இன்னும், அப்பனே, சூரியனின் ஆதிக்கம், எது என்று புரிய, அப்பனே, அதிகமாக இருந்தது, எது என்று கூற, இன்னும், அப்பனே, பின் அவன் தன், அப்பனே, எது என்று அறிய , அப்பனே, நோக்கி, நோக்கி வந்தான் என்பேன்  அப்பனே, ஞானியை நோக்கி, நோக்கி. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைவரும் அலறியடித்து, எது என்று கூற, பின் இவ்வாறு, இறைவா, உன்னை நோக்கி, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, இவ்வாறாக, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், எது என்று புரியாமலும், இவ்வாறாக, அறிந்தும், இவ்வாறு, பின் உன்னை நினைத்தே, தியானம், எது என்று கூற, பின் அதாவது, எவை என்று, தவங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும், இப்படி, எது என்று கூற, சூரியன் எரிக்கின்றானே, எதை என்று புரிய. இதனால், நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறெல்லாம், பின் எதை என்று கூற, என்றெல்லாம், அலறியடித்து, அலறியடித்து, மீண்டும், எதை என்று அறிய. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, விசுவாமித்திரன்  கூட, அமைதியாக, நிச்சயம் தன்னில் கூட, இங்கு, எது என்று புரிய, அப்பனே, நிச்சயம். 

ஆனாலும், அங்கு, அப்பனே, எது என்று புரிய, பின் விசுவாமித்திரன் , தவம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் செய்து கொண்டிருந்தான், அப்பனே, எது என்று புரிய, 

===========================
# பொங்கி எழுந்த விசுவாமித்திர பிரம்ம ரிஷி 
===========================

அப்பனே. இதனால், அப்பனே, அனைவரும் எழுந்து நின்று, எது என்று கூற, அப்பனே, பின் பல, பல வழியாக, அப்பனே, பின்னும், அப்பனே, சிறிது நேரம், எது என்று, அப்பனே, இருந்தால், அப்பனே, பின் அனைத்தும் எரித்து, எது என்று புரிய. 

ஆனாலும், விசாமித்திரனுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பலமாக எரிந்தது. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, விசாமித்திரனுக்கு, அப்பனே, பின் உடனே கோபம் வந்தது. 

பின் சூரியனே !!!!!!!!!  எது என்று புரிய, பின் நீதான், எவை என்று கூற, ஒரு, எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் பெரியவன், பின் நினைப்பா என்ன? எது என்று கூற…. 

சூரியனே !!!!!!!!! , எது என்று கூற, உன் தாக்கத்தை நிறுத்து என்று. 

ஆனாலும், சூரியனும் கூட, எது என்று கூற, 

விசுவாமித்திரனே !!!!!!!!!, 

அனைவரும், பின் அமைதியாக இருக்கின்றார்கள். 

நீ மட்டும் ஏன் இவ்வாறு, பின் கற்றுருக்கின்றாய் (கத்துகின்றாய்)?   

எது என்று கூற, பிதற்றுகின்றாய் என்றெல்லாம், நிச்சயம். 

பின் எது என்று கூற, சூரியனே, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் நீதான், பின் அதாவது, எவை என்று கூற, பின் அதாவது, பின் நீ ஆளுகின்றாய், அனைவருக்கும், நிச்சயம் தன்னில், வெளிச்சத்தை கொடுக்கின்றாய் என்பது ஆணவமா? என்ன, எது என்று கூற…

பின் உன், அதாவது, எவர் இவ்வாறு, வெளிச்சத்தை நிறுத்து என்று, நிச்சயம் தன்னில், விசுவாமித்திரன்  கூட.

பின் அதாவது, சூரியன் கூட, பின் சிரித்தான், பலமாக. 

ஆம் !!!!!! 

எது என்று புரிய, நிச்சயம், எது என்று அறிய, பின் நான்தான், நிச்சயம், பின் பெரிய ஆள். 

எது என்று கூற, பின் உன்னால் என்ன செய்ய முடியும்??? என்பதெல்லாம், சூரிய பகவான், எது என்று அறிய. 

===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்….. 
===========================

ஆனாலும், நிச்சயம் தன்னில் எவ்வாறு, எது என்று புரிய. 

ஆனாலும், பின் இவ்வாறெல்லாம், பின் இருக்கக்கூடாத நினைப்பு என்று, விசுவாமித்திரன் கூட, எது என்று அறிய. 

சூரிய பகவானே, எது என்று, இவ்வாறெல்லாம் செய்யக்கூடாது. 

எவை என்று கூற, பின் ஞானிகள், ஈசனை நோக்கித்தான். 

அதாவது, நீயும் ஈசனை நோக்கித்தான். 

அதாவது, நீ ஈசன் என்ன கட்டளையோ, எது என்று புரிய, அதை ஏற்றுத்தான், நீயும் வந்து சென்று, எது என்று புரிய, நிச்சயம் தன்னில், நீயும் வருகின்றாய். 

அதனால், இவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில், கூட செய்வது தவறு, எது என்று கூற. 

பின் அது என்று கூற, ஈசன் தான் பெரியவன் என்று. 

நிச்சயம் தன்னில், சூரியனும் பலமாக சிரித்தான். 

எது என்று அறிய, அதாவது, நிச்சயம் தன்னில், இன்னும், பின் எதை என்று கூற, பின் அதாவது, பின் 

விசுவாமித்திரனே !!!!!!!! நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, நிச்சயம். 

அதாவது, உன், அதாவது, இவ்வளவு, பின் வெளிச்சம் கொடுத்தும், அதாவது, நிச்சயம் தன்னில் கூட, இவ்வளவு கோவமா, உனக்கு???. 

இன்னும் வருகின்றேன், நெருங்கி என்றெல்லாம், நிச்சயம், எது என்று புரிய. 

===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் அதீத தவ வலிமை….. நீயா.. நானா?
===========================

இதனால், எது என்று அறிய, அறிந்தும் கூட, எவை என்று கூற, பின் அதாவது, சூரியனே !!!!!!!!! எவை என்று கூற, பின் இவ்வாறு, எது என்று புரிய, பின் ஆணவம், எவ்வளவு, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, 

பின் உடைக்கின்றேன் என்று, அறிந்தும், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 

பின் ஈசனை நோக்கி, நீ எவ்வளவு, எது என்று புரிய, பின் பார்ப்போம். 

பின் சூரியனே, பின் அறிந்து கூட, பின் அதாவது, எவை என்று, 

பின் உன் பலம் அதிகமா, என் பலம் அதிகமா என்று…..

நிச்சயம் தன்னில் எவ்வாறு, பின் கீழே வந்தாலும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, 

அறிந்தும்  கூட, யார் யார் ஈசனை நோக்கி, தவம் செய்கின்றேன் என்று. 

ஆனால், நிச்சயம் தன்னில், ஞானிகள், பின் எவை என்று அறிய, நிச்சயம், அதற்குள்ளே, எது என்று கூற, பின், பின் அதாவது, (சூரியன்) கீழே, பின் இறங்க, இறங்க, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும், பின் எது என்று கூற, சாம்பலாக போய்விட்டது, அறிந்தும் கூட. 

ஆனாலும், சாம்பல்கள், எது என்று அறிய. ஆனாலும், இவர்களும் கூட, ஞானிகளாக ஆகிட்டு, ஈசனிடத்தில் தான் சென்றார்கள். 

ஆனாலும், பின் சந்தேகம் வரும் அல்லவா? இதற்கெல்லாம் ஏன், எவ்வாறு, இவ்வாறு ஆகிவிட்டது என்று. 

ஆனாலும், வருங்காலத்தில், அவையெல்லாம்  உரைக்கின்ற பொழுது, உங்களுக்கும் தெரியும். 

அதனால்தான், எப்பொழுது எதை உரைக்க வேண்டும் என்றெல்லாம், நிச்சயம் வைத்திருக்கின்றேன். 

இதனால், நிச்சயம் தன்னில், விசுவாமித்திரனும் , இன்னும் சூரியன் நெருங்கின்ற, நெருங்க, நெருங்க, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக, பலமாக, பின் சூரியனே, நில்லும், நில்லும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, எது என்று அறிய. 

ஆனாலும், சூரியனும், பின் விசுவாமித்திரனே, எது என்று புரிய, நிச்சயம் பார்ப்போம், எவ்வாறு என்பதெல்லாம், எதை என்று அறிய. 

மீண்டும், மீண்டும், எதை நோக்கி, நோக்கி வந்தான், எஎதை என்று கூற, அறிந்தும்  கூற. 

===========================
# ஆதி ஈசனார் வாக்கு - “யான்  உந்தனுக்கும் அவ்வளவு சக்திகள் கொடுத்திருக்கிறேன்”
===========================

இதனால், நிச்சயம் தன்னில், விசுவாமித்திரனுக்கு , கோவம் வந்து, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, ( யான் உன்னை நோக்கி ) தவம் செய்திருக்க…… 

ஈசனே !!!!!  

நிச்சயம், பின் நீ பெற்று, பின் தண்டனையா என்ன? நிச்சயம் தன்னில். 

(விசுவாமித்திரன் எனது அன்பு தவத்தை நீங்கள் பெற்ற பின்பும்  எனக்கு தண்டனையா என்ன?)

அதாவது, சூரியன் எவ்வளவு??? அவன்தான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது, யான் யார்? 

உன்னை நோக்கியே, தவங்கள் செய்து கொண்டிருந்தேனே. என்ன பயன்? ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. 

அதனால், எவை என்று அறிய. ஆனாலும், பின் ஏது என்று புரிய. 

ஆதி ஈசன் :-  இதனால், பின் மேல் (அசரீரி வாக்காக) , எவை என்று கூற, பின் அதாவது, உந்தனக்கும், ஏது என்று, அவ்வளவு சக்திகள் கொடுத்திருக்கின்றேனே (என்று) ஈசன் கூட. 

விசுவாமித்திர பிரம்மரிஷி :- அப்படியா என்று, நிச்சயம் தன்னில் கூட, 

பின் சூரியனை நோக்கி, விசுவாமித்திரனும் , எதை என்று அறிய, பின் 

சூரியனே !!!!!!!!! 

எது என்று கூற, பின் அதாவது, ஈசனே !!!!! சொல்லிவிட்டான்.

எனக்கும் அவ்வளவு ஆற்றல்கள் என்று. 

ஆனால், முடிந்தால் பார் என்று, சூரியனும் கூட. 

===========================
# விஜயாபதியின் உலகம் அறியாத அதி சிறப்பு 
===========================
# விசுவாமித்திர பிரம்மரிஷியை  காக்க, ஒன்றாக இணைந்த அன்னையர்கள் ! 
===========================

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் ஏவை என்று கூட, பின் அதாவது, பின் அதாவது, கங்கை, யமுனா, சரஸ்வதி, எது என்று அறிய, அனைத்தும் ஒன்றிணைந்து, நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின் எவை என்று கூட, பின் அதாவது, நிரப்பு. 

இவையெல்லாம் பார்ப்போம் என்று.

பின் அனைவரும், ஏது என்று, பின் அழகாக, நிச்சயம் தன்னில் கூட, இங்கே வந்து, ஏது என்று புரிய, பின் அழகாகவே, எது என்று கூட, பின் அறிந்து கூட….

இப்பொழுது பார், எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 

தண்ணீரில், பின் மூழ்கிக் கொண்டே, பின் விசுவாமித்திரன் , தவம் இயற்றினான். 

சூரிய பகவானே !!!! பார்ப்போம், இப்பொழுது, எது என்று… 

பின் அன்னையர்கள் , அனைவரும் வந்துவிட்டார்கள். 

இப்பொழுது, நீ என்ன செய்வாய் ????? என்பதை எல்லாம், எது என்று கூற, 

பின் சூரியனும், சற்று, ஏது என்று புரிய, அறிந்து கூட. இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, விசுவாமித்திரனும் , சூரியனே, சூரிய பகவானே, அறிந்து கூட. 

இதனால்தான், நிச்சயம் ஆணவம் இருக்கக்கூடாது என்பதை எல்லாம். 

சூரியன் :- சரி. நீ வெளியே வா. பார்த்துக் கொள்வோம், எது என்று கூற. 

எப்பொழுதாவது, நிச்சயம் தன்னில் கூட, இப்படியே தான் இருக்கின்றாயா? எது என்று அறிய, 

பின் எதை என்று அறிய, யானும் இன்னும் கீழே வருகின்றேன். அப்பொழுதெல்லாம், பின் அனைத்தும் வற்றிவிடும் அல்லவா? 

நீ நிச்சயம் தன்னில் கூட, பின் அப்பொழுது, ஏது என்று செய் என்றெல்லாம் பார்ப்போம் என்று, நிச்சயம் தன்னில் விசுவாமித்திரனும்  கூட அறிந்தும், எதை என்று அறிய.

===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் தவம் அதீத பலம் வாய்ந்தது
===========================

மீண்டும் எவை என்று சற்று நோக்கி நோக்கி அறிந்தும் கூட. அதனால், சூரியனால், பின் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, சில ஏது என்று கூற, பின் இப்பொழுதுதான் நடந்தது, எது என்று போல் இருக்கின்றது. 

ஆனால், ஆண்டுகளோ மாறிவிட்டது. 

பின் அதாவது, விசுவாமித்திரன் தவம் பலம் வாய்ந்தது என்னவென்றெல்லாம். 

இன்னும் ரிஷிகள் பற்றி எல்லாம் மனிதருக்கு தெரிவதில்லை. 

அவையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டால், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும்… 

இறைவனை -  யார் (ஒருவன்) இல்லை (என்று சொல்கிறானோ),  அதாவது, அனைத்தும் பொய் என்று சொல்கின்றானோ, அவனுக்கு நிச்சயம் தன்னில் கூட, பின் இவர்களே, நிச்சயம் அடி கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூட அறிந்து, இறைவன் இருக்கின்றானடா என்று கலியுகத்தில் உணர்த்தியும் வைப்பார்கள். 

அதனால்தான், விசுவாமித்திரன், பின் எதை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பிரம்மம், ஏது என்று அறிய, நிச்சயம் அனைத்தும் கற்று உணர்ந்தான். 

இதனால், எதை என்று கூற, மீண்டும் மீண்டும் (கீழே) இறங்கினான் சூரியன் எது என்று புரிய… 

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் அன்னையர்களை, ஏது என்று கூற, பின் சிறிதும் ஏது என்று அசைக்க (இயலவில்லை) , ஏது என்று புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, நிச்சயம் தன்னில் மீண்டும், பின் சூரியன், ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட 

அறிந்தும்  கூட, சூரிய பகவானும், நிச்சயம் தன்னில் கூட ஒளிந்து கொண்டாயா, விசுவாமித்திரனே? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.

அதாவது, அன்னையர்கள் இருக்கின்றார்கள் என்று  நீ ஒளிந்து கொண்டாய், நிச்சயம் தன்னில் கூட. 

யான், பின் தைரியமாய் இருக்கின்றேன். நீ வா, பார்ப்போம் என்று.. 

பின் எதை என்று கூற, 

விசுவாமித்திரனே !!!!!!!!! ஏது என்று, பின் 

“வா, வெளியே”  

நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, நிச்சயம் ஏது என்று அறிய, 

நிச்சயம் இவ்வாறாக பயந்து ஒளிந்து போய் நின்றால், நீ ஜெயித்து விடுவாயா, என்ன????? 

“விசுவாமித்திரனே !!!!!!!!!  வெளியே வா” 

என்றெல்லாம், நிச்சயம் சூரிய பகவானும் கூட அறிந்தும். 

இதனால், எதை என்று கூற, பின் பலமாக சிரித்தான். அறிந்தும் கூட, 

===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியின் யாகம் - வலிமை அறைகூவல் 
===========================

தாயே, தந்தையே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் இவ்வாறாக, நிச்சயம் யான் விடப்போவதில்லை நிச்சயம். 

நீங்கள் செல்லுங்கள் என்று, நிச்சயம் தன்னில் கூட. 

இதனால், பின் கங்கையும், யமுனையும், சரஸ்வதியும், பின் அனுப்பிவிட்டான், விசுவாமித்திரனே, எதை என்று புரிய. 

அதாவது, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், ஏது என்று புரிய. 

அதாவது, சூரிய பகவானே, அறிந்தும் கூட, எது என்று கூற, பின் வெளிச்சத்திற்கு, யான், எதை என்று கூற, பின் ஈடாக எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, பின் பார்ப்போம். 

நீ எவ்வளவு வேண்டுமானாலும் சுடு, நிச்சயம் தன்னில் கூட. 

யானும், எதை என்று கூற, யாகத்தை அமைத்து, நிச்சயம் அவ்யாகத்தின் வழியில், பின் வரும், நிச்சயம் தன்னில் கூட, நெருப்பினை உனை சுட வைக்கின்றேன் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எது என்று புரிய, அப்பனே. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட. 

இதனால், அப்பனே, பெரும் யாகத்தை, எவை என்று ஆனால், மீண்டும், எது என்று கூற, சூரியன் கூட, 

(விசுவாமித்திர பிரம்ம ரிஷியே ) பின் உன்னால் முடிந்தால், நடத்து, எது என்று, நிச்சயம் தன்னில் கூட, 

பின் அதையும் யான் தடுத்திடுவேன் என்றெல்லாம், சூரிய பகவானும், ஏது என்று புரிய. 

===========================
# பிரம்ம ரிஷியின் உக்கிர யாகம் - ஜடா  முடியை வைத்து… 
===========================

ஆனாலும், நிச்சயம், நெருங்க, நெருங்க, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, உடனடியாக, எவை என்று அறிய , நிச்சயம் தன்னில் கூட, பின் தன் கையால், ஏது என்று கூற, பின் முடியால், பின் எதை என்று கூற, பின் அறுத்து, எதை என்று கூற, அதனை, பின் கையால், நிச்சயம் நெருப்பு வைத்து, நிச்சயம் பெறும், பின் நெருப்பை உண்டாக்கினான். 

சூரிய பகவானே !!!!  எவை என்று கூற. 

பின் எவ்வளவு, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இப்பொழுது என்னை, நிச்சயம் தன்னில் எரிக்கட்டும், பார்ப்போம், எது என்று கூற, 

அதாவது, பின் எதை என்று அறிய , 

நெருப்பும், நீதானே…… 

பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. 

===========================
# பிரம்ம ரிஷியின் யாகம்  - சூரியனையே தடுத்து  நிறுத்தியது.
===========================

இதனால், நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு, நிச்சயம் தன்னில் எரித்தது, நிச்சயம் தன்னில் கூட, 

அவ்வாறு, எதை என்று புரிய, நிச்சயம், பின் அதாவது, பின் அறிந்தும் கூட, பின் சூரிய பகவானுக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று, இவையும், அதாவது, விசுவாமித்திரன்  எரித்தது, அவனுக்கு போய், எதை என்று கூற, பின் ஆற்றல், நிச்சயம் தன்னில் கூட அடித்தது, நிச்சயம் தன்னில் கூட 

மீண்டும், பின் அதாவது, சூரியனே, ஏது என்று புரிய, நிச்சயம், இப்பொழுது வா, நெருங்கி பார்ப்போம் என்று… 

சூரிய பகவானும், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூட, அப்படியே நின்றான், எதை என்று புரிய.

அவ்வாறு புரிந்தது, நிச்சயம் தன்னில் கூட. 

இப்பொழுது மீண்டும் கீழே வா, பார்ப்போம், எதை என்று புரிய, 

“““““““““நீயா?   நானா?””””””””” 

என்று, விசுவாமித்திரன்  கூட, எதை என்று கூற. 

ஆனாலும், பின் சூரியனும் இன்னும், பின் கீழ் நோக்கி வர முடியவில்லை. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அறிந்து கூட, 

(விசுவாமித்திர பிரம்ம ரிஷி) 

இதனால், பின் எவ்வாறு கூட, 

“மேலே செல்” 

என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, 

(சூரியனும்) அவ்வாறு “யான் செல்ல மாட்டேன்” நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட.

இதனால், பின் எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் ஏது என்று புரிய, அதாவது, நிச்சயம், பின் பலமாக, விசுவாமித்திரன்  சிரித்தான். 

சூரிய பகவானே, நிச்சயம், உம் ஆற்றல்தான் அதிகம் என்று நினைத்து விடாதே. நிச்சயம் தன்னில் கூட. 

பின் அதாவது, உனக்கு ஒரு பலம் இருந்தால், எனக்கும் ஒரு பலம் இருக்கும், நிச்சயம் தன்னில் கூட.

இதனால், எது என்று கூற, பின் அதாவது, மக்கள் இன்னும் மடியப்  போகின்றார்கள். நிச்சயம் தன்னில் கூட.

இதனால், நிச்சயம், மேலே சென்று விடு என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும், யான் செல்லப் போவதில்லை. எது என்று புரிய, பின் ஏது என்று புரிய, அறிந்து கூட, 

இதனால், அறிந்து மீண்டும், எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, 

உன்னை மேலே அனுப்புகின்றேன். 

இன்னும் பார் என்று, நிச்சயம் தன்னில் கூட, பல, பின் யோகத்தால், நிச்சயம் தன்னில் கூட. 

===========================
# ஈரேழு பதினான்கு உலகங்களின் மன்னன் வருகை 
===========================

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஈசனும் அவ்வாறாக வந்து, எவை என்று வந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் சூரிய பகவானே, எது என்று கூற, பின் விசுவாமித்திரன் , ஏன் இவ்வளவு சண்டைகள், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, இன்னும் கூட. 

ஆனாலும், சூரியனும், பின் ஈசனாரே, ஏது என்று புரிய, யான்தான் இங்கு பெரியவன், எவை என்று கூற. 

பின் உலகத்தை காப்பவன், உன் அனைத்து உயிர்களுக்கும், எவை என்று கூற, ஓட்டத்தை கொடுப்பவன். 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, விசாமித்திரனுக்கு, ஏன் இவ்வளவு ஆற்றல் கொடுத்தாய்?? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் பலமாக சிரித்தான் எவ்வாறு என்பதை எல்லாம். 

ஆனால், நிச்சயம் தன்னில் கூட, (பிரம்ம ரிஷி) தவ வலிமையால், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய. 

பின் சூரிய பகவானே, இவ்வாறெல்லாம், ஏது என்று கூற. 

(விசுவாமித்திரர் பிரம்ம ரிஷி ) அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பழைய யுகங்களாக , பின் உன்னை நோக்கி நோக்கி, ஈசனாரே, நிச்சயம், தவங்களில் மேற்கொண்டுத்தான், நிச்சயம் தன்னில் கூட, யான் வென்றிருக்கின்றேன் என்று. 

இவன் (சூரியன்) இப்பொழுது வந்தவன், எவை என்று கூற. 

பின் எப்படி பேசுகின்றான் என்று, பின் சூரிய பகவானை நோக்கி, எதை என்று அறிய, அறிய, புரிய. 

ஆனாலும், நிச்சயம், சூரிய பகவானும், இவ்வாறா? எதை என்று கூற, 

பின் உலகத்தின், ஏது என்று, ஈசனாரே, நிச்சயம், பின் உலகத்தில் தோன்றுவதற்கு, நீதான் என்னை அனுப்பினாய் என்று. 

ஆனால், இருவருக்கும், எவை என்று, ஆனாலும், பலங்கலாக, பின் சண்டைகள் இட்டு. 

(ஆதி ஈசன் :-) 

ஆனாலும், நிச்சயம் தன்னிலும், இருவரும் பொறுத்து நில்லுங்கள். எது என்று கூற, 

பின் அனைவரும் ஒன்றே, ஏது என்று கூற.

அனைவருக்கும், பின் பலங்கள்  கொடுத்திருக்கின்றேன் யான். 

இதனால், நிச்சயம், நீங்கள், பின் சண்டையிட்டுக் கொள்வது, இவ்வாறு, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம். 

ஆனாலும், இவையும், அப்பனே, ஒரு விளையாட்டுதான் என்று எண்ண வேண்டும். 

ஏனென்றால், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஒரு ஒரு யுகத்திற்கும், பின் ஒரு பொருள் மாறுபடும். 

அவ்யுகத்திற்கு எப்படி எல்லாம் மாறுபடுகின்றது என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் சூரியனும், சந்திரனும், அப்பனே, பல கிரகங்களும் கூட, 

அப்பனே, பின் யான் உங்களுக்கு விவரமாக, அப்பனே, நிச்சயம், ஒரு கூட்டத்திலே, அல்லது, அப்பனே, பின் நிச்சயம், அப்பனே, பின் இன்னும் வாக்குகள், பின் செப்புகின்ற பொழுது, எடுத்துரைக்கும் பொழுது, தெரியும் அப்பா. 

இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூறினால், நிச்சயம் மீண்டும், அதாவது, விசுவாமித்திரனும் , நிச்சயம், பின் ஈசன்  கட்டளைக்கிணங்க…

(சூரியனே ) " நீதான் பெரியவன், அதனால் நீயே சென்று விடு" என்று. 

ஆனாலும், பின் அறிந்து கூட, சூரியனும், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, 

விசுவாமித்திரனே, நீதான் எவை என்று கூற, பின் என்னை பார்த்தாலே, அனைத்தும் சுட்டெடுத்துவிடும். 

இதனால், எது என்று கூற, நீ மட்டும் தைரியமாக நின்றாய் அல்லவா? நிச்சயம் தன்னில், எதை என்று புரிய. 

அதனால், நிச்சயம், நீயே பெரியவன், எது என்று அறிய, எதை என்று கூற. 

அதனால், இருவரும், பின் நீயே சென்றுவிடு, எது என்று அறிய . 

ஆனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, ஏது என்று புரிய. 

இதனால், நிச்சயம், சூரிய பகவானும் மேல்நோக்கி செல்ல முடியவில்லை. பின், ஏது என்று அறிய.

அதாவது, ஒரு இடத்திலிருந்து, பின், அதாவது, கீழ்நோக்கி, ஏது என்று கூற, வந்து நெருங்கினார். 

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, ஆனாலும், நிச்சயம், மேல் செல்ல அவனால் முடியவில்லை. 

எதை என்று கூற, பின் விசுவாமித்திரனே, என்னால் முடியவில்லை. ஏது என்று புரிய, பின் அறிந்து கூட, 

( விசுவாமித்திரர் பிரம்ம ரிஷி :- ) அதனால், பின் பலமாக சிரித்தான்,  ஏது என்று கூற…. 

சூரியனாரே !!!!!!!!!  எதை இவ்வளவு வயது ஆகிவிட்டது? 

எப்படி மேலே செல்லும்? எதை என்று அறிய என்றெல்லாம். 

அடியவர் :- (சூரியனுக்கு) வயசாயிடுச்சு..

சுவடி ஓதும் மைந்தன் :- (வயசாயிடுச்சு. நீ எப்படியோ கீழ வந்த. ஆனால்  எப்படி நீ மேலே போய்விடுவாய் என்று சொல்கின்றார்…)

குருந்தார் :- அறிந்தும், எது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் அதாவது, நிச்சயம், சூரிய பகவானும் எவை என்று புரிய. 

இதனால், ஏதோ எவை என்று அறிய, நிச்சயம் தவறுகள் நடந்துவிட்டது. 

ஏதோ, பின் நாம் இருவரும், பின் ஏது என்று அறிய, பின் அதாவது, நிச்சயம், பின் ஒரு தாயின் வயிற்றில் குழந்தைகள் தான். 

இதனால், (விசுவாமித்திரரே , பிரம்ம ரிஷியே )

“என்னை மேலே அனுப்பு” 

என்றெல்லாம். நிச்சயம், தன்னில் கூட, 

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின் விசுவாமித்திரன்  மீண்டும் எவை என்று கூட யாக குண்டத்தை அமைத்தான், நிச்சயம், தன்னில் கூட. 

பின் பலமாக, நிச்சயம், தன்னில் முடி (அதனை யாக குண்டத்தில் இட்டு), எவை என்று கூற, பின் கைகளால் தீயை மூட்டினான். நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் எவை என்று அறிய, பின் போகவே முடியவில்லை. 

இதனால், நிச்சயம், தன்னில் கூட, விசுவாமித்திரன்  ஏது என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று அறிய, நிச்சயம், அறிந்து கூட, 

இதனால், விசுவாமித்திரன்  ஏது என்று தன் தவ வலிமையால் (சூரியனை மேலே அனுப்புவதற்குள்), அதற்குள்ளே, நிச்சயம், சிறிது காலத்திற்கு மக்களின் பாவம் அதிகமாகிவிட்டது. எது என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட. 

பின் மக்களின் பாவம் அதிகமாகிவிட்டதால், நிச்சயம், பின் அதாவது, (சூரியன்) மேல் செல்லவே முடியவில்லை. 

இதுதான் காலத்தின் கட்டாயம் அப்பா, எதை என்று அறிய. 

அதனால்தான், அப்பனே, பின் அதாவது, ஈர்ப்பு விசை எல்லாம் பேசுகின்றார்களே. 

இதற்கும் யான் விடை தெரிவிக்கின்றேன், அப்பனே. 

(சூரியன் கீழே ) பின் வந்துவிட்டது, 

ஆனாலும், அப்பனே, எது என்று கூற புண்ணியம் இருந்தால், மீண்டும், அப்பனே, பின் சூரியன், அப்பனே மேலே சென்றிருப்பான். 

ஆனால், (மனிதர்களின்) பாவங்களால், அப்பனே, அடைக்கப்பட்டுவிட்டான் அப்பா.  

புரிகின்றதா ????????? 

அடியவர்கள் :- ( நீண்ட அமைதி………………………………. ) 

===========================
# மனிதர்களின் பாவம் என்ற ஈர்ப்பு விசை , சூரியனை கீழே இழுத்து வைத்துள்ளது. அது நம்மை தொடர்ந்து சுட்டு எரிகின்றது. சூரிய பகவான் மேலே செல்ல நாம் உதவ வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனை செய்தே ஆக வேண்டும். அடியவர்கள் அவசியம் இதனை தங்கள் சொந்த சுய கடமை என்று அவசியம் செய்தே ஆக வேண்டும்.
===========================
# விசுவாமித்திர பிரம்ம ரிஷியால் உலகிற்கு வழங்கப்பட்ட காயத்ரி தேவியின்  மந்திரம் ஜெபித்து,  தூய மனதாக சூரிய பகவானுக்கு அர்க்யம் இடுவதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுவே.  
===========================

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய. 

இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தம் தவ வலிமையினால், நிச்சயம், தன் விசுவாமித்திரன்  கண்டு உணர்ந்தான். அப்பா, எதை என்று புரிய. 

இதனால், சூரியனே, பின் எதை என்று புரிய. நிச்சயம், நீ மேலே செல்லலாகாது. 

ஏனென்றால், பின் நிச்சயம், தன்னில் கூட, மனிதனின் பாவக்கணக்கு ஏதோ எவை என்று அறிய. 

நிச்சயம், கீழே வந்துவிட்டாய், ஏதோ நமக்கு ஏது என்று புரியாமலும், தெரியாமலும், பின் அதாவது, உடன்  பிறந்தவர்களாக  இருந்தோம். 

ஏதோ, பின் ஈசனின் இதுவும் திருவிளையாடலே அறிந்து கூட.

ஆனால் பாவம் அதிகமாக உள்ளதால், நிச்சயம், தன்னில் கூட, பின் அப்படியே, பின் ஈர்த்துக் கொண்டு, ஏது என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட.. 

இதனால், பின் எவை என்று, ஆனால், சூரிய பகவானும், பின் இப்பொழுது என்ன செய்வது? விசுவாமித்திரனே என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, 

பின் கலியுகத்தில், நிச்சயம், பின் மனிதனுக்கு பாவங்கள், நிச்சயம், ஏது என்று புரிய. 

பின் “சிறிது” !!!!!!!!  பின் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, 

பின் அதாவது, நிச்சயம், அதாவது, பின் “குறைவானால் மட்டுமே” !!!!!!!!!

“புண்ணியங்கள் அதிகனால் மட்டுமே” !!!!!!!!! நீ மேல் செல்வாய் என்று. 

இல்லையென்றால், அப்பாவங்கள் உன்னை எதை என்று கூற, மீண்டும் மீண்டும் இழுத்துக் கொண்டே வந்து, எதை என்று மனிதனையே  கொன்றுவிடும், எவை என்று கூற. 

இதனால் மனிதர் செய்த பாவங்கள், நிச்சயம், பின் உன்னை எதை என்று அறிய. 

இதுவும் ஈசன் கட்டளை. 

எவ்வாறு, ஏது என்று புரிய,,, 

(சூரியனும்) ஐயயோ !!!!!!!!! அறிந்தும் கூட, பின் அதாவது, நிச்சயம், 

விசுவாமித்திரனே  !!!!!!!!!   

இவ்வாறு செய்துவிட்டாயே  !!!!!!!!! 

ஏது என்று கூற, 

பின் இவ்வாறு நீ செய்யவில்லை. 

நான் செய்யவில்லை. 

இதுவும் ஈசன் திருவிளையாடலே !!!!!!!!!  

அடியவர் :- எல்லாம் இறைவனோட விளையாட்டுதான். எதுவும் தற்செயல் இல்லை, எல்லாம் இறைவன் விளையாட்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா புரியுதுங்களா? 

அடியவர் 1 :- புரியுது அய்யா.

அடியவர் :- வேற லெவல். 

குருநாதர் :- அறிந்தும், எது என்று புரிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறாக? 

இதனால், பின் என்ன செய்ய வேண்டும்? ஏது என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் யான் என்ன செய்ய வேண்டும்? 

(விசுவாமித்திர பிரம்ம ரிஷி :-)  

சூரியனே !!!!!!!!! எது என்று கூற, 

பின் நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை. 

ஈசன் நினைத்தால் மட்டுமே, எது என்று கூற. இது என்று கூற. 

நீ இருந்தாய், யான் இருந்தேன். 

ஆனால், ஈசன் என்னவோ, எதை என்று புரிய. பின் வம்புக்கு இழுத்துவிட்டான். 

இதனால், அவன் லீலையே அனைத்தும் என்று. 

ஆனாலும், சூரிய பகவானும்….. 

இப்படி சொல்லித்தான் தப்பித்து விட்டாயா????  விசுவாமித்திரனே ????? என்றெல்லாம். 

எது என்று கூற பார்ப்போம். 

ஈசனை அழைப்போம் என்று, நிச்சயம், ஏது என்று கூற. 

===========================
(ஆதி ஈசனாரை ,  விசுவாமித்திர பிரம்ம ரிஷியும் , சூரிய பகவானும் மீண்டும் அழைத்தனர் )
===========================

ஈசனாரே !!!!! 

இவ்வாறு, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், ஏது என்று புரிய. 

இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட, அழகாக, எது என்று புரிய. இவ்வாறெல்லாம், நிச்சயம், பின் அறிந்தும் கூட. 

இதனால், அதனால்….

பின் ஈசனாரும், இதுதான் காலத்தின் கட்டாயம், எதை என்று புரிய. 

===========================
# விஜயாபதி செல்பவர்கள் - மனம் திருந்தி, தூய எண்ணத்துடன் தீபங்கள் ஏற்றி , அவ் தீபத்தில் இறைவனை காண வேண்டும். 
===========================

இதனால், மனிதன் திருந்தி , எது என்று அறிய, எண்ணங்களுக்கு மாற்ற, நிச்சயம், தன்னில் கூட, பின் ஏது என்று அறிய. 

அதாவது, (விஜயாபதி) இங்கு வந்தெல்லாம், நிச்சயம், பின் அவரவர், எது என்று, தீபங்கள் ஏற்றி, மனது சுத்தமாக வைத்துக் கொண்டு, அத்தீபத்திலே, நிச்சயம், இறைவனைக் கண்டால், நிச்சயம், ஏது என்று கூற…… 

===========================
# அடியவர்கள் இல்லத்தில் , மனம் திருந்தி, தூய எண்ணத்துடன் தீபங்கள் ஏற்றி , அவ் தீபத்தில் இறைவனை வேண்டிக்கொள்ள, வேண்டிக்கொள்ள, நிச்சயம் மழையும் பொழியும். 
===========================
# அடியவர்கள் சித்திரை வைகாசியில் அவசியம் செய்க 
===========================

அவை மட்டுமில்லாமல், நிச்சயம், கங்கா, யமுனா, பின் சரஸ்வதி, எது என்று, நீரை எடுத்துவிட்டு, நல்விதமாகவே… 

பின் இல்லத்தில் தெளித்து, நல்முறையாகவே, நிச்சயம், அறிந்தும் கூட, எவை என்ற சித்திரை, வைகாசி, தன்னில் கூட, நிச்சயம், பின் தீபங்கள், மனதார, 

நிச்சயம், இத் தீபத்தின் போல்…..

இத்  தீபத்தின் போல், எங்கள் மனமும், பின் தூய மனம் தான் என்று, இறைவனை வேண்டிக் கொள்ள, வேண்டி கொள்ள, நிச்சயம், தன்னில் கூட, பின் மழையும் பொழியும். 

===========================
# இதனை செய்யவில்லை என்றால் நடக்கப்போகும் விபரீதங்கள் 
=========================== 

இல்லையென்றால், நிச்சயம், பின் எவை என்று கூற, பின் நாடு, எதை என்று கூற… 

பின் அதாவது, தள்ளும் நிலைக்கு… 

கீழே தள்ளும் நிலைக்கு வந்துவிடும். எவை என்று கூற, 

சண்டைகள், சச்சரவுகள், இன்னும் பல பல, பின் இன்னும் சொல்கின்றேன், ஏது என்று புரிய..

===========================
# அனைவரின் மனதும் தீபம் போல தூய மனதாக வேண்டும்
===========================

இதனால், நிச்சயம், தன்னில் கூட, அனைவரும், பின் எதை என்று, இறைவனிடத்தில் வேண்டி, எதை என்று அறிய, 

பின் ஈசனிடத்தில் வேண்டி… 

நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, அனைவரும், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட…. 

இவ்வாறாக, மனது, பின் அதேபோல், பின் தீபங்கள், எது என்று கூற, 

இதுதான் எங்கள் மனது. 

பின் இதே போலத்தான், நிச்சயம், எரியும். 

அதாவது, நல்லெண்ணங்கள், பின் நல்லெண்ணங்களை, பின் பெற்றே எரியும் என்பதற்கே தீபங்கள். 

அதனால்தான், ஏற்றச் சொன்னேன், அப்பா!!!!

108….. பல வகையான (தீபங்கள்) , 

பின் சித்திரை திங்கள் கூட, 

அப்பனே, இவை தன் செய்ய…

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 

ஈசன், அப்பனே, மகிழ… 

அப்பனே, பின் , நிச்சயம், தன்னில், சூரியனும், அப்பனே, மேல் (செல்வான்) சூரியனும், அப்பனே, எவை என்று, அப்பனே… 

பின் அதாவது, மனிதன் எப்படியோ, அப்படித்தான் எரிவன். 

===========================
# உங்கள் புண்ணியங்களை பெருக்கிக்கொள்ள அருமையான வாய்ப்பு. புண்ணியங்களை பெற்றுக் கொள்ளுங்கள். இவ் உலகை உங்களால் நன்கு வாழ வைக்க முடியும்.
===========================

அப்பனே நீங்கள் என்ன செய்தால், அதற்கு தகுதி, அப்பனே, நிச்சயம், தன்னில், பல மடங்கு, அப்பனே, புண்ணியமோ, பாவமோ, கொடுப்பான். அவ்வளவுதான். 

===========================
# அவசியம் தூய எண்ணத்துடன் மனமுவந்து செய்யுங்கள்.
===========================

இதனால், அப்பனே, மனமுவந்து செய்யுங்கள், என்பேன்  அப்பனே.. 

(ஈசன்) நிச்சயம்,  

(சூரியனை பூமியில் இருந்து விலக) தள்ளுவான், அப்பனே, தானாக. 

அதாவது, நீங்கள் எண்ணங்கள் திருந்தினால், அப்பனே, சூரியன் தானாக, அப்பனே, பின் சிறிது மேலே போவான். 

அவ்வளவுதான், என்பேன்  அப்பனே. 

===========================
# அனைவருக்கும் தூய எண்ணத்துடன் எடுத்து சொல்லுங்கள். 
===========================

இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவருக்கும், எவை என்று கூற, பின் எடுத்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சொல்லுங்கள், என்பேன்  அப்பனே. 

இதை உடனடியாக செய்யுங்கள், என்பேன்  அப்பனே. 

ஆசிகள் ! 

ஆசிகள் !! 

ஆசிகள் !!

===========================
# அன்பு அடியவர்கள் கவனத்திற்கு, 
# உடனே நீங்கள் செய்ய வேண்டியது.
===========================

அன்பான அடியவர்களே, 
உலகைக் காக்க நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் நமக்கு அளித்த மாபெரும் ரகசியமும் அவசர அழைப்பும் இது! 
இன்று நாம் அனுபவிக்கும் அதீத வெப்பத்திற்கு காரணம் இயற்கையின் மாற்றம் மட்டுமல்ல; மனிதர்களின் அதீத பாவங்களால் ஏற்பட்ட ஈர்ப்பு விசையே சூரிய பகவானை கீழே இழுத்து நம்மை சுட்டெரிக்கச் செய்கிறது. முன்காலத்தில் விசுவாமித்திர பிரம்ம ரிஷி தனது உக்கிரமான தவ வலிமையால் சூரியனைத் தடுத்து நிறுத்தி உலகைக் காத்த புண்ணிய பூமி விஜயாபதி ஆகும். இன்று, மனிதர்களின் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் அதிகரித்தால் மட்டுமே சூரிய பகவான் மீண்டும் மேல்நோக்கிச் செல்வார் என்பதை ஈசனும் அகத்தியரும் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளனர். எனவே, இது நாம் அனைவரும் விழித்தெழுந்து உடனடியாக செயல்பட வேண்டிய உன்னத தருணம்!
நம் நாட்டையும் உலகையும் அழிவிலிருந்தும், வரப்போகும் பெரும் சச்சரவுகளில் இருந்தும் காப்பாற்ற, நாம் சில எளிய ஆனால் வலிமையான காரியங்களைச் செய்தே ஆக வேண்டும். 
(1) உடனடியாக விஜயாபதி திருத்தலத்திற்குச் சென்று, மனம் திருந்தி, தூய எண்ணத்தோடு தீபங்கள் ஏற்றி, அந்த தீப ஒளியில் இறைவனை, ஈசனை  மனதார காணுங்கள். 
(2) மேலும், உங்கள் இல்லங்களில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் புனித நீரைத் தெளித்து, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் முழுமையான ஈடுபாட்டோடு தீபங்களை ஏற்றுங்கள். "இந்த தீபம் போல எங்கள் மனமும் தூய்மையானது" என்று கூறி, பல வகையான தீபங்கள் ஏற்றி , அதி சிறப்பு 108 தீபங்கள் ஏற்றி    மனமுருகி ஈசனை வேண்டினால், ஈசன் மகிழ்ந்து நிச்சயம் மழையை பொழியச் செய்வார். இதுவே நம் உள்ளங்களை தூய்மையாக்கி உலகை குளிர்விக்கும் மாபெரும் பூசையாகும். 
அன்பு அடியவர்களே, இது உங்கள் புண்ணியங்களை பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள இறைவன் வழங்கிய அருமையான வாய்ப்பு! 
நீங்கள் தூய எண்ணத்தோடு மனமுவந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்தால், உங்களின் நற்செயல்களுக்கு ஈசன் பல மடங்கு புண்ணியங்களை வாரி வழங்குவார்; 
இந்த உலகையே உங்களால் செழிக்க வைக்க முடியும். 
நம் தூய எண்ணங்களைக் கண்டு ஈசன் மகிழ்ந்து, சூரிய பகவானை மீண்டும் மேலே செல்ல அருள்புரிவார். 
இந்த மகத்தான பொறுப்பு ஒவ்வொருவருடைய சொந்தக் கடமையாகும். 
எனவே, சற்றும் தாமதிக்காமல் இந்த தூய்மையான இறை வாக்கை உடனடியாக உங்கள் உற்றார், உறவினர் என அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். 
வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றுபடுவோம், தூய எண்ணத்தோடு தீபங்கள் ஏற்றி உலகைக் காப்போம்! 
இறையருளை முழுமையாகப் பெற்று, மாபெரும் வெற்றிக் கொள்வோம்!.

(அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் 29/04/2026 அன்று விஜயாபதியில் உரைத்த வாக்கு அதன் பக்கம் 2 - சாஸ்தா ஆலயம்.. குண்டல் என்ற இடத்தில் உரைக்கப்பட்டது. விரைவில் அவ் வாக்கும் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்.) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 29 April 2026

சித்தன் அருள் - 2199 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1 

நாள் : 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
நேரலை :-  https://www.youtube.com/live/C5OQ5pL4GnY


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 
…………….
…………….
…………….
…………….
…………….
…………….


===========================
வணக்கம் அடியவர்களே, 08.03.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனையில் பின் வரும்  வாக்கு உத்தரவு ஒன்று இடைக்காடர் சித்தர் உரைத்தார்கள். அந்த வாக்கின் சுருக்கம்:-   காசி , ராமேஸ்வரம் சென்று நீர் எடுத்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.கங்கை அன்னை நதியில் நீர் எடுக்கும் பொது  நாணயங்களும் கங்கை நதியில் இட வேண்டும். அதை கூட்டுப்பிரார்த்தனை அடியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.  அன்பு அடியவர்கள் காசி , இராமேஸ்வரம் சென்று எடுத்து வந்த புனித நீரும், நாணயங்களும் அடியவர்களுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பான வாக்கினை முதலில் இங்கு காண்போம். 
===========================


அடியவர்கள் கவனத்திற்கு :- பின் வரும் வாக்கு கூட்டுப்பிரார்தனையில் இடையில் உரைக்கப்பட்ட வாக்கு. குருநாதர் அருளால் அடியவர்கள் உடனே  செல்வ பூஜை செய்ய ஏதுவாக,  இவ் வாக்கினை மட்டும் எடுத்து ,  இங்கு முதல் வாக்காக பதிவிடுகின்றோம். 


இவ்வாக்கின் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=8h03m45s


# செல்வம் பெருகவும், தீய சக்திகளை விலக்கவும் - சித்தர்கள் அருளிய ஒரு சக்திவாய்ந்த  பூஜை.


===========================




குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள் நலமாகவே. அப்பனே, அனைவருக்கும் தேவை, அப்பனே, பின் எதை என்று அறிய. அப்பனே, அதாவது சரியான அரிசி தன்னிலே, அப்பனே, அதாவது மண் சட்டியிலே, அப்பனே, பின் அடர்ந்து ஏது என்று புரிய, சரிசமமாகவே பின் பச்சரிசியை நிரப்ப.


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, மண்சட்டி இருக்குல்ல சின்னது. மண்சட்டி. அதுல வந்து பச்சரிசி நிரப்பணும். ஐயா, பச்சரிசி தெரியும்ல எல்லாருக்கும்?.


குருநாதர் :- இதில் தன், பின் சமமாக 108 ஏலக்காய். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதுல வந்து சமமாக 108 ஏலக்காய், கரெக்டா? ஏலக்காய் இருக்குல்ல, ஐயா?


அடியவர் :- ஏலக்காய், ஏலக்காய் 108


சுவடி ஓதும் மைந்தன் :-  108 ஏலக்காய்.


குருநாதர் :- இதனுடனே கிராம்பும் 108. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதனுடனே கிராம்பு 108. ஐயா? 


அடியவர் :- ஒரு கலயம், ஒரு பச்சரிசி.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, நல்லா எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, நல்லா புரிஞ்சுக்கோங்க. மண் சட்டி. ஒரு மண்ணு, சின்னதா ஒரு இது மாதிரி இருக்குல்ல, சின்ன இதுல. அதுல வந்து.


அடியவர் :-  அரிசி. பச்சரிசி.


சுவடி ஓதும் மைந்தன் :- பச்சரிசி போட்டுக்கிட்டு 108 ஏலக்காய்.


அடியவர் 1 :- அரிசி எவ்வளவுங்க போடணும்?


சுவடி ஓதும் மைந்தன் :- அதை (சுவடியில்) கேட்கலாம் 


குருநாதர் :-  அறிந்தும், சரி, சமமாக ஒன்றில் மேலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- 1 கிலோ மேல. எவ்வளவுன்னா போடலாம். அதுக்கு  கம்மியா போடக்கூடாது. 1 கிலோ அரிசி. அதன் மேல?


அடியவர் :- 108 ஏலக்காய், 108 கிராம்பு.


குருநாதர் :-  அறிந்தும், இதன் என்று எண்ணியே, அறிந்தும், இவை ஒன்று அறிய, பின் நடுவு தன்னில் கூட இவ் நாணயத்தை.


அடியவர் :- (மண்சட்டி) நடுவுல. இது அந்த சட்டி பானை இருக்கு. மண் பானை.


சுவடி ஓதும் மைந்தன் :- மண் பானையில நடுவுல வந்து… அந்த (காசியில் இருந்து அடியவர்கள் எடுத்து வந்த) காயின்ஸ் வச்சிட்டு, ஏலக்காய் 108, கிராம்பு 108. 


குருநாதர் :-  இவை தன் சிறிது சிறிதாக நசுக்கி, பின் வசம்பையும், பின் 108. 


சுவடி ஓதும் மைந்தன் :- வசம்பையும், ஐயா, வசம்பு எப்படி இருக்கும்?


அடியவர் :- சின்ன மரக்கட்டை மாதிரி இருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :- மரக்கட்டை மாதிரி இருக்கும் வந்து, அதை என்ன பண்ணனும்? சின்னது 108 பீஸ் வந்து கட் பண்ணனும். சைஸ் 108 முறை கட் பண்ணனும்.


( அளவு: வசம்பை வெட்டும் போது பெரிய துண்டுகளாக வெட்டக்கூடாது. ஒரு சின்ன பின்ச் (Pinch) அளவு இருக்குமாறு மிகச் சிறியதாக வெட்ட வேண்டும். எண்ணிக்கை: வசம்பை மொத்தம் 108 சிறிய துண்டுகளாக (பீஸ்) வெட்ட வேண்டும். 108 எண்ணிக்கை என்பது இங்கு மிக முக்கியமான அளவு. )


குருநாதர் :-  அறிந்தும் ஏது என்று சமமான, அறிந்தும் இவை தன், அதாவது நவ, பின் தானியங்களும் எதை என்று அறிய, பின் சிறு சிறிதாக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நவதானியங்கள் வந்து கொஞ்சம் கொஞ்சமா. நவதானியங்கள் இருக்கு, தெரியும்ல எல்லாருக்கும்?  கொஞ்சம் கொஞ்சமா எடுத்து எதுல போடணும்? அதுல சேர்க்கணும்.


(நவதானியங்கள் :- நெல் / அரிசி,  கோதுமை,  பாசிப்பயறு, துவரை, மொச்சை,  எள்,  கொள்ளு, உளுந்து,  கொண்டைக்கடலை) 


குருநாதர் :-  அறிந்தும் இவையாகும் என்று சொல்ல, அதாவது அறிந்தும் பின் அறுபடை வீடுகளையும் பின் நினைத்திடல் வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதையெல்லாம் செய்யும் பொழுது என்ன பண்ணனும்?


அடியவர் :- ஆறுபடை வீடுக்கும் வந்து நம்ம செய்யறப்போ, முருகப்பெருமானை வணங்கி, ஆறுபடை வீடும் வணங்கி, நாம இந்த செயலை செய்யணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த செயல், அந்த காசு கொடுத்தாங்க இல்ல, அதை வந்து நடுவுல வச்சு, ஐயா, புரியுதுங்களா?


அடியவர் :- ஆமா.


அடியவர்  2 :- 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னென்ன வந்து, அதெல்லாம் நினைச்சு, நினைச்சுக்கிட்டே, என்ன பண்ணனும் அய்யா?


அடியவர் :- (அறுபடை வீடு எல்லாத்தையும் நினைச்சுக்கணும் - திருப்பரங்குன்றம் , பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி , சுவாமிமலை , திருச்செந்தூர் )


குருநாதர் :-  இதை எவை என்று அறிய, சரியான நேரத்திலே , அதாவது பின் எதை என்று புரிய, பின் அதாவது எவை என்று கூட சரியான இடத்திலே நீங்கள் தேர்வு செய்யுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சரியான இடத்திலே நீங்கள் தேர்வு செய்யுங்கள்னா, பூஜை ரூம்ல.  பூஜை ரூம்ல நீங்க சரியான இடத்தில் தேர்வு செய்யுங்கள் என்றார். 


குருநாதர் :-  இதைத்தன், இதன் முன்னே நன்றாகவே அறிந்தும் ஏது என்று புரிய, சரியாகவே ஒரு மண் தீபம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இது என்ன சொல்றாருன்னா.


அடியவர் :- இது மண் சட்டி வச்சு, இதுல பொருள் எல்லாம் வச்சிட்டு, அதுக்கு முன்னாடி ஒரு மண் தீபம் வைக்கணும்ன்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  மண் தீபம் வைக்கணும்ன்றாரு வந்து. மண் தீபம் இருக்குல்ல வந்து, இதை வந்து இதுக்கு முன்னாடி வந்து வைக்கணும்ன்றாரு. 


குருநாதர் :-  இதை சமமாகவே அறிந்தும், இதில் தன் நடு தன்னில் கூட சுத்தமான தேன் தன்னை பின் வைத்திடல் நன்று, சிறப்பாக. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இதுக்கும் ஒரு தீபம். அது நடுவிலே என்ன வைக்கணும்? தேன், தேன்.


அடியவர் :- மண் பானைக்கும் தீபத்துக்கும் நடுவுல தேன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நடுவுல தேன், தேன் வைக்கணும்ன்றாரு வந்து. 


அடியவர் 3 :- ( ……) 


அடியவர் :- இல்ல, அது ஒரு சின்ன மண்பானை வச்சு, மண் கலயம் வச்சு, குட்டி கலயம்.


குருநாதர் :-  அறிந்தும் இவை தன் சரியாகவே எதை என்று அறிய, தீபம் பின் கையில் ஏந்திட, பின் நன்று, பின் மற்றொரு தீபம். 


சுவடி ஓதும் மைந்தன் :- மற்றொரு தீபம் வந்து கையில ஒன்னு புடிச்சுக்கணும்மா, நீங்க வந்து.


அடியவர்  :- ஒன்னு ஏத்திட்டு, இன்னொன்னு கையில வச்சுக்கணும். ம் …உள்ளங்கையில.


சுவடி ஓதும் மைந்தன் :- கையில இப்படின்னு வச்சுக்கலாம், இல்லைன்னா உங்களுக்கு எப்படி புடிச்சீங்கன்னா ஒரு கையில் தீபம் ஏத்துக்கணும்ன்றாரு வந்து. 


குருநாதர் :-  அறிந்தும் பல வகையான பின் லக்ஷ்மி பாடல்களை பாடிட்டு வர சிறப்பு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை வந்து என்ன பண்ணனும்? லக்ஷ்மி பாடல்கள் ஏதாவது ஒன்னு உங்களுக்கு தெரிஞ்சது வந்து, லக்ஷ்மி பாடல்கள், ஐயா.


அடியவர்  :- மகாலட்சுமி  துதி இருக்குல்ல 


சுவடி ஓதும் மைந்தன் :-   மகாலட்சுமி அஷ்டோத்திரம் நிறைய இருக்கு. ஏன்னா சித்தர்கள் என்ன பண்ணுவாங்கன்னா?  தெரியாததை இங்க சொல்லுவாங்க. தெரிஞ்சது என்ன பண்ணுவாங்க? நீங்க கத்துக்கோங்க, ஈஸியா சொல்லிடுவாங்க. தெரியாத ஒன்றுதான் வந்து சித்தர்கள் சொல்லுவாங்க. அப்ப லட்சுமியோட பாடல் பாட சொல்றாங்க. 


குருநாதர் :- அதன் முன்னே உங்களை அறிந்தும் கூட ஒரு ஆற்றல் நெருங்கிக் கொண்டே இருக்கும். அனைத்து எது என்று புரிய, அனைவரிடம் வாரம் ஒருமுறை பின் தீய ஆற்றல் வந்து சேரும். அவை விலக்கிட வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   முதல்ல எல்லார் கையிலும் ஒரு நெகட்டிவ் போர்ஸ் சேருமாம். வந்து வாரத்துக்கு ஒரு முறை வந்து, நெகட்டிவ் போர்ஸ் சேரும்.


அடியவர்  :-  தீய சக்தி.


சுவடி ஓதும் மைந்தன் :-   தீய சக்தி வந்து சேரும். நெகட்டிவ் போர்ஸ். அப்போ ஒரு வாரத்துக்கு ஒரு முறை என்ன ஆகும்? மனநிலை மாறிடும். இன்று இருக்கிறவன் நாளைக்கு என்ன பண்ணுவான்? சண்டை போடுவாங்க.


அடியவர்  :-  மனநிலை மாறிடும். கோவம்….


சுவடி ஓதும் மைந்தன் :-   மனநிலை மாறும். கோவம் வரும். அப்புறம் என்ன ஆகுது? வந்து நெகட்டிவ்? 


அடியவர்  :-  அட்டாக் ஆயிடும் ஏதோ 


சுவடி ஓதும் மைந்தன் :-   அட்டாக் ஆயிடும்.. வந்து 


குருநாதர் :-  ஏது என்று அறிய, அதாவது நட்சத்திரத்திற்குரிய  அறிந்து கூட, அதாவது சூரியன் சரியாகவே அவை எதை என்று புரிய. அப்பழத்தை பின் நசுக்கி ஏது என்று அறிய சிறிது உட்கொண்டு பின் சரியாகவே அறிந்தும் கூட, பின் அதன் தோலை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, பலாப்பழம் தான். பலாப்பழம் சொல்றாரு வந்து.


அடியவர்  :- சூரியன் பழம்ன்றாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  சூரியனுக்கு? 


அடியவர்  :- பலாப்பழம். 


சுவடி ஓதும் மைந்தன் :- கொஞ்சம் சாப்பிட்டு அது என்ன பண்ணனுமா? 


குருநாதர் :-  எதை என்று அறிய சரியாகவே அறிந்தும் கூட இவை தன், அவ் ஆற்றல் அறிந்தும் கூட அது தன் ஈர்த்துக் கொள்ளும் வல்லமை உண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பலாப்பழம் தோல் எடுத்துக்கணும்ன்றாரு வந்து 


குருநாதர் :-  இவைத்தன் சரியாகவே, 108 முறை தலையை சுற்றி அறிந்தும் இவைத்தன் எரிய வைக்க நன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த ஆற்றல் 108 முறை, அந்த பலாப்பழத்தோட தோல், அது என்ன பண்ணும்?


அடியவர்  :-  108 முறை தலையை சுத்தணும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   தலையை சுற்றி எரிய வைக்கணும்ன்றாரு வந்து.


அடியவர்  :- தீயில போட்டு நல்லா எரிய வைக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   எரிய வைக்கணும்ன்றாரு வந்து. எரிய வைக்க முடியாது தான், அது வந்து எனக்கு தெரிஞ்சு. எரிய வைக்க முடியுமாங்க ஐயா? 


அடியவர்  :- கொஞ்சம் கஷ்டம் அது. கொஞ்சம் கருக எரிய வைக்கணும். தோல் திக்கான தோல் இல்ல. தடிமனான தோல் அந்த அளவுக்கு நெருப்பு, கொஞ்சம் ஜாஸ்தியா வச்சு எரிக்கணும்.


குருநாதர் :-  இதை ஏன் சொன்னேன் என்றால், இதில் ஆற்றல்கள் பின் சம அளவு பின்பே அறிந்தும் கூட. அதாவது பின் சமமாகவே அறிந்தும் எது என்று கூற பின் பச்சரிசியிலான பின் அதாவது அறிந்தும் கூட பின் மாவு. மாவு போல் ஆக்கி அதை என்று கூற பின் வட்டமிட்டு அதன் நடுவிலே உட்கார. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பச்சரிசி என்ன பண்ணும்?


அடியவர்  :- மாவு போல ஆக்கிடனும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  மாவு போல ஆக்கிட்டு,  உங்களை சுத்தி  ரவுண்டு போட்டுக்கணும். அது நடுவுல உட்காரணும்ன்றாரு. ஐயா, கேக்குறது புரியுதுங்களா? நீங்க வந்து முதல்ல என்ன வைக்கணும்?


அடியவர்  :-  அதுக்கு முன்னாடி வந்து மண் கலயம் வைக்கணும். அந்த தீபம் வைக்கணும். நடுவுல தேன் வைக்கணும். தேன் வச்சு அதுக்கு முன்னாடி நீங்க அந்த பச்சரிசி மாவை பொடி பண்ணி வட்டம் வரைஞ்சு அந்த வட்டத்துக்குள்ள நீங்க உட்காரணும். உட்காருறதுக்கு முன்னாடி,  அந்த இது பண்ணிருக்கணும்.(பலாப்பழ தோல் 108 முறை தலையை சுத்தி அதை எரித்துவிடவேண்டும் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்குள்ள நெகட்டிவ் போர்ஸ் நீக்கணும் நீங்க.


அடியவர்  :- அந்த பலாப்பழ தோல் வச்சு பரிகாரம் பண்ணி, அதுக்கப்புறம் நீங்க உட்காரணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்கப்புறம் தான் இதுல உட்காரணும். இல்லைன்னா வந்து பலிக்காது.


அடியவர்  :- அய்யா அந்த வழிபாடு எந்த கிழமை, எந்த நேரத்தில்? 


குருநாதர் :-  எதை அறிந்தும் சமமாகவே ஏது என்று அறிய. அதாவது இவை தன் எப்பொழுது வேண்டுமானாலும். அதாவது பின் அமாவாசை தன்னில் கூட பின் மூன்றாவது நாள் கழித்தே ஏது என்று புரிய 


சுவடி ஓதும் மைந்தன் :-  அமாவாசைக்கு மூன்றாவது நாள் செய்யணும் இது ஐயா. அமாவாசை முடிஞ்சதுமே? 


அடியவர்  :-  மூன்றாவது நாள், 


சுவடி ஓதும் மைந்தன் :-  மூன்றாவது நாள் செய்யணும். 


===========================
# நாணயம் வாங்கிய அடியவர்கள் கட்டாயம் இவ் பூசை செய்யவேண்டும். 
===========================


குருநாதர் :-  எதை என்று புரிய ஆனாலும் இதைத்தன் எவை என்று புரிய இதை தன் இப்போதே எடுத்துக்கொண்டு நிச்சயம் அதில் ஏது என்று புரிய. ஆனாலும் இவை தன் நிச்சயம் இட வேண்டும். பின் சட்டியில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கண்டிப்பா இப்ப ( கொடுத்த காசு , புனித தீர்த்தம் நீர் )  இதை எடுத்துட்டு போகணும்னா, சும்மா வச்சுக்கூடாது. மண் சட்டியில கண்டிப்பா வைக்கணும்ன்றாரு. மண் சட்டியில என்ன பண்ணனும்? அரிசி போட்டு, அதுலதான் இதை வைக்கணும்ன்றாரு.


அடியவர்  :-  அம்மா, காயின் வாங்குனவங்க சும்மா கொண்டு போய் வீட்ல வச்சுக்காதீங்கம்மா, பூஜை அறையில. சொன்னதை செய்யணும்ன்றாங்க.


குருநாதர் :- இதைத்தன் அதாவது கங்கை நீரிலே இதைத்தன் சரியாக விரலை, சரி எதை என்று புரிய பின் இட்டு, அதன் மேலே தடவி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  கங்கை நதி நீர்  அப்புறம் கொடுப்பாங்க. கங்கா தண்ணியும், அது லைட்டா என்ன பண்ணும்? தொட்டு அந்த காயின்ஸ்ல என்ன பண்ணும்?


அடியவர்  :-   காயின் மேல தேய்க்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  தேய்ச்சு, தேய்ச்சு அப்புறம் தான், அங்க வைக்கணும்ன்றாரு. 


குருநாதர் :-  அறிந்தும் கடுமையான ஏது என்று கூற பரிகாரங்கள், கடுமையான   எதை என்று போக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடுமையான நீ உழைச்சு செஞ்சாதான் கடுமையான வினைகள் போகும்ன்றாங்க.


அடியவர்  :-    கடுமையான வினைகள் போகும். கடுமையான கஷ்டம் தீரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  கஷ்டம் தீரும். 


குருநாதர் :-  எதிராற்றல் வந்து வந்து மனிதனை தாக்குகின்ற பொழுது மனம் மாறும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு?


அடியவர்  :- தீய சக்திகள், எதிராற்றல், தீய சக்திகள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதிராற்றல், எதிராற்றல்.


அடியவர்  :- நெகட்டிவ் போர்ஸ்.


சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ் வருகின்ற பொழுது என்ன ஆகும்? வந்து மனசு தெளிவில்லாமல் போகும். 


குருநாதர் :-  ஏது என்று அறிய இதே போலே அறிந்தும் அனைத்தும் சமமாகவே அதாவது அறிவில் ரீதியாகவே எடுத்துரைக்கின்றேன். அனைத்தும் ஒரே வேகத்தில் சென்றால் இவ்வாற்றல் வராது. அறிந்தும் கூட பின் ஆனாலும் பின் பல கிரகங்கள் பின் எதை என்று அறியாமலே எதை என்று புரியாமல் நீங்கள் இருந்தாலும் நிச்சயம் பல  ஏது என்ற வேகத்தில் பல பல பின் மைல் வேகத்தில் சுற்றுகின்றது. இதனால் பின் அங்கிருந்து வரும் ஆற்றல், பின் புவிக்கு வந்தடைகின்ற பொழுது தீயதாகவே வருகின்றது. இதனால்தான் உலகத்தில் பிரச்சனைகள். 

அடியவர்  :-  ( ஆச்சரியத்தில் ) அப்பா  !!!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப லைட் இவ்வளவு எரிஞ்சா ஓகே. இதுக்கு மேல எரிஞ்சா என்ன ஆகும்? பார்க்க முடியாது. இல்லைன்னா வெடிஞ்சிரும். இல்லைன்னா அதே மாதிரிதான், வரவர என்ன ஆகுதாம்? கிரகங்களோட இது வந்து ஒரே அளவுல சுற்றுனா? 

அடியவர்  :-   ஒன்னும் பிரச்சனை இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னும் பிரச்சனை இல்லை. அதிகமாகும் 

அடியவர்  :-   அந்த சுழற்சி வேகம், அந்த அந்த கதிர்வீச்சு வந்து இங்க வர்றபோது தீய கதிர்வீச்சா மாறிடுதுன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- தீய கதிர்வீச்சு ஆகுது. 

குருநாதர் :-  அதைத்தன் அப்படியே பின் மனிதனின் உறுப்புகளில் கூட அறிந்தும் ஆற்றல் அதிகமாகவே. இதனால் நேரடியாக முதலில் முதுகைத்தான் தட்டும். அது அதனால்தான் ஏது என்று அறிய பின் எவை என்று கூற அவன் கர்மா, அவனை, அதாவது அவன் எதை என்று புரிய பின் பார்க்க முடியவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே முதுகுல தான் வந்து தட்டும். அது வந்து அந்த இடத்துல தான். அதனாலதான் உன் கர்மா உனக்கு தெரியாது. முதுகு யாராவது பார்க்கிறாங்களா? யாராவது பார்க்க முடியுமா? அதனாலதான் உங்க கர்மா ?

அடியவர்  :-  (முதுகு) அங்க இருக்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுக்கு தெரியல. 

குருநாதர் :-  தெரிந்து கொள்ளுங்கள். அறிந்து கொள்ளுங்கள். உங்களையும் வெல்லலாம். அறிந்தும் ஏது என்று புரிய வென்றிட்டு ஏது என்று அறிய. அதாவது இன்னும் ஆண்டுகள் இருக்கின்றது. எப்படி வாழப்போகின்றீர்கள்  நீங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுக்கோங்க. வாழ கற்றுக்கோங்க. இன்னும் எத்தனை ஆண்டு இருக்குது? வாழ்றதுக்கு வந்து அதை வந்து அதை சக்சஸ் பண்ணுங்கன்றாரு. ஐயா, சொல்லுங்க. ஐயா, 

அடியவர்  :-  இன்னும் வாழ்க்கை உங்களுக்கு நிறைய இருக்கு. வரக்கூடிய நாட்கள் இருக்கு. நிறைய விஷயங்கள் சொல்றோம். இதெல்லாம் தயவு செஞ்சு செய்யுங்க. பிழைக்க கற்றுக்கொள்ளுங்கள் சொல்றாங்க. 

குருநாதர் :-  எதை என்று புரிய பின் அனைத்து ஏது என்று அறிய பின் பெண் தெய்வங்களையும் கூட அழைத்து, வசி வசி என்று, நிச்சயம் ஒவ்வொரு ஏது என்று அறிய பின் புஷ்பங்களையும் கூட நன்றாகவே எதை என்று புரிய பின் அதாவது தரையில் இடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப லக்ஷ்மியே வசி வசி. அப்ப ஐயா, சொல்லுங்க. ஐயா, 

அடியவர்  :-  லக்ஷ்மி வசி வசி. பார்வதி வசி வசி. சரிங்களா? அதுக்கப்புறம் வந்து அங்காள ஈஸ்வரி வசி வசி. எல்லா பெண் தெய்வங்களையும் அழைங்க. அழைச்சு வசி வசின்னு சொல்லி ஒரு புஷ்பம் எடுத்து தரையில இடுங்க சொல்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  தரையில..

அடியவர்  :-  தீபத்தின் முன்னாடி 

குருநாதர் :-  அறிந்தும் பின் இன்னும் மேற்கொண்டு அறிந்து கூட அதற்கும் ஒரு மண் சட்டியும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நல்லா இருக்கும். இன்னும் ஒரு மண் சட்டியில கீழ வச்சிட்டு நீங்க வசி வசின்னு போட்டு அந்த மண்ணு சட்டியில போடுங்கன்றாரு. வந்து 

அடியவர்  :- அப்பா!!!!!! ஒரு மண் கலயம் திருப்பி மண்பானை ஒன்னு வாங்கிட்டு அந்த மண்பானைக்குள்ள அந்த விளக்கு முன்னாடி இந்த மந்திரங்களை, அதாவது அந்த பெண் தெய்வத்தின் பெயரை எல்லாம் போட்டு அப்படியே எடுத்து உள்ள போடுங்க. உள்ள போடுங்க. வசி வசின்னு சொல்லி போடணும். 

குருநாதர் :-  இதைத்தன் புஷ்பங்களை நன்றாக பின் ஓடும் நதியிலே இட வேண்டும். பின் அனைத்து தெய்வங்களும் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று நிச்சயம் முடிந்த பிறகு. 

அடியவர்  :-  சிவாய நம. இந்த பூஜை முடிச்சதுக்கு அப்புறம் அந்த மண் சட்டியில் இருக்கக்கூடிய அந்த எல்லா பூக்களையும் எடுத்துக்கொண்டு போய் ஓடுற நதி, ஆறுல கொண்டு போய் விட்டு, எல்லா தெய்வங்களும் இதை ஏற்றுக்கொள்ளுங்க. மனசார நான் பண்ண பூஜையை அப்படின்னு சொல்லிட்டு, இதை ஆற்றல் விடணும்ன்றாங்க. 

குருநாதர் :-  அறிந்தும் இன்னும் தேரையன் அதிக அளவு உரைப்பான். பின் நன்கு நீங்கள் உணர்ந்திடுங்கள். ஏனென்றால் உங்களுக்கு தேவையானதை சுலபமாக யாங்கள் கொடுத்திடுவோம். 

அடியவர்  :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் தேவை என்னன்னு நிறைய உரைப்பாரு. அதெல்லாம் நீங்க பயன்படுத்திகோங்க. உங்களுக்கு தேவையானதை நாங்க சுலபமா நாங்க பண்ணி தரேன்றாரு. வந்து சித்தர்கள். 

அடியவர்  :-  தேவை என்ன? எதுக்கு எல்லாம் வந்திருக்கீங்க? எல்லாத்தையும் கொடுத்துருவாங்க. 

===========================
# அன்பு குருநாதர் சுவடி மூலம் அருளிய செல்வச் செழிப்பு மற்றும் தீய சக்திகளை விலக்குவதற்கான வழிபாட்டு முறையின் விரிவான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
===========================

1. கலசம் தயார் செய்யும் முறை (பூஜைக்கு முன்):
நாணயங்களை வாங்கிய உடனே அவற்றைச் சாதாரணமாக வீட்டில் வைக்காமல், கங்கை நீரால் நாணயங்களைத் தொட்டு தடவி, ஒரு சிறிய மண் சட்டியில் வைக்க வேண்டும்.
அந்த மண் சட்டியில் 1 கிலோவிற்கு குறையாமல் பச்சரிசியை நிரப்ப வேண்டும்.
அதில் சரியாக 108 ஏலக்காய் மற்றும் 108 கிராம்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.
வசம்பினை மிகச் சிறிய துண்டுகளாக (Pinch அளவு) 108 முறை வெட்டி அதனுள் போட வேண்டும்.
இதன் பிறகு, முருகப்பெருமானை வணங்கி, அவருடைய அறுபடை வீடுகளையும் (திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர்) மனதார நினைத்துக்கொண்டு, நவதானியங்களை (நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கொண்டைக்கடலை) சிறிது சிறிதாக அந்த மண் சட்டியில் சேர்க்க வேண்டும்.

2. தீய சக்திகளை நீக்கும் முன்-பரிகாரம் (பூஜைக்கு அமரும் முன்):
கிரகங்களின் அதிவேக சுழற்சியால் ஏற்படும் தீய கதிர்வீச்சுகள் மனிதர்களின் முதுகில் பட்டு, வாரத்திற்கு ஒருமுறை கோபம் மற்றும் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த எதிர்மறை ஆற்றலை நீக்க, சூரியனுக்குரிய பலாப்பழத்தை சிறிதளவு சாப்பிட வேண்டும்.
பின்னர், பலாப்பழத்தின் தடிமனான தோலை எடுத்து, தலையைச் சுற்றி, 108 முறை சுற்ற வேண்டும்.
சுற்றிய அந்தத் தோலை, நெருப்பில் இட்டு நன்றாகக் கருகுமாறு எரிக்க வேண்டும்.
இந்தப் பரிகாரம் தீய சக்திகளை ஈர்த்து அழித்துவிடும். இதைச் செய்த பிறகே பிரதான பூஜையில் அமர வேண்டும்; 
*** இல்லையெனில் பூஜை பலிக்காது.****

3. பூஜைக்கான இட அமைப்பு:
பூஜை அறையில் சரியான இடத்தைத் தேர்வு செய்து, தயார் செய்த கலசத்தை (மண் சட்டி) வைக்க வேண்டும்.
கலசத்திற்கு முன்பாக ஒரு மண் தீபத்தை ஏற்ற வேண்டும்.
மண் சட்டிக்கும், தீபத்திற்கும் நடுவில் சுத்தமான தேனை வைக்க வேண்டும்.
பூஜை செய்வதற்கு வசதியாக, பச்சரிசியை மாவு போல் அரைத்து, உங்களைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தின் நடுவில் நீங்கள் அமர்ந்து கொள்ள வேண்டும்.


4. பிரதான பூஜை மற்றும் மந்திர உச்சாடனம்:
இந்த பிரதான பூஜையை அமாவாசை முடிந்த மூன்றாவது நாளில் செய்ய வேண்டும்.
வட்டத்திற்குள் அமர்ந்தவாறு, எதிரில் உள்ள தீபத்தைத் தவிர, உங்கள் உள்ளங்கையில் மற்றொரு தீபத்தை ஏந்திப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
மகாலட்சுமியின் பல பாடல்கள் , மகாலட்சுமியின் அஷ்டோத்திரம் போன்றவற்றை மனதாரப் பாட வேண்டும்.
பூக்களை அர்ச்சனை செய்வதற்காக உங்கள் அருகில் மற்றொரு காலியான மண் சட்டியைக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.
"லக்ஷ்மி வசி வசி", "பார்வதி வசி வசி", "அங்காள ஈஸ்வரி வசி வசி" என்று அனைத்து பெண் தெய்வங்களின் பெயர்களையும் கூறி "வசி வசி" என அழைத்து, ஒவ்வொரு முறையும் பூக்களை எடுத்து அந்தச் சிறிய மண் சட்டியில் போட வேண்டும்.


5. பூஜையின் நிறைவு:
பூஜை முழுமையாக முடிந்த பிறகு, அர்ச்சனை செய்த பூக்களைக் கொண்ட அந்த மண் சட்டியை எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்தப் பூக்களை ஓடும் நதியில் (ஆற்றில்) விட வேண்டும்.
அப்போது, "அனைத்து தெய்வங்களும் இந்தப் பூஜையை ஏற்றுக்கொள்ளுங்கள்" என மனதார வேண்டி ஆற்றில் விட வேண்டும்.
இவ்வாறு கடுமையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடுமையான வினைகள் மற்றும் கஷ்டங்கள் தீரும் என்றும், பக்தர்களுக்குத் தேவையானவற்றை தேரையர் போன்ற சித்தர்கள் எளிதாக நிறைவேற்றித் தருவார்கள் என்றும் குருநாதர் உரைக்கிறார். 
அடியவர்கள் அவசியம் செய்து பலன் பெறுக. தர்மம் ஓங்குக. உலகெல்லாம் சித்தர்கள் கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்க. 
அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் மற்றும் சித்தர்கள் அருளுடன், 

வளமுடன் வாழ்க ! 
உங்களை வெல்க !!  
வாழ்வில் உயர்க !!! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!