கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞானபீட திருக்கோயிலில், அகத்தியப் பெருமானின் உத்தரவால், 08/01/2015, வியாழக்கிழமை அன்று சித்தர் நெறியில் 108 சர்வ தோஷ நிவாரண மகாயாகம் நடத்திட தீர்மானித்துள்ளார்கள். சித்தன் அருளுக்கு வந்த அழைபிதழை, அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என தீர்மானித்து, உங்கள் கரங்களில் தந்து, அகத்தியர் சார்பாக உங்களை அழைக்கிறேன்.
எல்லோரும் சென்று யாகத்தில் கலந்து கொண்டு அவர் அருளை பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.
கார்த்திகேயன்
