நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது, பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.
சரி எப்படி உபயோகிப்பது?
நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபா முத்திரை தாய் துணை
ReplyDeleteAyya ....how many days we can use same water if we prepare on first day or Do we need to prepare new water everyday.
நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது, எனவே இரு தினங்களுக்கு ஒருமுறை புது பூக்கள், புது தண்ணீர் மாற்றிக்கொள்ளலாமே. முதல் முறை நம்பிக்கையோடு தொடங்குங்கள். ஐயன் அருள் தொடர்ந்து வழி நடத்தும்.
DeleteOk nga ayya 🙏
Deleteஓம் அம் அகதீசாய நமக🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDeleteVannakam Ayya. I live abroad and I dont get these flowers. My child has a very high eye power of 6( myopia) Please suggest some remedies that Aghathiyar appa had told before. Thank you.
ReplyDeleteவணக்கம் அய்யா, குருதேவரிடம் ஆட்டிசம் பாதிப்பிற்கு பரிகாரம், மருத்துவம் பற்றி கேட்டு சொல்லுங்கள் அய்யா. எங்களது குழந்தைங்க இருவரும் இந்த பாதிப்புக்குள்ளானவர்கள். மிகவும் மனச்சோர்வுடன் வாழ்ந்து வருகிறேன். குருதேவரிடம் இதுபற்றி கேட்டு சொல்லுங்கள் அய்யா.🙏
ReplyDeleteவணக்கம் அய்யா, ஆட்டிசம் பாதிப்பிற்கு குருதேவரிடம் மருத்துவ குறிப்புகள் கேட்டு சொல்லுங்கள் அய்யா. எங்கள் இரண்டு குழந்தைகளும் இந்த ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள். மிகுந்த மனச்சோர்வுடனும், வேதனையுடனும் வாழ்ந்து வருகிறோம்🙏.
ReplyDeleteVanakkam ayya....I didn't get any post after this . But showing newer post is there. Is this the latest post or anything posted after this page ? Can someone confirm please
ReplyDeleteஅகத்தீசாய நம நன்றி அய்யா 🙇🏽♂️🙏🏽
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete