tag:blogger.com,1999:blog-4364248935334278506.post8956269418136472598..comments2024-03-28T14:16:54.759+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: நாடி வாசிக்க! TO READ NAADI (PALM LEAF) !Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-73530092014963673542022-10-28T13:28:56.743+05:302022-10-28T13:28:56.743+05:30ஐயா,
தஞ்சாவூர் திரு.கணேசன் அவர்கள் ஜீவநாடி வாசிக்...ஐயா,<br /><br />தஞ்சாவூர் திரு.கணேசன் அவர்கள் ஜீவநாடி வாசிக்கிறார்களா என்பதை தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும். அவரின் மொபைல் சுவிட்ச் ஆப்செய்யப்பட்டநிலையில் உள்ளது. அவர் படிக்கிறார் எனில் நேரில் செல்லலாம் என்பதால் கேட்கிறேன்.Minervahttps://www.blogger.com/profile/02181717987993360381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-73870903384190548602022-01-10T00:17:20.853+05:302022-01-10T00:17:20.853+05:30Ohm agathisaya namah shivay namahOhm agathisaya namah shivay namahPraveen Kumarhttps://www.blogger.com/profile/12996458514323044695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-50806901471482286962020-03-10T14:58:55.855+05:302020-03-10T14:58:55.855+05:30Ayya en familla romba problema irukku ayya pls ag...Ayya en familla romba problema irukku ayya pls agathiyar ayya kettu Oru nalla valka sollungal ayya plsAnonymoushttps://www.blogger.com/profile/15308211241642335746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-28406267283403697932020-01-15T07:22:33.083+05:302020-01-15T07:22:33.083+05:30Mr.Suresh , please send your whatsapp number . I w...Mr.Suresh , please send your whatsapp number . I want to meet Jagadeeshwaran , anthiyur. I got appointment on Jan 17. So want to talk with you sir. Anonymoushttps://www.blogger.com/profile/05696296445219509397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-36338461386408995502019-10-30T22:35:06.455+05:302019-10-30T22:35:06.455+05:30You can contact and ask him, if not done already.
...You can contact and ask him, if not done already.<br />Sri.Selvam<br />Address: 51/8, Manickam Nagar,<br />Ground floor, 4th Cross Street,<br />Behind Ajax Bus Terminus,<br />Thiruvottriyur, Chennai-600019.<br />Cell No:9952026908 / 9976048004<br />Email:bjnaadi@gmail.comYogi's Pageshttps://www.blogger.com/profile/16544002220250908649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-40116373816412757672019-06-17T13:59:42.278+05:302019-06-17T13:59:42.278+05:30Lobamuthra sametha Agasthiar perumanukku vanakkam....Lobamuthra sametha Agasthiar perumanukku vanakkam.<br />I am very poor. I want to meet Mr. Selvam, Thiruvothiyur to give life to our family through Agasthiar Arul. Kindly let me know how much money I have to pay Mr. Selvam. Please dont mistake me.Anonymoushttps://www.blogger.com/profile/01517468186677307301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-69182176189630153512019-03-12T18:57:28.513+05:302019-03-12T18:57:28.513+05:30அனுமந்த தாசரிடம் இருந்த நாடி வேறு திரு கணேசனிடம் இ...அனுமந்த தாசரிடம் இருந்த நாடி வேறு திரு கணேசனிடம் இருக்கும் நாடி வேறு. திரு கணேசன் இடம் கேட்டு தெரிந்துகொண்டது.Prof.A.Santharamhttps://www.blogger.com/profile/04923542815778994047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-77482430315116489612017-07-05T12:50:37.221+05:302017-07-05T12:50:37.221+05:30Thiruvolai na yenna sir?Thiruvolai na yenna sir?Anonymoushttps://www.blogger.com/profile/11798775266495668424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-64990032113286313912017-04-16T22:28:16.694+05:302017-04-16T22:28:16.694+05:30This comment has been removed by the author.kingshttps://www.blogger.com/profile/08260596212102863059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-56899463198423324302017-04-11T12:19:51.991+05:302017-04-11T12:19:51.991+05:30Dear friends share any nadi reading which was 100 ...Dear friends share any nadi reading which was 100 % accurate. Anonymoushttps://www.blogger.com/profile/02257834931555379713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-48007554388237023202017-04-11T12:19:44.453+05:302017-04-11T12:19:44.453+05:30Dear friends share any nadi reading which was 100 ...Dear friends share any nadi reading which was 100 % accurate. Anonymoushttps://www.blogger.com/profile/02257834931555379713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-59068140359015766222017-03-20T15:26:22.016+05:302017-03-20T15:26:22.016+05:30எல்லா தகவலையும் எல்லோரும் படிப்பதற்காக "சித்த...எல்லா தகவலையும் எல்லோரும் படிப்பதற்காக "சித்தன் அருள்" வலைப்பூவில் வெளியிடப்படுகிறது. நீங்கள் இங்கேயே வந்து தகவல்களை படித்துக்கொள்ள வேண்டுகிறேன்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-78261730594184752932017-03-20T15:24:00.824+05:302017-03-20T15:24:00.824+05:30நீங்கள் தட்டச்சு செய்து விட்டு பொறுத்திருங்கள். மத...நீங்கள் தட்டச்சு செய்து விட்டு பொறுத்திருங்கள். மதிப்பீட்டுக்கு பின் அது வெளியிடப்படும்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-10536438268406341222017-03-18T12:47:49.253+05:302017-03-18T12:47:49.253+05:30I am uma panneer selvam ungan thagavalgalu nandri...I am uma panneer selvam ungan thagavalgalu nandri . Poluricc @gmail.com ku sithargalai partiya thagavalgalai anuppukkal iyyaspshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-37482414083538290872017-03-18T12:46:49.186+05:302017-03-18T12:46:49.186+05:30I am uma panneer selvam ungan thagavalgalu nandri...I am uma panneer selvam ungan thagavalgalu nandri . Poluricc @gmail.com ku sithargalai partiya thagavalgalai anuppukkal iyyaspshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-44920821835455929322017-03-18T12:40:57.433+05:302017-03-18T12:40:57.433+05:30ஐயா நான் எழுதும் தகவல் வர என்ன செய்ய வேண்டும் ஓம் ...ஐயா நான் எழுதும் தகவல் வர என்ன செய்ய வேண்டும் ஓம் லோபா முத்ரா சமேத ஐயன் அகத்திய பெருமான் திருவடிகள் போற்றிspshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-3575849160935424062017-03-18T12:35:56.358+05:302017-03-18T12:35:56.358+05:30நன்றி ஐயாநன்றி ஐயாspshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-36160282865063372892017-03-08T21:25:31.388+05:302017-03-08T21:25:31.388+05:30Dear all,
Please kindly note that Some other Jeev...Dear all,<br /><br />Please kindly note that Some other Jeevanadi readers Address .Those who are really interested may visit this below address. (I already visited this)<br /><br />1) Mr.Muthukumarasamy Agathiyar Jeevanadi Reader in Kutralam, Near thenkasi<br />Mobile Number : 9443851965 (3 Km away from Kutralam)<br /><br />2) Mr.P.D.Jegadeeshwaran , Murugan Jeevanadi reader in near (Manthai, Malaikkaran thottam ) Anthiyur , Erode district . (10 Km away from Anthiyur)<br />Pl Get Appointment on Every Wednesday from 7Pm-8Pm. He will read only on saturday and sunday<br />Mobile number : 9659690395<br /><br />Pl see this website for more information<br />https://kaumarapayanam.blogspot.in/<br /><br /> This is for your information only<br />God bless you<br />Thanks,<br />S.K.Suresh Kumar <br />(skskumar2009@gmail.com)Anonymoushttps://www.blogger.com/profile/13832685471530127238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-18487304199522691062017-03-06T11:14:07.115+05:302017-03-06T11:14:07.115+05:30சித்த மார்கத்தில் நிறையவே நாம் புரிந்து கொள்ளவேண்ட...சித்த மார்கத்தில் நிறையவே நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. மேலோட்டமாக ஒரு விஷயத்தை பார்க்கக்கூடாது. "மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்" என்று ஒரு சித்தரின் வாக்கு உண்டு. அப்படி இருக்கும் முன் ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவரவர் மனம் பற்றின்றி, பாரபட்சமின்றி செம்மையாகிவிட்டதா என்று. ஒரு சிறு துரும்பென குறை இருக்கும் வரையில், ஆசை இருக்கும் வரையில் சித்தர்கள் அவர்கள் வாக்கால் விளையாட்டுத்தான் செய்வார்கள். நாடி படிக்க செல்லும் முன் நம் கர்மாவை நல்லா கர்மாவாக மாற்றுகிற செயல்களை செய்துவிட்டு சென்றால், எதிர் பார்த்த விதம் இல்லாதாகினும், இறை அருளை பெறுகிற வாக்கு வரும். எனக்கு தெரிந்த ஒரு நண்பர், நாடி வாசிக்கும் முதல் நாள் வரை நேர்மையான விஷயங்களை செய்யாமல், நாடி முன் போய் அமர, "சென்று நிறைய தர்மம் மனம் கனிந்து, அன்புடன், முகம் நோக்காமல் செய்துவிட்டு வா" என்று மட்டும் கூறினார் சித்தர். அவர் சொன்னதில் தவறில்லை. கிடைத்த வாழ்க்கையில், கிடைத்ததெல்லாம் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் என்று மட்டும், சாதாரண மனித சிந்தனையில் இருந்துவிட்டு, சித்தர்கள் எதிர்பார்ப்பானா எல்லோருக்கும் உதவும் கனத்தை வளர்த்துக் கொள்ளாதது, மனிதனின் தவறா, அல்லது வழி விடாத விதியின் தவறா. பிறகு அவர் சரியில்லை, இவர் சரியில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு மைந்தனை தெரிவு செய்து, பலருக்கும் உதவி புரிய அகத்திய பெருமான் நியமிக்கும் பொழுது, அவரின் தகுதியை, எதிர்காலத்தை பார்த்தபின் தானே தெரிவு செய்திருப்பார். அருந்த நீர் பிடிக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதன், நல் வாக்கு வேண்டி செல்லும் போது, தன் கர்மா (தான் செய்த செயல்) நன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை. "தவறாக பேசும் முன்" ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. யோசியுங்கள்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-21420899778243034272017-03-05T21:24:17.706+05:302017-03-05T21:24:17.706+05:30அனைத்து அகத்திய அடியார்களும் மன்னிக்கவும்.நானும்...அனைத்து அகத்திய அடியார்களும் மன்னிக்கவும்.நானும் நாடி பார்த்து இருக்கிறேன்.ஆனால் என்னதான் நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை ஏனென்றால் சாதாரண மனித இயல்பில் தான் இருக்கிறேன்,நாடி படிக்கிறவர்களை நான் குறை சொல்லவில்லை அவர்களின் கர்மா நமக்கு எதற்கு பிறவியே கர்மாவை களைவதற்குத்தான்.முக்காலமும் இறைவனுக்கும்,அகத்தியப்பெருமானுக்குமே வெளிச்சம்.Anonymoushttps://www.blogger.com/profile/15971020987841155424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-64834739330365520272017-03-05T18:24:27.360+05:302017-03-05T18:24:27.360+05:30வணக்கம். இந்த சித்தன் அருள் தொகுப்பும், அதன் தலைப்...வணக்கம். இந்த சித்தன் அருள் தொகுப்பும், அதன் தலைப்பும், எதை வெளியிடவேண்டும் என்றும் அகத்தியர் அருளியதால் தான் இன்று வரை நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு அறிவுரை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் அனுமதியின்றி ஒரு தகவலை இங்கு வெளியிட முடியும் என்று தோன்றவில்லை. திரு கார்த்திகேயனின் பின்னுரை படித்தால் அது தெளிவாகும். நம்மை போன்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகப் பெரியது. இருப்பினும், அகத்தியர் கூறியது போல் பலரும் நாடி படித்தும் விடிவுகாலம் வராததால் (விதி, இறைவன் அதற்கு வழிவிட்டு விலகாததால்) நாடி படித்த நிறைய பேருக்கு அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போயிருக்கும். எத்தனையோ முறை "தவறாக பேசாதீர்கள்" என்று சொல்லியாயிற்று. இங்கு தெரிவிக்கப்பட்ட நாடி வாசிக்கும் மைந்தர்கள், அகத்தியரால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள். ஒரே ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். மிகுந்த பக்தியோடு, நம்பிக்கையோடு, நாடி வாசிக்க செல்லுங்கள். நாடியில் வந்து சொல்வது அகத்தியர்தான் என்று நம்புங்கள். நடக்கும். வீணாக பேசி வாழ்க்கையின் அமைதியை இழந்துவிடவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-79066876193416928592017-03-05T18:23:49.980+05:302017-03-05T18:23:49.980+05:30வணக்கம். இந்த சித்தன் அருள் தொகுப்பும், அதன் தலைப்...வணக்கம். இந்த சித்தன் அருள் தொகுப்பும், அதன் தலைப்பும், எதை வெளியிடவேண்டும் என்றும் அகத்தியர் அருளியதால் தான் இன்று வரை நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு அறிவுரை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவர் அனுமதியின்றி ஒரு தகவலை இங்கு வெளியிட முடியும் என்று தோன்றவில்லை. திரு கார்த்திகேயனின் பின்னுரை படித்தால் அது தெளிவாகும். நம்மை போன்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு மிகப் பெரியது. இருப்பினும், அகத்தியர் கூறியது போல் பலரும் நாடி படித்தும் விடிவுகாலம் வராததால் (விதி, இறைவன் அதற்கு வழிவிட்டு விலகாததால்) நாடி படித்த நிறைய பேருக்கு அவர்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காமல் போயிருக்கும். எத்தனையோ முறை "தவறாக பேசாதீர்கள்" என்று சொல்லியாயிற்று. இங்கு தெரிவிக்கப்பட்ட நாடி வாசிக்கும் மைந்தர்கள், அகத்தியரால் சுட்டிக்காட்டப்பட்டவர்கள். ஒரே ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். மிகுந்த பக்தியோடு, நம்பிக்கையோடு, நாடி வாசிக்க செல்லுங்கள். நாடியில் வந்து சொல்வது அகத்தியர்தான் என்று நம்புங்கள். நடக்கும். வீணாக பேசி வாழ்க்கையின் அமைதியை இழந்துவிடவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-37034253651431347702017-03-05T14:24:54.038+05:302017-03-05T14:24:54.038+05:30ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்...ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்.. Anonymoushttps://www.blogger.com/profile/15971020987841155424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-90678494739328220002017-03-05T14:19:12.407+05:302017-03-05T14:19:12.407+05:30ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்...ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்.. Anonymoushttps://www.blogger.com/profile/15971020987841155424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-77561914560151130452017-03-05T14:15:54.159+05:302017-03-05T14:15:54.159+05:30ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்...ஐயா அவர்களுக்கு வணக்கம் சித்தன் அருள் தொகுப்பு என்னையும் என் குடும்பத்தாரையும் மாற்றியுள்ளது ஏன் சித்தன் அருளை வாசிக்கும் பலரும் மேம்பட்டுஇருப்பார்கள்.அந்த அளவிற்கு திரு அனுமந்ததாசன் ஐயா மற்றும் திரு கணேசன் ஐயா அவர்களின் மூலமாக குருதேவர் காட்டிய வழி முறைகள் ஏராளம். தங்களிடமும் ,திரு கார்த்திகேயன் ஐயா அவர்களிடமும் அகத்தியப்பெருமான் சூட்ச்சமமாக பேசுகிறார் என்பதை உங்களின் பதிவு மூலமாக உணருகிறேன்.அப்படி இருக்கையில் தாங்கள் குறிப்பிட்டுஇருக்கும் நாடி வாசிக்க என்ற முகவரி குருதேவர் உத்தரவு கொடுத்ததுதான் கொடுத்தீர்க்களா?இல்லையெனில் கேட்டுப்பாருங்கள் உத்தரவு வந்தால் இருக்கட்டும்! இல்லையெனில் உங்கள் விருப்பம்?..அனைத்தும் கர்மாவின் படியே நடக்கிறது.இந்த பதிவிற்கு தயவு செய்து மன்னிக்கவும்.. Anonymoushttps://www.blogger.com/profile/15971020987841155424noreply@blogger.com