tag:blogger.com,1999:blog-4364248935334278506.post844668735961546034..comments2024-03-29T09:38:31.580+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 260 - "பெருமாளும் அடியேனும்" - 30 - சனீச்வர கலிபுருஷ சந்திப்பு!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-64812232691558646712015-12-01T10:17:35.155+05:302015-12-01T10:17:35.155+05:30OM LOBAMUTHRASAMETHA AGASTHEESAYA NAMAHA
BY GURUNA...OM LOBAMUTHRASAMETHA AGASTHEESAYA NAMAHA<br />BY GURUNATHAR'S GRACE WE PLANNED TO MAKE A THIYANA MANDAPAM IN OUR NEW HOUSE AT VILLIANOOR PONDHICHERRY AT A SHORT PERIOD OF 33 DAYS. WE SUCCESSFULLY ACHEIVED THAT AT 29TH NOVEMBER 2015.<br />GURUVE SARANAM <br />swamihttps://www.blogger.com/profile/00319782216313490959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-15548351630308642492015-11-29T18:54:58.712+05:302015-11-29T18:54:58.712+05:30Sir, where is "kadamba vanam"? Thank yo...Sir, where is "kadamba vanam"? Thank you.Anonhttps://www.blogger.com/profile/02719484021665503252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-42394785094507678232015-11-27T22:10:56.671+05:302015-11-27T22:10:56.671+05:30Om Agathiyar Paadha Kamalangal Potri Potri....
Ell...Om Agathiyar Paadha Kamalangal Potri Potri....<br />Ellam iraivan seyal...<br />manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5293006473176767562015-11-27T11:03:56.399+05:302015-11-27T11:03:56.399+05:30Ellame Guruvarul Ellame Guruvarul subramaniravimohaneswaranhttps://www.blogger.com/profile/11520754096646791929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-62857428914471554562015-11-26T23:06:47.614+05:302015-11-26T23:06:47.614+05:30Om Agatheesaya Namaha: Om Sairam: Om Namo Narayana...Om Agatheesaya Namaha: Om Sairam: Om Namo Narayana:ShirdiSai-Our-Guruhttps://www.blogger.com/profile/07815500273692144301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-71667391578467025862015-11-26T22:33:53.577+05:302015-11-26T22:33:53.577+05:30நமஸ்காரம்,
நான் கல்லார் சென்று குருவினை நாடி சென...நமஸ்காரம், <br /><br />நான் கல்லார் சென்று குருவினை நாடி சென்றேன், குரு நாடி உரைத்தார்., நான் சென்றது மே 2015. நான் வாசி யோகம் கற்கவும்., குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு கேட்டு இருந்தேன். <br /><br />முற்பிறவியில் யோக சாஸ்திரம் கற்று., பஞ்சச்டியில் தவம் இயற்றி இருக்கிறேன், எனது குரு சாந்தலிங்க சுவாமிகளால் மீண்டும் பிறவி எடுத்து வர உரைக்க பெற்றேன் <br /><br />குரு என்னை பாபநாசம், கல்யாண தீர்த்தம், செண்பகாதேவி அருவி., கடம்ப வனம், சதுரகிரி சென்று வர உரைத்தார். குடும்ப உறுபினர்கள் தன்வந்தரி ஔஷதத்தால் நோய்கள் குணமாகும் என்று உரைத்தார் <br /><br />நான் குரு உரைத்த இடங்களுக்கு செல்ல தயாரானேன், அன்று இரவு செய்திகளில் சதுரகிரியில் காட்டாற்று வெள்ளம், யாரையும் வனத்துறையினர் அனுமதிக்கவில்லை என்ற செய்தி அறிந்தேன், கல்லார் அம்மாவை தொடர்பு கொண்டு மற்ற இடங்களுக்கு சென்று அடுத்த முறை சதுரகிரி செல்லலாமா எனக்கேட்டேன், செல்லலாம் என்றார்கள் <br /><br />முதலில் குற்றாலம் செண்பகதேவி அருவிக்கு சென்று, சென்பகதேவியை தரிசித்து, மேலே அகத்தியர் குகையில் த்யானம் செய்ய சென்றேன்., அது அவ்வையார் குகை என்றும், அவ்வையார் அகத்தியரிடம் தனக்கு கடைசியில் இருக்க இங்கே இடம் வேண்டும் என்றும்., இங்கேயே கடைசியில் தங்கியதாக அங்கே இருக்கும் ஒரு பாட்டி கூறினார் (இது அவ்வையார் ஜீவா சமாதியாக இருக்குமோ?)<br /><br />இரண்டாவதாக கடம்ப வனம் சென்று., அத்திரி மகரிசி, அனுஷியா தேவி, கொர்ரக்கர் ஆசி பெற்று, பாபநாசம் செண்ட் இறைவன், இறைவியை தரிசித்து, கிருஷ்ணவேணி அம்மாவிடம் ஆசி பெற்று, கல்யாண தீர்த்தத்தில் அகத்தியர் , லோப முத்திரை ஆசி பெற்று வீட்டுக்கு வந்து விட்டோம். <br /><br />மே மாதம் மீண்டும் வேலைக்கு பஹ்ரைன் சென்று விட்டேன்., சதுரகிரி செல்ல வேண்டும்., வேலை முழுதும் இதே எண்ணங்கள் தான், மீண்டும் அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு வந்து சென்னை நண்பருடன் சதுரகிரி சென்றடைந்தோம். இப்பொழுது பிரதோஷம், அம்மாவசை / பௌர்ணமி மட்டும் தான் வனத்துறையினர் அனுமதிக்கின்றனர், அவர்களிடம் கேட்டு கருப்பசாமி , பேச்சியம்மன் கோயில் வரை சென்று, புலத்தியர், சட்டை நாதர் ஆசி பெற்று, மீண்டும் தீபாவளிக்கு மறுநாள் சதுரகிரி சென்று சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தர மூர்த்தி ஆசி பெற்று வந்தேன். <br /><br />எல்லாம் மாறி விட்டது சதுரகிரியில்., அகாஷ கங்கை நீரை நம்மால் அள்ளி பருக முடியாது, பாதுகாப்பிற்காக fencing கட்டியிருக்கிறார்கள், சந்தன மகாலிங்கம் to சுந்தர மகாலிங்கம் ஓடையில் இரும்பு பாலம் கட்டியிருக்கிறார்கள். பல கட்டட வேலை நடந்து கொண்டிருக்கிறது <br /><br /><br />சிறிய வேண்டுகோள் <br />நான் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்), இந்த ஊரின் ஸ்தல வரலாறு வேண்டும்., நான் நிறை இடத்தில தேடுகின்றேன் கிடைக்கவில்லை., இன்டர்நெட் இலும் கிடைக்கவில்லை, இங்கே சுப்பிரமணியர் கோயில் வராக நதியில் இரு கரையிலும் ஆண் / பெண் மறுத்த மரம் இருக்கின்றது, ஒதிமலை குருக்கள் முருகன் பிறந்த ஊர் இது தான் என்ற கூறியது ஞாபகத்தில் இருக்கிறது! <br /><br />எங்களுக்கு ஓதியப்பர் அருளால், அகத்தியர், லோபாமுத்திரை அருளால், பெண் குழந்தை பிறந்திருக்கின்றது, சிவப்ரியா என பெயர் வைத்துள்ளோம் <br /><br />நமஸ்காரம் Periyar Selvanhttps://www.blogger.com/profile/03628061492698611479noreply@blogger.com