tag:blogger.com,1999:blog-4364248935334278506.post8361650054882533618..comments2024-03-28T21:02:52.568+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 795 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு பாடம்/அனுபவம்-2!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-59858338785081041722019-03-01T16:30:35.820+05:302019-03-01T16:30:35.820+05:30ஓம் அகத்தீசாய நம! அற்பதம் ஐயா! உங்கள் அனுபவம் இன்ன...ஓம் அகத்தீசாய நம! அற்பதம் ஐயா! உங்கள் அனுபவம் இன்னொருவருக்கு பாடம். அரங்கர் அடிமை Thakshahttps://www.blogger.com/profile/16928182328029629023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-36674406573097151162019-02-27T20:01:26.403+05:302019-02-27T20:01:26.403+05:30Hi agnilingam and karthikeyan ayya. Can i know whi...Hi agnilingam and karthikeyan ayya. Can i know which agathiyar temple you both are going.which place.and agathiyar is telling via naadi or through your meditation.when you pray in temple.Thirinavukkarasuhttps://www.blogger.com/profile/17461500826304752851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-91071375708583235182019-02-22T18:13:27.204+05:302019-02-22T18:13:27.204+05:30Dear Sir, Very very Nice experience Kallil Kattu e...Dear Sir, Very very Nice experience Kallil Kattu endbathal Manthan na ka irruka vendum enbathu adiyanudaya thalmayana Yukam. Vanthathu Yar endru Sonal innum nandraka Irrukum. Thadaikal Varatha Kodiakum Oru Theiva Sitham Vendum Ungalaku Nam Guruvin arulal Athu Kedaithu irrukirathu. Nam Theiva Kariyangalil Idu padum pothu ethaiyum Unarvu poorvamaka anuka vendum endru purikira thu ungal anubavathil nan purinthu kolvathu than munaipodu nam kariyathai mattum perithaka ennamal yar perukirarkal endru purinthu kola vendum endru purikirathu. On Agatheesaya Namaka.<br />Elavalaganhttps://www.blogger.com/profile/09786405555695070662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-23706041082350407532019-02-22T09:57:24.816+05:302019-02-22T09:57:24.816+05:30எல்லாம் குருவின் அருள்.
நன்றி,
இரா.சாமிராஜன் எல்லாம் குருவின் அருள்.<br /><br />நன்றி,<br />இரா.சாமிராஜன் sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-11590884367746461772019-02-21T11:40:37.771+05:302019-02-21T11:40:37.771+05:30Om Agatheesaya Namaha !!!
Om Agatheesaya Namaha !!...Om Agatheesaya Namaha !!!<br />Om Agatheesaya Namaha !!!<br />Om Agatheesaya Namaha !!!Kanjana Nhttps://www.blogger.com/profile/12389840789956522046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-84475898171630579622019-02-21T11:25:27.445+05:302019-02-21T11:25:27.445+05:30ஓம் அகத்தியர் அப்பா போற்றி! ஓம் தாமிரபரணி அம்மாபோற...ஓம் அகத்தியர் அப்பா போற்றி! ஓம் தாமிரபரணி அம்மாபோற்றி! ஐயா வந்த பெரியர்வர்கள் அகத்தியர் பெருமானும், போகர் பெருமானும் என்று எனக்கு தோன்றுகிறது. தங்கள் கருணைக்கு நன்றி! spshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-15600881022804159632019-02-21T09:40:47.955+05:302019-02-21T09:40:47.955+05:30மதிப்பிற்குறிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்ய...மதிப்பிற்குறிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,<br />மதிப்பிற்குறிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,<br /><br />நன்றி சித்த பராபர சபை<br /><br />நயன தீட்சை பற்றி எனக்கு தெரியாது. கூகிள்- பார்த்து/படித்தது. <br />அகத்தியர் அடியவர்களுக்காக...<br /><br /><br />தச தீட்சைகள்<br /><br />நயன தீட்சை : குருவானவர் தன் கண்களால் அருளி அனுக்கிரகரிப்பது. <br />சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.<br /><br />ஸ்பரிச தீட்சை : குருவானவர் சீடனின் சிரசை தொட்டு வழங்குவது.<br />சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும்.<br /><br />மானஸ தீட்சை : குருவானவர் தன்னுடைய சீடனை நினைத்த தன்னுடைய மனதிலேயே அருளும் ஆசியாகும்<br /><br />வாசக தீட்சை : மந்திர உபதேசத்தால் சீடனை உயர்ந்த நிலைக்கு ஆக்குதல்<br />மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும்.<br /><br />சாஸ்திர தீட்சை : ஆகமங்களை போதித்து சீடனின் மனதுள் சென்று அருளாசி வழங்குவது.<br />மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும்.<br /><br />யோகதீட்சை : யோக மார்க்கத்தால் சீடனின் மனதிற்குள் சென்று ஆசி வழங்குவது<br />தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.<br /><br />அவுத்திர தீட்சை : வேள்வியினால் ஹோமங்கள் செய்து சீடனுக்கு சிறப்பு தருவது.<br /><br />ஞான தீட்சை : சீடனுக்கு ஞானம் விளங்க குருவின் மனதால் செய்யப்படும் தீட்சை<br /><br />கிரியா தீட்சை : குண்டலினி சக்தியை மேல் எழுப்பி சீடனுக்கு அனுக்கிரகம செய்வது.<br /><br />சபீஷ தீட்சை : குருவிடம் வேதாகமாங்கள் பயின்று அனுக்கிரகம் பெரும் தீட்சையாகும்.<br /><br />நன்றி <br />இரா.சாமிராஜன் sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-12357611328439768762019-02-20T14:16:08.088+05:302019-02-20T14:16:08.088+05:30ஓம் அகத்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி போற்ற...ஓம் அகத்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி போற்றிnilahttps://www.blogger.com/profile/06466798013045023583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-84710629766834875142019-02-20T12:26:25.849+05:302019-02-20T12:26:25.849+05:30மிக்க நன்றி திரு.ஸ்வாமி அவர்களே!
ஓம் ஸ்ரீ லோபாமுத்...மிக்க நன்றி திரு.ஸ்வாமி அவர்களே!<br />ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-34093603589222420852019-02-20T04:57:15.661+05:302019-02-20T04:57:15.661+05:30மதிப்பிற்குறிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்ய...மதிப்பிற்குறிய திரு. அகினிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,<br />மதிப்பிற்குறிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,<br /><br />நன்றி திரு.செந்தில்நாதன்<br /><br />http://kaumaram.com/alangkaram/alangkaram_ss026_u.html<br /><br />திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 26 நீலச் சிகண்டியில்<br /><br />பாடல் 26 ... நீலச் சிகண்டியில்<br /><br />நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்<br /> கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன<br /> சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே<br /> காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.<br /><br />......... சொற்பிரிவு .........<br /><br />நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்<br /> கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன<br /> சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே<br /> காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே.<br /><br />......... பதவுரை .........<br /><br />நீலநிற மயில்வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப்பெருமான் எந்த<br />நேரத்திலும் அழகுமிக்க வள்ளியம்மையாருடன் அருள்புரிவதற்கு வருவார்.<br />[மேலும்] அடியேனின் குருமூர்த்தியாகிய எம்பெருமான் உபதேசித்த<br />மெய்ப்பொருளின் தன்மையை மெல்ல தேர்ந்து [தெளிந்து]<br />புரிந்துகொள்பவர்களாகிய சிவயோகிகள் மாத்திரமே காலதத்துவத்தை<br />வென்று அதனைக் கடந்து காலாதீதராக இருப்பார்கள். வெறும்<br />கர்மயோகிகளோ காலத்துக்கு உட்பட்டு மாய்ந்துபோவர். <br /><br /><br />நன்றி,<br />இரா.சாமிராஜன் <br />sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-38410242426111776132019-02-18T16:35:03.469+05:302019-02-18T16:35:03.469+05:30நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக்...நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்<br />கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன<br />சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார் சிவயோகிகளே<br />காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-57119528402584455022019-02-18T11:49:57.860+05:302019-02-18T11:49:57.860+05:30வந்திருந்த பெரியவர்கள் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசக...வந்திருந்த பெரியவர்கள் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் சம்பந்தர் போன்றவர்களாக இருக்குமோ. <br />Balahttps://www.blogger.com/profile/17900443719794168094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61823754264413175212019-02-18T06:49:44.264+05:302019-02-18T06:49:44.264+05:30அய்யா நமது ராணுவ வீரர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டது...அய்யா நமது ராணுவ வீரர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டது குறித்து மனது மிகவும் வருந்துகிறது.இம்மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்கவும் நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அகத்தியரை பிரார்த்தித்து கொள்ள வேண்டுகிறேன்.Saravananhttps://www.blogger.com/profile/10588491392916387755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-14493034219961994242019-02-15T10:41:53.233+05:302019-02-15T10:41:53.233+05:30Vanakam
Fantastic experience.good guidelines.
Aug...Vanakam <br />Fantastic experience.good guidelines.<br />Augasthiya mamuni potri potri<br />Anbudan S.Vvenkatesanhttps://www.blogger.com/profile/08610769446354543104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-63563396900867977052019-02-15T09:36:37.915+05:302019-02-15T09:36:37.915+05:30ஓம் அகத்திசாய நமஹஓம் அகத்திசாய நமஹஇஅகுஅhttps://www.blogger.com/profile/01863142242679422484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-49495082211257880932019-02-15T09:36:36.760+05:302019-02-15T09:36:36.760+05:30ஓம் அகத்திசாய நமஹஓம் அகத்திசாய நமஹஇஅகுஅhttps://www.blogger.com/profile/01863142242679422484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-66716584161878218222019-02-15T09:36:35.595+05:302019-02-15T09:36:35.595+05:30ஓம் அகத்திசாய நமஹஓம் அகத்திசாய நமஹஇஅகுஅhttps://www.blogger.com/profile/01863142242679422484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-8477465576328001572019-02-15T05:09:39.086+05:302019-02-15T05:09:39.086+05:30குரு பாதங்கள் சரணம்
அப்பப்பா எப்பேர்ப்பட்ட பாக்கிய...குரு பாதங்கள் சரணம்<br />அப்பப்பா எப்பேர்ப்பட்ட பாக்கியம்... மெய்சிலிர்த்து போகிறது ஐயா... உங்கள் தொடர்பு கிடைத்ததே அதிர்ஷ்டம்... இவ்வளவு கூர்மையாக பார்க்க வேண்டும் என்று இப்போது தான் புரிகிறது.. ஆனால் எப்படி அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு புரியும் வகையில் தாங்களே கற்றுக் கொடுக்க வேண்டும் ஐயா...இறையும் குருவும் அருள வேண்டும்..Gnd jayanhttps://www.blogger.com/profile/12230918743682510882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-31274775278276994092019-02-15T01:28:56.349+05:302019-02-15T01:28:56.349+05:30ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா திருவடிகள் போற...ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி. ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் நம குமாராய போற்றி போற்றி. ஓம் மூத்தோனே போற்றி போற்றி. ஓம் விநாயக சித்தனே போற்றி போற்றி. ஓம் பதினெண் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி .Balahttps://www.blogger.com/profile/17900443719794168094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-41218486353081569552019-02-15T01:23:06.792+05:302019-02-15T01:23:06.792+05:30அய்யா இதுபோல பிறர்க்கு ( முன் பின் அறிமுகம் இல்லாத...அய்யா இதுபோல பிறர்க்கு ( முன் பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு ) உதவிகள் செய்திட மனம் வருவதற்கு என்ன செய்திட வேண்டும். நம் எண்ணங்கள் சீராகி இதுபோல உதவும் எண்ணம் மேலோங்க என்ன செய்திட வேண்டும். Balahttps://www.blogger.com/profile/17900443719794168094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-23160993811725515312019-02-14T22:14:29.179+05:302019-02-14T22:14:29.179+05:30ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாயா நமக!ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாயா நமக!Nesanhttps://www.blogger.com/profile/01089403666298160242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61642013691513506892019-02-14T21:36:46.998+05:302019-02-14T21:36:46.998+05:30Appanae koodave irruintu nallvali kattupa.om Sri l...Appanae koodave irruintu nallvali kattupa.om Sri lopamudra samata agatisya.potri.Pavitrahttps://www.blogger.com/profile/11777386657006150791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-21956557774796677382019-02-14T21:19:37.396+05:302019-02-14T21:19:37.396+05:30ஐயா தங்களின் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐய...ஐயா தங்களின் அனுபவங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா. எங்கள் புண்ணியம். தாங்கள் சொல்வது முற்றிலும் சரி. பெரியவர்கள் வந்து சென்ற பின்னரே உணர்கிறேன் ஐயா....<br /><br />manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-46719748318291482212019-02-14T18:11:27.612+05:302019-02-14T18:11:27.612+05:30ஓம் அகத்தீசாய நமா ஓம்!
அற்புத அனுபவம்! அதுதான் ந...ஓம் அகத்தீசாய நமா ஓம்! <br /><br />அற்புத அனுபவம்! அதுதான் நயன தீட்சையும், தொடு தீட்சையும் கிடைத்து விட்டதே! அய்யா, தனியாக ஆசிர்வாதம் வேற வேணுமா!<br /><br />அவர்கள் யார் என தெரியும் ஆவலில் இருக்கிறேன்! அகத்திய பெருமானும் திருவிளையாடல் செய்வார் போல்!<br /><br />அய்யா, அப்படி கொஞ்சம் எங்க பக்கமும் அனுப்பி வையுங்க!நாங்களும் கொஞ்சம் அருள் பெறுகிறோம்.<br /><br />உண்மையில் உங்கள் செயல்களை பார்க்கும் போது எனக்கு ஒரு ஆதங்கமும் பெருமூச்சும் வருகிறது! என்னால் இது போன்று உணர முடியவில்லையே!<br /><br />ஒரு வேளை என் அன்பில் குறைபாடு இருக்கிறது போல்! அதான் எங்களுக்கு இந்த மாதிரி இல்லை! உங்களைப் போல் பெருமானிடம் அன்பும் அதை விட நம்பிக்கையும் எங்களிடம் வளர வேண்டுமென வாழ்த்துங்கள் அய்யா!<br /><br />குருவடி சரணம்!<br />குருவின் திருவடி சரணம்!<br /><br />சித்த பராபர சபை https://www.blogger.com/profile/10985234184027603978noreply@blogger.com