tag:blogger.com,1999:blog-4364248935334278506.post5807107228804538608..comments2024-03-29T09:38:31.580+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 726 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 8Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-57732988973161119282017-12-27T17:08:40.878+05:302017-12-27T17:08:40.878+05:30வால்மீகி இராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டமானது தமிழ...வால்மீகி இராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டமானது தமிழில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.<br />http://www.prapatti.com/slokas/category/t2-raamaayanam-sundarakaandam-index.htmldivyabharathyhttps://www.blogger.com/profile/11794540716882406772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-78398506516928993032017-10-10T12:14:53.438+05:302017-10-10T12:14:53.438+05:30வாழ்க வளமுடன் ஐயா. ஓம் லாப முத்திரை தாயார் சமேத அக...வாழ்க வளமுடன் ஐயா. ஓம் லாப முத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் திருவடிகள் போற்றி! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். அகத்தியர் அவருடைய அடியவர்களை தங்கள் மூலம் இணைத்துள்ளார். தங்களுக்கும் , ஐயாவுக்கும் நன்றி.குரு பிரான் எப்பாதும்கூட இருப்பதை உணர முடிகிறது. இது அவர் கருணை.நன்றி.<br />spshttps://www.blogger.com/profile/12265429375397398725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-37398817183785421612017-10-09T12:13:34.157+05:302017-10-09T12:13:34.157+05:30எதை வேண்டி ஜெபித்தீர்கள் என்பதை பொறுத்து பலன். மேல...எதை வேண்டி ஜெபித்தீர்கள் என்பதை பொறுத்து பலன். மேலும் , இனியும் கழிய வேண்டிய கர்மா உள்ளது என்று அர்த்தம். முயற்சியை தொடருங்கள்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-83341086081409110132017-10-07T23:26:15.105+05:302017-10-07T23:26:15.105+05:3010,000 முறை என பல்வேறு நாமங்களை கலந்து ஜெபித்திருக...10,000 முறை என பல்வேறு நாமங்களை கலந்து ஜெபித்திருக்கிறேன். அனால் எனக்கு பலன் கொடுத்ததாக தெரியவில்லையே. இதற்கு என்ன காரணம்?Kisshor kumarhttps://www.blogger.com/profile/07677596448043835188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-21914763980856984482017-10-06T22:24:25.099+05:302017-10-06T22:24:25.099+05:30புரிந்தது நன்றி ...புரிந்தது நன்றி ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-53532441807129692272017-10-06T09:31:43.560+05:302017-10-06T09:31:43.560+05:30ராம அவதாரத்தில் ராவண வதத்திற்காக இறையே மானிடராக அவ...ராம அவதாரத்தில் ராவண வதத்திற்காக இறையே மானிடராக அவதரித்தார். சீதா தேவியும் இறை சொரூபம் என்பதில் அய்யமில்லை. ஆனால் குரு அகத்தியர் சொல்வது ராவணனின் பார்வையில் ராமர், சீதா தேவி உட்பட அனைவரும் சாதாரண மானிடர்கள்தான். அந்த சாதாரண மானிடப் பெண்னான சீதா தேவியால் ராவணன் அழிய வேண்டும் என்பது விதி வழி இறை தீர்மானித்தது. இது தட்டச்சு பிழையோ அல்லது எழுத்து பிழையோ அல்ல.sithanhttps://www.blogger.com/profile/17920407948819671956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-11250391272074237572017-10-05T19:02:02.244+05:302017-10-05T19:02:02.244+05:30ஒம் அகத்திசாய நமக......ஒம் ஒதிமலை ஆண்டவா போற்றி
ஒ...ஒம் அகத்திசாய நமக......ஒம் ஒதிமலை ஆண்டவா போற்றி<br /><br />ஒவ்வொரு வாரமும் குரு அகத்தியர் அவர்கள் ஒரு புதிய அருள் வாக்கை உரைக்கிறார் என்பதை நிச்சயம் உணர முடிகிறது. படிக்கும்பொழுது அதிகாலை பனிக்காற்றின் குளிர்ச்சியை மனம் அனுபவிக்கின்றது. காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காகsithanhttps://www.blogger.com/profile/17920407948819671956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-76077160719776192152017-10-05T16:13:46.877+05:302017-10-05T16:13:46.877+05:30Kaliyugathil irai arulai neragha iraivanidam irund...Kaliyugathil irai arulai neragha iraivanidam irundhu peruvadu miga kadinam endru palarum solla ketta ondru. Aanaal Gurunadhanar manidhan than manadhai iraivanidathil koduthuvittal ennavellam tharuvar endru solgirare. satru vilakkungalen. Nandrisubramaniravimohaneswaranhttps://www.blogger.com/profile/11520754096646791929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-74105233326669285122017-10-05T15:58:36.061+05:302017-10-05T15:58:36.061+05:30" ஒரு சாதாரணப் பெண்ணான " - சீதா பிராட்..." ஒரு சாதாரணப் பெண்ணான " - சீதா பிராட்டி சாதரன பெண் அல்ல . தட்டச்சு செய்யும்போது இப்படி பட்ட எழுத்து பிழையை தவிர்க்குமாறு கேட்டுகொள்கிறேன் , அகத்தியரே அப்படி சொல்லி இருந்தாலும் தங்கள் அதை தவிர்கும்மாறு கேட்டு கொள்கிறேன் ....<br /><br />நன்றி அய்யா அடுத்த பதிவுக்காக வழிமேல் விழி வைத்து காத்துகொண்டிருகிறேன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-58916387009763089512017-10-05T10:51:33.396+05:302017-10-05T10:51:33.396+05:30vanakam
"ஓம் அகத்தீசாய நமக"ஓம் அகத்தீசாய...vanakam<br />"ஓம் அகத்தீசாய நமக"ஓம் அகத்தீசாய நமக"ஓம் அகத்தீசாய நமக<br />Anbudan SV venkatesanhttps://www.blogger.com/profile/08610769446354543104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61987988294670122382017-10-05T10:49:01.960+05:302017-10-05T10:49:01.960+05:30ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹAthyhttps://www.blogger.com/profile/17861732950403858476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-18742691226059697222017-10-05T06:42:51.594+05:302017-10-05T06:42:51.594+05:30ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ மனோ...ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி<br /><br />ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி<br /><br />ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி<br /><br />ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றிmanonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.com