tag:blogger.com,1999:blog-4364248935334278506.post5649369510828133861..comments2024-03-29T11:32:37.504+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: அருள் நிறைந்த வாழ்க்கைக்கு - 6Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61063409661974645472013-07-20T18:13:56.501+05:302013-07-20T18:13:56.501+05:30Nalla arivurai iyya. Thavaramal pinpattruvenNalla arivurai iyya. Thavaramal pinpattruvenvijihttps://www.blogger.com/profile/16480737599721883012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-74198328099387321062013-07-17T11:41:43.621+05:302013-07-17T11:41:43.621+05:30பிஷாடன மூர்த்தியின் விவரங்களை எங்கு தேடுவது? (வெள...பிஷாடன மூர்த்தியின் விவரங்களை எங்கு தேடுவது? (வெளி நாட்டில் இருக்கும் எம் போன்றோருக்காக கேட்கிறேன்) Thank youvallihttps://www.blogger.com/profile/01407620898675433919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-70258322915302438932013-07-16T20:28:30.327+05:302013-07-16T20:28:30.327+05:30please write about way of removing pithru dosha as...please write about way of removing pithru dosha as told by siddhars arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-10122827395067693492013-07-16T13:16:53.297+05:302013-07-16T13:16:53.297+05:30சிவனுக்கு சொந்தமான விஷயங்களில் எந்த தவறு செய்தாலும...சிவனுக்கு சொந்தமான விஷயங்களில் எந்த தவறு செய்தாலும் அது சிவா அபசாரமாக கருதப்படும். நிறைய உதாரணங்களை சொல்லலாம். சிவனடியார்களை வருத்துவது, சிவன் சொத்தை அபகரிப்பது, சிவ பூசையை தடுப்பது அல்லது களங்கப்படுத்துவது, சிவனை பூசிக்க விதிக்கப்பட்ட ஜென்மத்தை அது செய்யாமல் இருப்பது, இப்படி எத்தனையோ. சிவனுக்கு கடன் இருந்தால்/அபசாரம் செய்திருந்தால் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் சூரியன் இருக்கும் நிலையை பார்த்து சொல்வார்கள். அவருக்கு கொடுக்க வேண்டிய கடன் இருந்தால், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அதை கொடுக்காமல் மோக்ஷத்தை அடைய முடியாது என்பர்.<br /><br />பிக்ஷாடன மூர்த்தி என்பது இறைவன் தன்னை வருத்திக் கொண்ட நிலை. புண்ணுக்கு மருந்து தடவுவது போல், அவருக்கு செய்கிற ஆராதனை பல உண்டு. அவருக்கு ப்ரீத்தி செய்ய நம் குறிப்பிட்ட பிரச்சனை விலகும் என்பது உண்மை. இன்றைய மனிதருக்கு நிதிநிலை தானே பிரச்சினை. அதனால் அதற்கான வழியை மட்டும் காட்டிக் கொடுத்தேன். விரிவாக தெரிய வேண்டுமென்றால் பிக்ஷாடன மூர்த்தியின் விஷயங்களை படியுங்கள்.Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-67891770292662520652013-07-16T12:36:53.772+05:302013-07-16T12:36:53.772+05:30சிவ அபசாரம் மற்றும் "பிட்சாடன" மூர்த்தி...சிவ அபசாரம் மற்றும் "பிட்சாடன" மூர்த்தி பற்றி விளக்க இயலுமா? Bloggerhttps://www.blogger.com/profile/14032961694966763526noreply@blogger.com