tag:blogger.com,1999:blog-4364248935334278506.post5350061591723861439..comments2024-03-29T06:04:13.881+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 755 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-16266538677549068582018-07-21T08:50:26.708+05:302018-07-21T08:50:26.708+05:30வணக்கம்!
இருவரும் நலமாக உள்ளோம். இறைவனும் அகத்திய...வணக்கம்!<br /><br />இருவரும் நலமாக உள்ளோம். இறைவனும் அகத்தியப் பெருமானும்தான் வழி நடத்த வேண்டும்!<br /><br />அக்னிலிங்கம்!Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-90090485142001870102018-07-21T07:28:09.918+05:302018-07-21T07:28:09.918+05:30Dear Sir,
How are you? How is Mr. Karthikeyan?
R...Dear Sir,<br />How are you? How is Mr. Karthikeyan? <br /><br />Regards<br />Admin, GnanaBoomi.comAnonymoushttps://www.blogger.com/profile/02584075745008134732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-28563978692386284642018-05-24T11:34:50.169+05:302018-05-24T11:34:50.169+05:30Om agatheesaya namaha...Om agatheesaya namaha...Gayathrisureshhttps://www.blogger.com/profile/13932328377044023469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61125021139564008892018-05-21T10:39:08.823+05:302018-05-21T10:39:08.823+05:30குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! குருவே துணைhttps://www.blogger.com/profile/07236142636738994176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-61004147071502471132018-05-14T07:17:05.602+05:302018-05-14T07:17:05.602+05:30Aarumugam Aarumugam Aarumugam Aarumugam Aarumugam ...Aarumugam Aarumugam Aarumugam Aarumugam Aarumugam Aarumugam Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-44986396238088109142018-05-12T23:20:41.053+05:302018-05-12T23:20:41.053+05:30ஓம் அகத்தீசாய நமஹ...ஓம் அகத்தீசாய நமஹ...Anonymoushttps://www.blogger.com/profile/11849552455116934873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-1330693574662242032018-05-12T20:28:59.634+05:302018-05-12T20:28:59.634+05:30ஐயா தங்களின் பதிவு மற்றும் அகத்தியர் அய்யன் ஆசிகள்...ஐயா தங்களின் பதிவு மற்றும் அகத்தியர் அய்யன் ஆசிகள் மிகவும் அரியது....manonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-43402988162177811882018-05-11T22:21:28.100+05:302018-05-11T22:21:28.100+05:30மிக அற்புதம் ஐயா மிக அற்புதம் ஐயா agathianarulhttps://www.blogger.com/profile/16353558977107826775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-54902398901619568482018-05-11T18:04:36.300+05:302018-05-11T18:04:36.300+05:30ஐயத்தை தீர்க்க ஒரு எளியவழி, ஐயனை சரணடைவது, கேள்விய...ஐயத்தை தீர்க்க ஒரு எளியவழி, ஐயனை சரணடைவது, கேள்வியை கேட்டுவிட்டு, "புரியவில்லை, சற்று தெளிவு படுத்துங்களேன்" என வேண்டி த்யானத்தில் அமருங்கள். த்யானம் வழியாகவோ, கண் முன் நிகழ்ச்சிகளை நடத்தி புரியவைப்பார். உங்கள் பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது, எப்போதும் விழிப்புடன் காத்திருப்பது.<br /><br />ஒருமுறை அகத்தியர் கோவில் சென்று, "அய்யனே, ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கூற அனுமதிக்கக்கூடாதா? ஏதேனும் பதிவு செய்ய தரக்கூடாதா" என்றவுடன் "அதுதான் சித்த மார்க்கத்தின் நிறைய ரகசியங்கள் உங்கள் கலந்துரையாடல் வழி வெளி வந்துவிட்டதே. இனி எப்படி அது ரகசியமாகும். அதையே எழுது" என்று உத்தரவிட்டதால் இந்த தொடர். நான் சற்றும் எதிர்பார்க்காதது. கலந்துரையாடல் நடந்து பல நாட்களாக என் நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட மறைத்து வைத்திருந்ததை, அவரே வெளிக்கொண்டு வந்துவிட்டார். அய்யன் வழி எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். நாம் தான் அதை சரியாக புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-73070546642619758762018-05-11T18:03:52.872+05:302018-05-11T18:03:52.872+05:30By his grace, am well now!By his grace, am well now!Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-763871316855714052018-05-11T18:02:27.614+05:302018-05-11T18:02:27.614+05:30ஐயத்தை தீர்க்க ஒரு எளியவழி, ஐயனை சரணடைவது, கேள்விய...ஐயத்தை தீர்க்க ஒரு எளியவழி, ஐயனை சரணடைவது, கேள்வியை கேட்டுவிட்டு, "புரியவில்லை, சற்று தெளிவு படுத்துங்களேன்" என வேண்டி த்யானத்தில் அமருங்கள். த்யானம் வழியாகவோ, கண் முன் நிகழ்ச்சிகளை நடத்தி புரியவைப்பார். உங்கள் பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது, எப்போதும் விழிப்புடன் காத்திருப்பது.<br /><br />ஒருமுறை அகத்தியர் கோவில் சென்று, "அய்யனே, ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை கூற அனுமதிக்கக்கூடாதா? ஏதேனும் பதிவு செய்ய தரக்கூடாதா" என்றவுடன் "அதுதான் சித்த மார்க்கத்தின் நிறைய ரகசியங்கள் உங்கள் கலந்துரையாடல் வழி வெளி வந்துவிட்டதே. இனி எப்படி அது ரகசியமாகும். அதையே எழுது" என்று உத்தரவிட்டதால் இந்த தொடர். நான் சற்றும் எதிர்பார்க்காதது. கலந்துரையாடல் நடந்து பல நாட்களாக என் நெருங்கிய நண்பர்களிடமிருந்து கூட மறைத்து வைத்திருந்ததை, அவரே வெளிக்கொண்டு வந்துவிட்டார். அய்யன் வழி எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். நாம் தான் அதை சரியாக புரிந்து கொண்டு நடக்க வேண்டும். ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-82289007240281916032018-05-11T13:39:58.683+05:302018-05-11T13:39:58.683+05:30ஐயா தங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது ? விரைவில...ஐயா தங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது ? விரைவில் குணம் திரும்பி பெரியவரின் அருளை நமக்கு உரைக்க வேண்டும் ஓம் சாய்ராம் ஓம் அகத்தீசாய நமஹ AMIRTHARUBANhttps://www.blogger.com/profile/05778703205339861074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-73007851756660068142018-05-11T07:12:08.235+05:302018-05-11T07:12:08.235+05:30ஐயா
பல கடினமான பதிவுகள் எளிதாக புரிந்து கொள்ள முடி...ஐயா<br />பல கடினமான பதிவுகள் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது... ஆனால் இந்த புதிய பதிவுகள் உண்மையான புரிதல் கிடைத்ததா என்ற ஐயம் வருவதை தவிர்க்க முடியவில்லை...Gnd jayanhttps://www.blogger.com/profile/12230918743682510882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-10050585140651998282018-05-10T22:13:12.308+05:302018-05-10T22:13:12.308+05:30Believe the concept. Then you can start seeing it,...Believe the concept. Then you can start seeing it, by continuous practice.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-46804507596709749722018-05-10T22:07:14.721+05:302018-05-10T22:07:14.721+05:30First you have to start to see your sookshma body....First you have to start to see your sookshma body. Then only you will be able to realise this. The concept is beyond our normal way of life.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-17472681153691818422018-05-10T21:24:49.768+05:302018-05-10T21:24:49.768+05:30அங்கே பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, ...அங்கே பாதத்தில் கிடக்கும் அந்த உடலை கண்டவுடனேயே, "இறைவா! இந்த சூக்ஷ்ம உடலை நீ எடுத்துக்கொண்டு விடு! எனக்கு வேண்டாம்! மறுபிறப்பை அறுத்துவிடு" என "ஆத்மார்த்தமாக" தாரைவார்த்துக் கொடுக்கலாமே. உன் அந்த நேரத்திற்கு, இறைவன் மனம் கனிந்தால், அந்த சூக்ஷும உடலுக்கு அளிக்கப்பட கர்மாவை, இறைவன் நினைத்தால் கரைத்து விடலாம், அல்லது வேறு சூக்ஷும உடலுக்கு மாற்றிவிடலாம். எல்லா கர்மாவையும் இறைவன் கரைத்து விடுவான் என்று கூறவில்லை. ஒரு சிலவற்றை இந்த ஜென்மாவிலேயே அனுபவித்துவிடு என விதிக்கவும் செய்யலாம். இதையே இன்னொரு விதமாகவும், வேகமாகவும் உடல்களை கரைத்து விட ஒரு வழியும் கூட உண்டு." என்று கூறி நிறுத்தினார்.<br /><br />Unable to understand the above lines, Please somebody explain the above. Unknownhttps://www.blogger.com/profile/17296234506452713150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5309564972307222342018-05-10T19:48:52.793+05:302018-05-10T19:48:52.793+05:30Mikka nandri ayya ....Mikka nandri ayya ....Narmadha Jpnhttps://www.blogger.com/profile/16402344728461875674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-52265715437450376542018-05-10T19:13:40.221+05:302018-05-10T19:13:40.221+05:30அருமை
அருமை<br />chinnaduraihttps://www.blogger.com/profile/10383243354393566136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-88487439282185936022018-05-10T19:12:33.741+05:302018-05-10T19:12:33.741+05:30ஓம் அகதீசாய நமஹஓம் அகதீசாய நமஹchinnaduraihttps://www.blogger.com/profile/10383243354393566136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-81825164567734365302018-05-10T17:39:54.431+05:302018-05-10T17:39:54.431+05:30கோவில் வாசலில் நின்று, இறையின் பாதத்தை கண்டு, பின...கோவில் வாசலில் நின்று, இறையின் பாதத்தை கண்டு, பின்னர் முக தரிசனத்தை பெற்று, கண் மூடி பிரார்த்தனையை கொடுக்கையில், பல முறை மனக்கண்ணில் ஓர் உருவத்தைக்கண்டு திகைத்து, கண் திறந்து பார்த்தாலும், அவ்வுருவம் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வதை பலமுறை பார்த்திருக்கிறேன். ஏதேனும் பெரியவர்கள் அதே நேரத்தில், அரூப/சற்று தெளிந்த ரூபமாக இறைவனை வணங்குகிறார்கள் என பின்னர் நினைத்து சென்றதுண்டு. முதலில், இதை என் மனமே உருவாக்கி காட்டுகிறது என நினைப்பேன். நாள் செல்லச் செல்ல, இது தொடருவதை கண்டு, என்னுள் கேள்வி மேல் கேள்வி. அந்த கலந்துரையாடலில் தான் என் கேள்விகளுக்கு தெளிவு பிறந்தது. பிரார்த்திக்கும் பொழுது என்ன சூழ்நிலை கண்டாய் என்று அவர் கேட்டவுடன், அடியேன் கண்டதை கூற முதலில் மனம் வரவில்லை. இந்த பதில் தானாகவே வந்தது. என் பதிலை கூட அவர் அச்ச்சரியமின்றி ஏற்றுக் கொண்டது, அவர் அனைத்தையும் தெளிவாக காண்கிறார், நாம் தான் உண்மையாக உரைக்க வேண்டும் என தோன்றியது. அது முதல், 100% கண்டதை உரைத்தேன். அதனால் கலந்துரையாடல் நீண்டது. இல்லையெனில் நின்று போயிருக்கும். நமக்கும் தெளிவு கிடைத்திருக்காது. ஒரு விஷயம் புரிந்தது, தெளிவாக. பெரியவர்களிடம் உண்மையாக இருக்க வேண்டும். எதை மறைத்தாலும் கண்டு பிடித்து, கேள்வி கேட்டு, உண்மையை வரவழைத்து விடுவார்கள்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-3536590516522174662018-05-10T10:58:42.665+05:302018-05-10T10:58:42.665+05:30Ayya thangalin arokiyam ipoluthu Nalama ..Mikka na...Ayya thangalin arokiyam ipoluthu Nalama ..Mikka nandri intha pathivirku anaal purinthu kolla mudiyavillai athavathu iraivanin kaaladiyil namaskaram Seivathu pol naam manakkannal Kaanum Udala ???thayai koornthu vilakkam thevai ...om Sri madha lobamudra sametha agatheesaya namah .... Narmadha Jpnhttps://www.blogger.com/profile/16402344728461875674noreply@blogger.com