tag:blogger.com,1999:blog-4364248935334278506.post5104259367467974481..comments2024-03-29T11:32:37.504+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-16969634300124028702017-08-26T13:39:35.519+05:302017-08-26T13:39:35.519+05:30Ayya nandrigal. Please take your own time to post ...Ayya nandrigal. Please take your own time to post Arul vaaku. <br /><br />Ayya இந்த வருடம் ஓதியப்பர் முருகப்பெருமான் அருள் தரிசனம் பெற்றேன்... <br /><br />ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை<br /><br />ஓம் ஓதியப்பர் முருகப்பெருமான் துணைmanonmanivelliangirihttps://www.blogger.com/profile/01341263331565039905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-26427844759386803392017-08-24T22:36:37.910+05:302017-08-24T22:36:37.910+05:30ஒரு வியாழன் சித்தன் அருள் தொகுப்புக்கும், அடுத்த வ...ஒரு வியாழன் சித்தன் அருள் தொகுப்புக்கும், அடுத்த வார தொகுப்புக்கும் இடையில் மொத்தம் ஆறு நாட்கள்தான் கிடைக்கும். அதற்குள் அடுத்த வார தொகுப்பை தயார் பண்ண வேண்டும். போன வார தொகுப்பை போட்டபின் மூச்சு விடவே நேரம் கிடைக்கவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களை ஓதியப்பர் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வேலை வாங்கிவிட்டார். அப்பாடா என்று ஞாயிறு அன்று ஆசுவாசப் படுத்திக்க கொண்டு அமர்ந்த பொழுது, திங்கள், செவ்வாய், புதன் தினங்களை கோடகநல்லூர் பெருமாள் எடுத்துக் கொண்டு அலையவிட்டார். மாமனும் மருமகனும் ஒரே தொடர் போட்டி. இடையில் மாட்டிக்கொண்டு திணறுவது அடியேன்! நேரமே இல்லை என்பதுதான் உண்மை.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-29481941056502034532017-08-24T18:39:00.953+05:302017-08-24T18:39:00.953+05:30நன்றி அய்யா பரவாஇல்லை தங்களின் வேலைகைளை முடித்துக...நன்றி அய்யா பரவாஇல்லை தங்களின் வேலைகைளை முடித்துக்கொண்டு வரவும் . நாங்கள் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் ! :P :p Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-80006622018177394762017-08-24T12:23:06.475+05:302017-08-24T12:23:06.475+05:30பதிவு வரவில்லை என்றாலும் அருமையான தரிசனம் , அருமைய...பதிவு வரவில்லை என்றாலும் அருமையான தரிசனம் , அருமையான சிரிப்பு கருணை அருளும் கண்கள் காத்திடும் கரமும் அள்ள அள்ள அனந்தம் தரும் தரிசனம். அன்னை லோபாமுத்திரா சமேத அகஸ்திய பெருமான் திருவடி சரணம் Anonymoushttps://www.blogger.com/profile/02335852125360813807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-9914000979724891402017-08-24T10:23:14.066+05:302017-08-24T10:23:14.066+05:30எல்லாம் அவன் செயல்
ஓம் அகஸ்தீஸ்வராய நமக எல்லாம் அவன் செயல் <br />ஓம் அகஸ்தீஸ்வராய நமக spalaniappanhttps://www.blogger.com/profile/16754807580286978598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-73922164295962935942017-08-24T08:50:29.470+05:302017-08-24T08:50:29.470+05:30வணக்கம். இன்றைய புகைப்படத்தை பார்க்கும்போது விநாயக...வணக்கம். இன்றைய புகைப்படத்தை பார்க்கும்போது விநாயகரை பர்த்தது போல் உள்ளது. <br /><br />எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். Rajeshhttps://www.blogger.com/profile/00713726880850884706noreply@blogger.com