tag:blogger.com,1999:blog-4364248935334278506.post32264313384834300..comments2024-03-28T21:02:52.568+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 948 - ஆலயங்களும் விநோதமும் - அய்யர் மலை இரத்தினகிரீஸ்வரர், கரூர்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-1993640151625161412020-10-24T13:17:16.954+05:302020-10-24T13:17:16.954+05:30Shambo MahadevaShambo MahadevaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-42993839676341666272020-10-20T07:25:43.169+05:302020-10-20T07:25:43.169+05:30சம்போ மகாதேவ தேவா மகா நீலகண்டா மகா தாட்டகாசா சரணம்...சம்போ மகாதேவ தேவா மகா நீலகண்டா மகா தாட்டகாசா சரணம் சரணம் ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயார் சமேத அகத்தீசாய நமஹ 🙏🙏🙏தீபன்https://www.blogger.com/profile/03142895782572411566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-87360023603720274682020-10-19T17:52:43.178+05:302020-10-19T17:52:43.178+05:30அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யா...அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு<br /><br />அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.<br /><br />நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.<br /><br />இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம் என தொடர்ந்து வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம். அப்போது தான் சென்ற ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.<br /><br />கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்)<br /><br />10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம். <br /><br />Read more - https://tut-temples.blogspot.com/2020/10/tut_19.html<br /><br />நீங்கள் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவில் இணைய விரும்பினால் - https://chat.whatsapp.com/IbkU3xfCRumHLVJPI8yoYRTUT Raakeshhttps://www.blogger.com/profile/01942767658123729642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-54040808297525326582020-10-19T16:48:35.824+05:302020-10-19T16:48:35.824+05:30பிரம்மம்
முருகப்பெருமான் அருளிய 'பிரம்மம்'...பிரம்மம்<br />முருகப்பெருமான் அருளிய 'பிரம்மம்' எனும் இந்த நூல் கலியுகத்தின் நான்காம் மறை நூலாகும். நான்மறை நூல்களிலே உயர்வு நிலைக்கொண்ட சூட்சம இரகசியங்களை இந்நூல் விளக்குகின்றது. அறியாமை விலகி, அஞ்ஞானமும் அழிந்து ஒளிரூபம் கண்டிடவும், ஒலிரூபம் கொண்டிடவும், நான்காம் வேத நூலாகிய "பிரம்மம்" உதவிடும். இந்நூலினைக் கரங்களிலே ஏந்தி நின்றால் ஆத்மக் கருக்கள் யாவும் விடுதலையுறும் என்று முருகப்பெருமான் கூறுகின்றார். 'பிரம்மம்' எனும் நாமம் கொண்ட இவ்வேத நூல் சுழுமுனை நாடிகள் குறித்தும், சூட்சம நாடிகள் குறித்தும், சூட்சம வழித்தடங்கள் குறித்தும் எடுத்துரைக்கின்றது. சூனியப் பிரம்மம் எனும் வெற்று நிலையினை எவ்விதம் உணர்வது என்றும் அற்புதமாக விளக்குகின்றது இந்நூல். நான்காம் வேத நூல் என்கின்ற இறுதி நூலான 'பிரம்மம்' கபால வாயில் குறித்தும், மோட்சநிலை என்பது என்ன என்றும் தெள்ளத்தெளிவாய் விளக்குகின்றது. எத்தருணத்தில் கபால வாயில் என்பது திறவு கொள்கின்றது என்றும், அதை நாம் எங்கனம் உணர்வது எனும் சூட்சம அறிவினை புகட்டுகின்றது. எவ்விதம் பஞ்சபூத மூலக்கூறுகள் அனைத்தும் சிரசின் உச்சியினை அடைகின்றது என்றும், அவையாவும் எவ்விதம் சூட்சம வாயில்களின் மூலம் சிரசின் மையத்தினை அடைகின்றது என்றும் வியப்பூட்டும் வகையில் வர்ணிக்கிறது இந்நூல். மூன்றாவது விழி, மூன்றாவது செவி, மூன்றாவது நாசி மற்றும் வாய்ப்பகுதி குறித்து ஆறுமுகனார் எடுத்துரைத்திட்டக் கருத்துக்களை அறிந்தால் வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுவோம். பிரமத்தினை கற்றறிந்தால் ஞானம் பெருகிடும். பிரம்மத்தினை உணர்ந்து கொண்டால் பரப்பிரமத்தினையும் உணரலாம், பேரானந்தம் அடையலாம்.<br /><br />https://enlightenedbeings.org/<br />Agathiya Bakthanhttps://www.blogger.com/profile/11598909442901376797noreply@blogger.com