tag:blogger.com,1999:blog-4364248935334278506.post3117281502438358150..comments2024-03-29T09:38:31.580+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 68 - மகான் ராகவேந்திரர் தரிசனம்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-70762360365298670982021-07-24T10:59:59.833+05:302021-07-24T10:59:59.833+05:30உடம்பெல்லாம் புல்லரித்தது. (உண்மையாகவே இதை தட்டச்...உடம்பெல்லாம் புல்லரித்தது. (உண்மையாகவே இதை தட்டச்சு செய்கிற பொழுது, எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவி, உடலில் ரோமங்கள் எல்லாம் எழுந்து நிற்க, ஒரு மின்சாரம் என்னுள் பாதம் முதல் தலை வரை ஓடியது உண்மை. கண்ணை மூடினால் அவர் நடந்து செல்வதும் தெரிகிறது. ஒன்றும் பேசவே தோன்றவில்லை!)<br /><br />Unmaiyagave Idhai Padikum Boludhu Udambellam Pullarithu Oru Kulirchinilai Paravukiradhu...<br /><br />Aasan Agatheesar Karunai...<br /><br />Ragavenderar Swamy Padhangal Potri...Ms-Saranyamohanhttps://www.blogger.com/profile/02659497218973888890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-14495035350583779532017-12-07T11:08:58.244+05:302017-12-07T11:08:58.244+05:30குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! குருவே துணைhttps://www.blogger.com/profile/07236142636738994176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5051002820619691642015-08-06T20:53:38.690+05:302015-08-06T20:53:38.690+05:30Neenga thaane antha nanbar ?Neenga thaane antha nanbar ?vijayalakshmipadmanathanhttps://www.blogger.com/profile/12782394036358864187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-41717625065178683492012-04-26T14:15:48.599+05:302012-04-26T14:15:48.599+05:30நன்றி அய்யா...நீங்க எனக்கு பதில் சொன்னதே எனக்கு அத...நன்றி அய்யா...நீங்க எனக்கு பதில் சொன்னதே எனக்கு அதிர்ஷ்டம் நினைக்கிறன்...மீண்டும் வந்துவிட்டீர்கள்...நிறைய எழுந்துங்கள்...நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்...நன்றி சாமிராஜன்sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-88192853333779497832012-04-25T06:00:04.326+05:302012-04-25T06:00:04.326+05:30அடுத்து ஆஞ்சநேயர் தரிசனத்தை எதிர் பார்த்து காத்து ...அடுத்து ஆஞ்சநேயர் தரிசனத்தை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்.vallihttps://www.blogger.com/profile/01407620898675433919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-45377953477461015172012-04-21T10:32:47.478+05:302012-04-21T10:32:47.478+05:30தீட்டு என்று அகத்தியர் பெருமான் கூறுவது பல விதங்கள...தீட்டு என்று அகத்தியர் பெருமான் கூறுவது பல விதங்களில் உள்ளது. அவை யாவன,<br /><br />மரணத்தினால் வருகிற தீட்டு<br />பிறப்பினால் (பிரசவ காலத்தில்) வருகிற தீட்டு<br />பெண்களுக்கு ஏற்ப்படும் மாத விலக்கினால் வரும் தீட்டு<br />சுத்தம் இல்லாமல் இருப்பதால் வரும் தீட்டு<br />தீய கொடிய எண்ணங்களால் வரும் தீட்டு<br />கேட்ட செய்கைகளால் வரும் தீட்டு<br /><br />இப்படிப்பட்ட நிலைகளில் பக்தி செய்வதை "தீட்டு கலந்த பக்தி" என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-43198898734096935762012-04-21T05:55:07.355+05:302012-04-21T05:55:07.355+05:30அன்புள்ள அய்யா,
பதில் தந்தமைக்கு மிக்க ந...அன்புள்ள அய்யா, <br /> பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. தாங்கள் பல இடங்களில் "தீட்டு கலந்த பக்தி" என்று அகத்தியர் சொல்வதாக எழுதுகிறீர்கள். அப்படி என்றால் என்ன? சொன்னால் தெரிந்து கொள்ளுவோம். மிகவும் நன்றி.<br /> Valli.vallihttps://www.blogger.com/profile/01407620898675433919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-7560060416987201152012-04-19T18:01:17.155+05:302012-04-19T18:01:17.155+05:30நன்றி! நான் இன்னும் அந்த குளிர்ந்துபோன நிலையை விட...நன்றி! நான் இன்னும் அந்த குளிர்ந்துபோன நிலையை விட்டு இன்னும் வெளியே வரவில்லை.Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-49375029498476140182012-04-19T18:00:04.140+05:302012-04-19T18:00:04.140+05:30தங்கள் வருகைக்கு நன்றி. அகத்தியர் தரிசன விதி என்ற...தங்கள் வருகைக்கு நன்றி. அகத்தியர் தரிசன விதி என்று இதற்க்கு முன்னே போட்டிருந்தேன். அதில் மிக தெளிவாக விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது. தொடுப்பை கீழே தருகிறேன். படித்து உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்.<br /><br />http://siththanarul.blogspot.in/2011/08/blog-post_06.htmlKarthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-8232652187642559462012-04-12T09:23:40.005+05:302012-04-12T09:23:40.005+05:30படிக்கும் போது எனக்கே உடம்பு சிலிர்த்தது...உங்களுக...படிக்கும் போது எனக்கே உடம்பு சிலிர்த்தது...உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்...நினைக்கும் போதே பரவசமாக இருக்கிறது....சீக்கிரம் அந்த பரவச நிலையை அனுபவித்து விட்டு வெகு சீக்கிரமாக வரும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் - நன்றி சாமிராஜன்sawmehttps://www.blogger.com/profile/10217354505453349559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-36834858152416056542012-04-12T07:30:05.972+05:302012-04-12T07:30:05.972+05:30இந்த பாக்கியசாலி யாரென்று தான், சொல்ல மாட்டேன் என்...இந்த பாக்கியசாலி யாரென்று தான், சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். தயவு செய்து அகத்தியரை வழிபடும் முறைகளையாவது கூறுங்கள். Thank you. Valli.vallihttps://www.blogger.com/profile/01407620898675433919noreply@blogger.com