tag:blogger.com,1999:blog-4364248935334278506.post1776042344235786751..comments2024-03-29T06:04:13.881+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 82Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-80370961674510591282012-08-01T18:57:09.749+05:302012-08-01T18:57:09.749+05:30வணக்கம் சிவகுமார்!
தாங்கள் நினைப்பதுபோல் என்னிடம்...வணக்கம் சிவகுமார்!<br /><br />தாங்கள் நினைப்பதுபோல் என்னிடம் நாடி கிடையாது. அது இருந்த ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பில் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் இன்று இல்லை. அவருக்கு பின் அகத்தியர் யாரையும் தெரிவு செய்யவில்லை. கூடிய விரைவில் ஒரு மகானை தெரிவு செய்வார் என்று நம்புகிறேன். தகவல் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி!<br /><br />கார்த்திகேயன்Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-22088604155796835612012-08-01T16:29:12.345+05:302012-08-01T16:29:12.345+05:30dear karthik,thank u for your articles ,are you re...dear karthik,thank u for your articles ,are you reading the naadi now,is it possible to read for us, if it is please let us know.<br />by<br />r.sivakumar hubli<br />9740320055<br />sorry idoknow houw to type in tamilr.sivakumar,hublihttps://www.blogger.com/profile/17609844582860456081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-87953661408833706772012-07-27T10:07:11.296+05:302012-07-27T10:07:11.296+05:30எனக்கு நாடி பார்க்க வேண்டும் , உங்களின் தொலை பேசி ...எனக்கு நாடி பார்க்க வேண்டும் , உங்களின் தொலை பேசி மட்டும் முகவரியை jbpillai@ymail.com யேண்ட முகவரிக்கு தயவு செய்து அனுப்பி தரவும். mobile # 94438 52237jagguhttps://www.blogger.com/profile/01339787516064952921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-33016977980061292472012-07-26T18:58:45.870+05:302012-07-26T18:58:45.870+05:30நான் சாதரணமாக நினைத்ததற்காக அகத்திய மாமுனிவர் என்ன...நான் சாதரணமாக நினைத்ததற்காக அகத்திய மாமுனிவர் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/12132768770502329271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-50798253720524607092012-07-26T18:03:42.731+05:302012-07-26T18:03:42.731+05:30அகத்தியரை சாதாரண முனிவர் என்று நினைத்தீர்களா? சரி...அகத்தியரை சாதாரண முனிவர் என்று நினைத்தீர்களா? சரியா போச்சு. அப்படின்னா முனிவர் என்கிற நிலை உங்களுக்கு அவ்வளவு எளிதாக தோன்றுகிறதா? அதெல்லாம் மிக பெரிய விஷயங்களை உள்ளடக்கிய நிலை. பார்க்க பரதேசி போல் இருப்பார்கள். பக்கத்தில் செல்லவே கூச்சம் தோன்றும். அது அவர்கள் போடும் வெளி வேஷம். உள்ளுக்குள் அவர்களின் சக்தியை உணர்ந்தவர்கள்.<br /><br />தயவுசெய்து யாரையும் குறைவாக மதிப்பிடாதீர்கள். அது நல்லது அல்ல.Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-80358857609295999042012-07-26T16:39:48.000+05:302012-07-26T16:39:48.000+05:30இன்றய வியாழனுக்காக நான் இரண்டு நாட்களுக்கு முன்னரே...இன்றய வியாழனுக்காக நான் இரண்டு நாட்களுக்கு முன்னரே தயாராகிவிட்டேன்.உங்கள் தொகுப்பை படிப்பதற்காக.உங்களுடைய அத்தனை பதிவும் என்னை ஆன்மீகத்திற்கு இழுத்துச் செல்கிறது என்பது மட்டும் உண்மை.உங்களீன் பல பதிவுகளில் மெய்சிலிர்த்தேன்.அகத்தியர் சாதாரண முனிவர் தான் என நினைத்திருந்தேன்.ஆனால் அவர் தெய்வத்திற்க்கு இணையானவர் என்பதை புரிந்துகொண்டேன்.மனித குலத்திற்க்கு செய்யும் தொண்டு அற்புதமானது.நானும் அகத்த்யா மாமுனிவரின் அருள் கிடைக்க அவரை பிரார்த்திக்க அடுத்த மாதம் சதுரகிரி செல்கிறேன்.எல்லாம் அகத்தியன் செயல்..Anonymoushttps://www.blogger.com/profile/12132768770502329271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-22707392366510939732012-07-26T14:19:45.789+05:302012-07-26T14:19:45.789+05:30aavaludan kathirukkirom adutha pathivukkagaaavaludan kathirukkirom adutha pathivukkagaarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.com