tag:blogger.com,1999:blog-4364248935334278506.post1613006428079049294..comments2024-03-28T21:02:52.568+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 73Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-34604202758023700052017-12-07T12:48:41.289+05:302017-12-07T12:48:41.289+05:30குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! குருவே துணைhttps://www.blogger.com/profile/07236142636738994176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-54161481643506741432015-10-23T16:38:09.941+05:302015-10-23T16:38:09.941+05:30ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்...ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!<br />ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!<br />ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!Dhttps://www.blogger.com/profile/16664620268544454222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-49726746530371292102012-05-26T07:54:44.364+05:302012-05-26T07:54:44.364+05:30_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
தங்கள் கூறுவது மிகவும் சரி..._/\_ஓம் சிவசிவ ஓம்_/\_<br /><br />தங்கள் கூறுவது மிகவும் சரி என நினைக்கிறன்! நான், ஜோதிடர் சொல்வது போல் சில தடவைகள் பரிகாரங்கள் செய்து இருக்கிறேன். ஆனால் எனக்கு இதுவரை எந்த முனேற்றமும் இல்லை. இதற்கும் கர்மா வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். எல்லாம் அவன் செயல் என்று நினைத்து கொள்வேன்.<br /><br />"அகத்தியர் விதி மகளிடமும், பிரம்மாவிடமும்" என்று எழுதி இருக்கிறேர்களே! அந்த மகள் என்பது யாரை குறிக்கிறது என தெரியபடுத்தவும்.<br /><br />தங்கள் தகவலுக்கும், பதில்களுக்கும் மிக்க நன்றி!<br /><br />_/\_ஓம் சிவசிவ ஓம்_/\_<br />ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!<br /><br />வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்!Sivanadimai Arunhttps://www.blogger.com/profile/08303901821758684070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-59756115843959752102012-05-25T09:51:28.390+05:302012-05-25T09:51:28.390+05:30வணக்கம்!
இதுவரை அகத்திய சித்தர் சொன்னதிலிருந்து ந...வணக்கம்!<br /><br />இதுவரை அகத்திய சித்தர் சொன்னதிலிருந்து நான் புரிந்துகொண்ட வரையில் பதில் சொல்கிறேன்.<br /><br />பொதுவாகவே நாடி படிப்பவர்கள் வாங்கி வைத்துக்கொண்ட கெட்ட பெயர், இந்த மாதிரி நேர்மையாக இருப்பவர்களையும், நாடி பார்க்க செல்பவர்கள் தவறாக நினைப்பது. இந்த ஆள் காசுக்கத்தான் நாடி படிக்கிறார் என்கிற முதன்மையான என்னாம்.<br /><br />இரண்டாவது, சொல்கிற பரிகாரங்களை, அரை குறை மனதுடன் செய்வது, அல்லது செய்யாமல் இருப்பது, அல்லது மாற்றி தனக்கு தோன்றியது போல் செய்வது. நாடியில் வருகிற முறையில் செய்யாமல் இருப்பது. சிலவேளை, அவர்கள் பரிகாரம் செய்ய முயலும் பொது, செய்பவர் கர்ம விதிப்படி, யாராவது வந்து செய்யவேண்டிய முறையை மாற்றி அமைப்பது. உதாரணமாக, அகத்தியர் அறுபடை வீட்டிற்க்கும் சென்று வா என்றால், அவ்வாளவு சுத்துவானேன்,, சென்னை அடையாரில் அறுபடை வீடு இருக்கிறதே, அங்கேயே போய் வருவோம் என்று மாற்றி அமைப்பது.<br /><br />செய்கிற விஷயங்களில் பலரும் பங்கு பெறுவதால், ஏதேனும் தீட்டு பட்டால் (தெரிந்தோ, தெரியாமலோ) அதுவும் ஒரு காரணம்.<br /><br />எல்லாவற்றுக்கும் மேலே, நாம் பரிகாரம் செய்தாலும், அகத்தியர் விதி மகளிடமும், பிரம்மாவிடமும் சென்று மாற்றி அமைக்க சொல்லும் பொது, அவர்களுக்கு ஏற்படுகிற எரிச்சல். இதை அகத்தியரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். அவர்கள் வேலையில் தலை இடுவதை பிடிக்காமல் போன பல நேரங்களும் இருந்தது என.<br /><br />ஒரு விஷயத்தை சொல்கிறேன்.<br /><br />அகத்தியர் இவரிடம் கூறுகிறார்.<br /><br />"இத்தனை பேருக்கும் அனுமன் தரிசனம் கிடைக்க நான் எத்தனை பாடுபட்டிருப்பேன் என்று உனக்கு தெரியுமா?" என்று. யோசித்து பாருங்கள். சாதாரண பதராக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மனதர்களுக்காக அனுமன் தரிசனம் கிடைக்க தலையாய சித்தர் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார். என்னவெல்லாமோ தியாகம் செய்து அதை நமக்கு கொடுத்திருக்கிறார். ஒருவரும் அதை புரிந்துகொள்ளவில்லை. இதை வாசித்த பொது எனக்குள் கண்கள் குலமாகிவிட்டது.<br /><br />எல்லாம் அவர் திருவடிக்கே!Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5285553563863285962012-05-25T05:14:33.387+05:302012-05-25T05:14:33.387+05:30///// அதே சமயம்
நாடி படிக்கும் எல்லோருக்கும் இப்ப...///// அதே சமயம்<br /><br />நாடி படிக்கும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட பாக்கியம் கிடைத்து விடுகிறதா என்றால், சிலசமயம் உதட்டைத்தான் பிதுக்க வேண்டியிருக்கிறது./////<br /><br /><br />ஏன் சிலருக்கு அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை என அந்த பெரியவர் அகத்திய பெருமானாரிடம் கேட்டு, அதற்க்கு அகத்திய பெருமான் பதில் கொடுத்திருப்பின் அதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.vallihttps://www.blogger.com/profile/01407620898675433919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-83099282678942169022012-05-24T12:03:17.313+05:302012-05-24T12:03:17.313+05:30unmaiunmaiarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-11548642896709800822012-05-24T07:31:16.581+05:302012-05-24T07:31:16.581+05:30_/\_Om SivaSiva Om_/\_
Om Shreem Hreem Sri Agathiy..._/\_Om SivaSiva Om_/\_<br />Om Shreem Hreem Sri Agathiya Siththa Swamiye Potri!<br /><br />Nice Informatin.Sivanadimai Arunhttps://www.blogger.com/profile/08303901821758684070noreply@blogger.com