tag:blogger.com,1999:blog-4364248935334278506.post129377349256111368..comments2024-03-29T11:32:37.504+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: விலகி போவார்கள்!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-12645595299442399042017-09-05T23:44:29.291+05:302017-09-05T23:44:29.291+05:30"நமச்சிவாய" அல்ல "நமசிவாய" சரி..."நமச்சிவாய" அல்ல "நமசிவாய" சரியானது.Sathyahttps://www.blogger.com/profile/00884178233736185744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-83967794843998186712014-07-21T12:18:15.826+05:302014-07-21T12:18:15.826+05:30paraparam enbathu sivamay. moovar enbathu brahma v...paraparam enbathu sivamay. moovar enbathu brahma vishnu & ruthran aavarAnonymoushttps://www.blogger.com/profile/02187974876158945485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-50694265708917751662013-12-11T01:13:20.278+05:302013-12-11T01:13:20.278+05:30நாம் நம்பிக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும், ந...நாம் நம்பிக்கொண்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும், நம்மை பராபரத்தில் (அது தான் இயல்பான தன்மை) சேர விடாமல் உலகியில் வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்க, நம்மை மயக்கி கெடுக்கிறார்கள். Appadi endral ithai solli thangalukkum inna pirarukkum jnanam kudutha Murugar yaar? Avarum manithar vanangum kadavul andro?Unknownhttps://www.blogger.com/profile/08502408735984078374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-31155008839511350552012-03-11T00:51:03.137+05:302012-03-11T00:51:03.137+05:30சிவன் என்பது ருத்ரன் என்று வர வேண்டும் என நினைக்கி...சிவன் என்பது ருத்ரன் என்று வர வேண்டும் என நினைக்கிறேன்.vallihttps://www.blogger.com/profile/01407620898675433919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-48160089857654280982012-02-08T13:23:44.853+05:302012-02-08T13:23:44.853+05:30வணக்கம் தென்றல்!
தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும். ...வணக்கம் தென்றல்!<br /><br />தட்டச்சு பிழைக்கு மன்னிக்கவும். சரி செய்கிறேன்! சுட்டி கட்டியமைக்கு நன்றி!<br /><br />கார்த்திகேயன்!Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-49434207572695812932012-02-08T13:22:19.923+05:302012-02-08T13:22:19.923+05:30வணக்கம் சிவா அறிவொளியன்!
முதலில் பாடலையும் விளக்க...வணக்கம் சிவா அறிவொளியன்!<br /><br />முதலில் பாடலையும் விளக்கத்தையும் நன்றாகா படித்து உணர்ந்த பின் தவறை சுட்டி காட்டுங்கள். சுப்பிரமணியர் சொல்கிறார் பராபரத்தை உங்களுக்கு மூவர் காட்டமாட்டார். அதை கட்டும் உரிமை அவர்களுக்கு இல்லை. பரபரத்தை பார்ப்பவர்களுக்கு அதை சேர்பவர்களுக்கு பிறவி என்பது கிடையாது. அதை பார்க்காதவர்கள் தான் பிறவி தளையில் மாட்டி (மூவரால் மாட்டப்பட்டு) வாழ்க்கை சுழலில் விழுவார். இந்த உண்மையை தான் உரைப்பது என் நோக்கம்!<br /><br />கார்த்திகேயன்!Karthikeyanhttps://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-32739918783109929722012-02-07T23:36:41.034+05:302012-02-07T23:36:41.034+05:30மேலே குறிப்பிட்டு உள்ளதில் எல்லாமே சரியான கருத்துக...மேலே குறிப்பிட்டு உள்ளதில் எல்லாமே சரியான கருத்துக்கள் ஒன்றைத்<br />தவிர...<br /><br />இறந்த பின் உயிர்,ஆத்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்! நமச்சிவாய,பராபரத்தை சென்று<br />சேராது!<br />நமச்சிவாய,பராபரத்தை சென்று சேர இறை அருளோடு இறையின் இருதாள்களை வணங்கி ஏதானும் ஒரு பிறவியில் காண வேண்டும்!!<br /><br />குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிண் சிரிப்பும் <br />பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் <br />இனித்த முடைய எடுத்த *பொற் பாதமும்* காணப்பெற்றால் <br />மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே! - திருநாவுக்கரசர்<br /><br />இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்<br />பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்<br />மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி<br />அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார் - காரைக்கால் அம்மையார்<br /><br />பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்சிவ அறிவொளியன்https://www.blogger.com/profile/02158206208144057584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-5126497259455059882012-02-01T16:09:38.107+05:302012-02-01T16:09:38.107+05:30dear sir,
very nice article.sir i want se...dear sir,<br /> very nice article.sir i want see naadi jothidam.please give me your address.<br /><br />regards,<br />ramasamy mylappanramasamymylappanhttps://www.blogger.com/profile/00462205688834763741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-11815144150285217272012-02-01T07:17:14.646+05:302012-02-01T07:17:14.646+05:30இந்த //ஆண்ட //பிண்டங்களை, பிரம்மா படைத்தான் என்று ...இந்த //ஆண்ட //பிண்டங்களை, பிரம்மா படைத்தான் என்று வேத வியாசர் புராணங்கள் அனைத்திலும் பொய் சொல்லி வைத்துள்ளார். இதை சொல்ல வைத்தது மூவர் என்று உணர்க<br /><br />Nice Article... //ஆண்ட பிண்டங்களை, <br />அண்ட பிண்டங்களை // என்று வரணும் நினைக்கிறேன்...சரி பார்க்கவும்...நன்றி ஸ்வாமிthenndralhttps://www.blogger.com/profile/03013898585717303478noreply@blogger.com