tag:blogger.com,1999:blog-4364248935334278506.post1157708508583215503..comments2024-03-28T21:02:52.568+05:30Comments on அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: சித்தன் அருள் - 393 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!Karthikeyanhttp://www.blogger.com/profile/15203471272369824584noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4364248935334278506.post-88637000954893558842016-08-02T10:53:27.872+05:302016-08-02T10:53:27.872+05:30தர்மத்துக்கு உட்பட்ட நினைத்த விஷயம் நடக்காமல் போவத...தர்மத்துக்கு உட்பட்ட நினைத்த விஷயம் நடக்காமல் போவது, ஸ்தல யாத்திரை, கோவில் தரிசனம், தான தர்மம் இவைகளில் தடங்கல், உடல் உபாதைகள், உடல் சுத்தம், உள்ள சுத்தம் இல்லாமல் இருப்பது, ஆன்மீக விஷயங்களில் பங்கு கொள்ள முடியாமல் போவது, எளிய நல்ல விஷயங்களுக்கு கூட மிக பிரயத்தனப்பட்டு நிறைவேற முயற்சி செய்வது, ஒருவரின் வார்த்தைகளில் நன்மை இல்லாமல் இருப்பது போன்ற நிறைய விஷயங்களை கவனித்தால், எத்தனை எளிதாக, நமக்கு தெரியாமலேயே தண்டனை வழங்கப் படுகிறது என்பதை உணரலாம்.Agnilingam Arunachalamhttps://www.blogger.com/profile/09505632513904576921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4364248935334278506.post-32868477823494409862016-08-02T08:26:58.528+05:302016-08-02T08:26:58.528+05:30தண்டனை எப்பொது தருவார் நாம் தண்டனை கிடைத்ததை அறிய ...தண்டனை எப்பொது தருவார் நாம் தண்டனை கிடைத்ததை அறிய முடியுமாஜெகநாதன் ஹரிhttps://www.blogger.com/profile/15223796027560382760noreply@blogger.com