​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 25 November 2015

சித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று கார்த்திகை தீப திருவிழா நாள். தீப ஒளி உங்கள் உள்ளங்களில் பரவி இறைவனை உணர்த்தட்டும் என்ற அகத்தியப் பெருமானின் அருள் வாக்கினை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! 

2 comments:

  1. Om Agatheesaya Namaha: Om Sairam, Om Namashivaya:

    ReplyDelete
  2. திரு கார்த்திகை தீப பரிசு
    திரு அண்ணாமலையின் 174 தரிசனம்
    https://www.youtube.com/watch?v=FZ3I84I-vEo
    தினமும் 15 நிமிடம் இதை பாா்க்கும் போது ஏற்படும் அனுபவமே தனிதான். பார்த்து விட்டு சொல்லுங்கள்
    மிக்க நன்றி
    M Pukandhaman (எ) Prasanna Kumar M
    ஆம்பூர்

    ReplyDelete