​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 August 2014

5,00,000 பக்கப் பார்வைகள் > அகத்தியரின் ஆசிர்வாதம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியரின் அருளால் "சித்தன் அருள்" தொகுப்பு இன்று 5,00,000 பக்கப் பார்வைகளை பெற்றது. இந்த நிலையை அடைய காரணமாக இருந்த ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பெருமானுக்கும், தமிழை தந்து எழுத வைத்த ஓதியப்பருக்கும், நிகழ்ச்சிகளை கனிவோடு என்னிடம் பகிர்ந்து கொண்ட என் "நாடி வாசித்த நண்பருக்கும்", வலை தொகுப்புக்கு படம் வரைந்து தந்த திரு சரவணனுக்கும், திரு பாலச்சந்திரனுக்கும், புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட முகமறிந்த, அறியாத அடியவர்களுக்கும், தங்கள் கருத்துக்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்ட அடியவர்களுக்கும், தொகுப்பை வாசித்த அனைத்து வலைத்தள வாசகர்களுக்கும்,  சமர்ப்பிக்கிறேன்.

எத்தனையோ சூழ்நிலைகளில் மாட்டிக்கொண்டு, தவித்த உள்ளங்களுக்கு, ஆறுதலாய் இந்த தொகுப்பு இருந்தது என்பது தான் உண்மை. இன்று வரை உள்ளன்போடு அகத்தியர் அடியவராக என்னையும் ஏற்றுக் கொண்டு, கரை ஏற வைத்த உங்கள் அனைவருக்கும், ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியரின் அருள் உரித்தாகுக என்று வேண்டிக்கொண்டு, அடியேனின், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையிலேயே, இந்த வலை பூவை தொகுக்க தொடங்கும் பொழுது, இது எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது.

நடந்ததெல்லாம் அவர் செயல்.

ஓம் அகத்தீசாய நமஹ!

கார்த்திகேயன்!

(குறிப்பு:- என்னுள் ஏற்பட்ட சந்தோஷத்தை/நன்றியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மட்டும் தான் இந்த தொகுப்பை வழங்குகிறேன். மற்றபடி தற்பெருமை என்கிற நிலை ஒரு பொழுதும் இல்லை.)  


8 comments:

  1. Many years ago, when I read "Autobiography of a Yogi", it kindled my interest in spirituality. Now, for the last 6 months, your Sithan Arul has sharpened my fascination with the Siddhas, in particular Sri Agastya and His never-ending Grace. Your blog has enlightened and helped so many people.

    ReplyDelete
    Replies
    1. Exactly. I was captivated by that book too Suresh.

      Later Nadi Guru Selvam told me about a blog http://www.siththarkal.com/. While searching for that site, I came across Thiru Velayudham Karthikeyan's http://siththanarul.blogspot.com/.

      I was again captivated by what I read on this blog.

      Agathiyar shall reveal through Karthikeyan many secrets for Karthikeyan adopts the principle Yaam Petra Inbam Peruga Ev Vaiyagam.

      This blog has educated me on the secrets and the workings of the Siddhas, Karma, Fate and Destiny.

      Karthikeyan told me once much information has been made available to the public through this blog in the hope that at least one individual will uphold what is said by Agathiyar. Thiru Karthikeyan Sir, I believe your readership speaks for itself and proves that you have reached out to the masses and achieved what you set out to do. Vazhthugal Aiya.

      Delete
  2. Can you please consider releasing an electronic version of your collection through ebook? Thanks

    ReplyDelete
  3. ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி

    ReplyDelete
  4. I AM A ARDENT DEVOTEE OF GURUVUKELLAM MAHAGURU AGATHIYA SIDDHAR PERUMAN,I READ ALL THE AGATHIAR JEEVA NADI ARUL VAKKU AND I ALWAYS ASTONISHED ABOUT MY GURU.

    IT IS INDEED A BLESSING FOR ME TO READ THE SIDDHAN ARUL ALL EPISODES AND I THANK YOU FOR THAT.

    UNGALUKKU MELUM MELUM NANMAI PERUGATTUM .

    OM AGATHEESAYAH NAMAHA.

    ReplyDelete
  5. OM AGATHESSAYA NAMAHA,NANN ORU THEEVIRA AGATHIAR BAKYHAN,I READ ALL SIDDHAN ARUL EPISODES AND THANKS TO MR.KARTHIGEYAN AVARGAL.
    GURUVIN AASI EPPUZHUDUM ELLORUKKUM KIDAIKATTUM.

    ReplyDelete